பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம்.
சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில், நீங்கள் ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு சித்ரா, அதில் கலந்துகொள்வதாக தான் இருந்தேன். ஆனால் இடையில் தொலைக்காட்சியில் இருந்து போன் வந்தது.
அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறுவது சரியாக படவில்லை. விரைவில் உங்களுக்கான ஒரு நல்ல தளம் கிடைக்கும். உங்களை நினைத்து பாவமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
இதை கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.
பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்பவரின் நடிப்பில் உருவாகி சசி இயக்கத்தில் வெளியான மலையாள படம் தான் அய்யப்பனும் கோஷியும்.
இப்படம் மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளை சில தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் மற்றும் நடிகர் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருக்கிறது என சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய
இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை குறித்து ஆர். பார்த்திபன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன்.
இதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் எனும் படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது அலிஸ், எப்.பை.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரைசா நடிப்பு மட்டுமின்றி அவ்வப்போது சில போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிடுவார். அதை போலவே தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம் அழகிய புடவையில் தான் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா. மேலும் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தனது சிறந்த இயக்கத்தின் மூலம் கொடுத்தவர் முன்னணி இயக்குநர் கௌதம் மேனன்.
ஆம் மின்னலே எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காக்க காக்க படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்று முத்திரை பதித்தவர் கௌதம்.
ஆனால் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், என்னை அறிந்தால் போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார்.
மேலும் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதும் ஓடவில்லை.
இந்நிலையில் தற்போது சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம். இப்படம் ஏதோ சில காரணங்களால் இதுவரை திரைக்கு வர முடியாமல் ரிலீஸில் பின்தங்கி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கூடிய விரைவில் இதனை குறித்து படக்குழு அறிவிப்பு வெளிவர வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.
முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.
அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தற்போது Barல தன்னுடைய முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.
நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.
கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, T-shirt இல் உஷ்ணத்தை கிளப்பும் வகையில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள்.