தலைமுடியில் ஈரம் சொட்ட சொட்ட, டவலை கட்டிக்கொண்டு Pose கொடுத்த தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொ ண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் கா லடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோ ற்றமும் தான். த ற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டவலை மட்டும் க ட்டிக்கொ ண்டு தே கம் எடுப்பாக தெரியும் படி ஹாட் Pose கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொ ண்டுள்ளார்.

அசாம் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி : ‘அள்ளித்தந்தே’ மக்களின் அன்பை பெற்ற அக்ஷய்குமார்..!

அக்ஷய் குமார்…

கொரோனா பா திப்பு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோ டியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பா திப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை பி.எம். கேர்ஸுக்கு அளிக்கலாம் என்று பி ரதமர் மோடி வேண்டுகோள் வி டுத்தார். இதையேற்று, முதல் ஆளாகா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடியை வழங்கினார். அவரது இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில், மேலும் ஒரு போற்றத்தக்க செயலை செ ய்து மக்களின் அன்பை மீண்டும் கவர்ந்துள்ளார் நடிகர் அக்ஷய்குமார்.

அசாமில் கடந்த ஜுலை மாதம் பெய்த தொடர் கனமழையினால், பிரம்மபுத்திரா உள்பட 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெ ள்ளத்தில் மிதந்தன. இதனால், 50 லட்சம் மக்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் அசாம் அரசுக்கு, ரூ.1 கோடியை வழங்குவதாக அக்ஷய்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அசாமின் இக்கட்டான நிலையில், நடிகர் அக்ஷய் குமார் ரூ. 1 கோடி வழங்கி, அசாமின் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

எந்த நடிகையும் காட்டாத உச்ச கட்ட Glamour காட்சியில் நடிகை சுனைனா ! – இன்ப அ திர்ச்சியில் ரசிகர்கள் !

நடிகை சுனைனா..

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செ ய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் . அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா க வர்ச்சி கா ட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூ ட்டை கி ளப்பும் க வர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொ டங்கவுள்ளது.

“என்னமா இருக்கா பாருடா” விஜயின் ஆஸ்தான தங்கச்சி சஞ்சனா சாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள் !

சஞ்சனா சாரதி..

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். இவரது சில மாடர்னான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

 

View this post on Instagram

 

@sanjana.sarathy #sanjanasarathy

A post shared by 📈Knyt EditZ📉 (@_knyt_editz_) on

“Work Out பண்ணு,” இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

பார்வதி நாயர்..

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர்.

இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர்.

தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஒரு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு ” Work Out பண்ணு, கும்முனு இரு” என்று Caption போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

“பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…”விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன் !

மீரா மிதுன்..

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான்.

இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதனால் கொதித்துப்போன ரசிகர்கள் “நீ எங்க இருக்க சொல்லுடி, நீ உண்மையான பொம்பளையா இருந்தா சொல்லு” என என விஜய் சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில்,

பொறுமை இழந்த மீரா மிதுன் தற்போது நிறைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,”பொள்ளாச்சில இருக்கன்டா, முடிஞ்சா வாங்கடா…” என்று நடிகர் விஜய்யை டிவிட்டரில் Mention செய்து விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்.

உறுதியானது தளபதி 65 கூட்டணி – சர்க்கார் மாதிரி ஏமாத்திடாதீங்க என புலம்பும் விஜய் ரசிகர்கள்..!

விஜய்…

படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர். தற்போது,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தளபதி 65 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர்.

இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும். சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதன் ஒப்பந்த வேலைகள் இன்று சுமூகமாக முடிந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இதை பார்த்த ரசிகர்கள், இந்த Combo அலுத்துவிட்டது என்றும், சர்க்கார் மாதிரி ஏமாத்திடாதீங்க என கூறி வருகிறார்கள்.

“என்னா Shape-U,”- நயன்தாரா பிரெண்டு வெளியிட்ட புகைப்படம் – ஷாக் ஆன ரசிகர்கள் !

மிஷா கோஷல்…

‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா Shape-U, என்னா கும்மு என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

“4 பசங்க மீரா மிதுனை…அந்த சம்பவத்த என் கண்ணு முன்னாடி பாத்தேன்..” ஷாலு ஷம்மு அதிரடி…!

நடிகர்கள் சூர்யா, விஜய்..

ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் திட்டி பேசியது, அதன் பிறகு ரசிகர்கள் கோபப்பட்டது எல்லாம் உலகறிந்தது.

அதன் பிறகு இவரின் முந்தைய கால கதைகள் தெரிந்து இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா ? என்று கண்டபடி திட்டினார்கள் ரசிகர்கள்.

தற்போது நடிகை ஷாலு ஷம்மு, ” மீரா மிதுன் நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்கள். நான்கு மாத அளவில் நன்றாக பழகினோம். அவளும் நானும் ஒரே நடனப் பள்ளியில் பயின்றவர்கள். அந்தக் காலகட்டத்தில், மீரா மிதுன் ஒருமுறை என்னை ஹவுஸ் பார்ட்டிக்காக அழைத்தார்.

அங்கு சென்ற போது இரவு நேரம் ஒரு 12 மணி அளவில், அவளுடைய 4 ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அந்த 4 பசங்க மீரா மிதுனிடம் தவறாக நடந்துகொண்டனர்,

அதை மீராவும் அனுமதித்தார் இதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்” என்று வெளிப்படையாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

டூ பீஸ் உடையில் படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்..!

ஈஸ்வரி ராவ்….

ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வை ரலாகி வருகின்றது.