பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் நி ச் சயதார்த்த புகைப்படங்கள் !

சித்ரா…………..

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இவர் தொடர்ந்து க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சின்னத்திரை சன்னிலியோன் என்று வர்ணித்து வந்தார்கள்.

ஆனால் எல்லா ரசிகர்களின் எண்ணத்திலும் மண்ணை போடும் வகையில், இரு தினங்களுக்கு முன் நி ச்சயதார்த்தம் செ ய் துவிட்டதாக கூறி எல்லாவற்றையும் ஒரே செகண்டில் உ டைத்து விட்டார்.

 

View this post on Instagram

 

MUA @lavanyaeuginebridalmakeup Saree by @swathisonline Blouse by #savinidii Jwell by @new_ideas_fashions

A post shared by Chithu Vj (@chithuvj) on

தற்போது இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.

இந்த வயதிலும் செம்ம குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை பிரகதி !

நடிகை பிரகதி………………….

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

அந்த வகையில் தற்போது ஹிந்தி படத்தில் மாஸ் ஹிட் பாடலுக்கு சூப்பராக இடுப்பை வளைத்து ஆடியுள்ளார்.

இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:

“சீனியர் காமெடி நடிகர் என்னிடம் த காத முறையில் ந டந்து கொண்டார் ” என்று கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தினார் என்பது கூடுதல் தகவல்.

 

View this post on Instagram

 

Do something that makes u feel good everyday 😍🧡💫💯

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on

Half sleeveless Saree யில் இளைஞர்களை வெச்சு செ ய்த பிரியாமணியின் Latest Photos !

பிரியாமணி…………

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி த ட்டி செ ன்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கை கொ டுக் கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் க வனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை க டு ம் விதமாக க வர் ச் சி வேடங்களில் டூ பீஸ் நீ ச்சல் உ டை அணிந்தும் ந டித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் து வங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT sleeveless Saree யில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “எப்படி இந்தவயசுலியும் இப்படி?” வி ழி பி து ங்கி நி ற்கின்றனர்.

சீரியல் நடிகை தேவி ப்ரியா வெளியிட்ட குளுகுளு Latest Glamour புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள் !

நடிகை தேவி ப்ரியா………..

தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான்.

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

தற்போது இவரின் Photos – க்கு பயங்கர Demand , அந்த வகையில் Selfie புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

MyNew Shades#Lovegoggles#carclicks

A post shared by Devipriya (@devipriya23_official) on

இதனை பார்த்த ரசிகர்கள், “கும் ததா” என்று ஜொள்ளு விடுகிறார்கள்.

Pant போடாமல் Chair-இல் உட்கார்ந்து Pose கொடுத்த ஷிவானி நாராயணன் !

ஷிவானி…………………….

ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் செய்து பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் பண்ட் போடாமல் சேரில் உட்கார்ந்து போஸ் கொடுத்து இருந்தார்.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் Share செய்து வந்தனர்.

இப்படி தினந்தோறும் ஷிவானி வித்தியாசமான க வர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில புதுமையும் பதிவு செ ய்து கொ ண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Smiling #shivaninarayanan For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“என்ன ஒரு பு கைமூட்டமா இருக்கு” Big Boss அபிராமியின் Latest Glamour Clicks !!

அபிராமி………

இன்று கவினை யார் வேண்டுமானாலும் பங்கு போடலாம் ஆனால் முதலில் கவினின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். பின் முகேனுக்கு ரூட் விட்டார், அதுவும் சரி வரவில்லை. இவர் கவினை லவ் பண்ண நேரம் சாக்ஷிக்கு கவினை பிடித்துவிட்டது. காலப்போக்கில் கவினுக்கு லாஸ்லியாவை பி டித்துவிட்டது.

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.

பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன்.

என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் விளையாட்டின் கவனத்தை இ ழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார்.

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். இவருக்கான ரசிகர்களை குஷி ப டுத்த அ டி க் க டி க வ ர் ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில் Smoke Backdrop இல் புடவை – இல் Hot – ஆன photoshoot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரே பு கைமூட்டமா இருக்கு” என்று கமெண்ட் அ டிக்கிறார்கள்

#AjithVijayPRIDEOFINDIA என்று ஒன்றிணைந்து டிரெண்ட் செய்த தல – தளபதி ரசிகர்கள் !

தல – தளபதி ரசிகர்கள் செய்த செயல்…!

அஜித்தும், விஜய்யும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள், அவர்களின் குடும்பத்தாரும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். சங்கீதா விஜய்யும், ஷாலினியும் தோழிகள். இது எல்லாமே விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும்.

இருந்தாலும் Facebook, Twitter என அடிக்கடி இவர்கள் இரு தரப்பும் மோ திக் கொ ள்வது சகஜம். இவர்களின் வ ன்மத்தை ஹேஷ்டேகுகளாக உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்ட் செய்த கதை எல்லாம் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று விஜய் ரசிகர் ஒருவர் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் உறவினருக்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டு ட்வீட் செய்தார்.

அதை பார்த்த அஜித் ரசிகர்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளனர்.

தல ரசிகர்களின் இந்த பாசத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அசந்துவிட்டனர். அதன் பிறகே #AjithVijayPRIDEOFINDIA என்கிற ஹேஷ்டேகை டிரெண்டாக்கவிட்டுள்ளனர்.

அஜித், விஜய் ரசிகர்களின் ட்வீட்டுகளை பார்த்த சமூக வலைதளவாசிகள் கண்ணை கசக்கி மீண்டும் ஒருமுறை பார்க்கின்றனர்.

சுஷாந்த் கொ ல்லப்பட்டார், அ டித்துக்கூறிய முன்னணி நடிகை, அதுவும் இதற்காக தானாம்…!

சுஷாந்த் கொல்லப்பட்டார்…

இந்திய சினிமாவின் சுஷாந்த் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வந்தவர். ஆனால், அவர் எடுத்த த ற்கொ லை முடிவு ஒட்டு மொத்த இந்தியாவையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் நடிப்பில் கடைசியில் வந்த தில்பாசாரோ இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுஷாந்திற்கு அவருடைய முன்னாள் காதலி ரேஹாவிற்கு போ தை மருந்து கு ம்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது நடிகை கங்கனா, சுஷாந்திற்கு போ தை மருந்து கொடுத்து தான் கொ ன்றுவிட்டனர் என்று ஒரு கு ண்டை போ ட்டுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதுவும் சுஷாந்திற்கு போ தை மருந்து கும்பல் குறித்து ஏதோ தெரிந்துள்ளது, அதனால் தான் இப்படி அவரை செ ய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

மகளுடன் திரையில் தோன்றிய ஆலியா! கண்ணீ விட்டு கதறி அழுத சஞ்சீவ்… மின்னலையும் மிஞ்சிய மின்மினிகள் !!

மகளுடன் திரையில் தோன்றிய ஆலியா!

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு ஸ்ட்டார் ஜோடிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அதில் சில உணர்வுபூர்வமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

ஸ்டார் ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சர்ப்ரைஸ்களும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நடிகர் சஞ்சிவுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சில் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நடிகை தமன்னாவின் வீட்டில் சோகம்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!

தமன்னாவின் வீட்டில் சோகம்…

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு இருந்தாலும் கொரோனா தொற்று குறைவதாக தெரியவில்லை.

பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை தமன்னா.

இவரின் தாய் மற்றும் தந்தைக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தனது இன்ஸ்ட பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக தமன்னாவின் திரையுலக நண்பர்களான சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on