சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி க வர்ச்சியான பு கைப்படங்களையும் ச ர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் உதயநிதியை டேக் செய்து ’புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்றும், தி முக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் தி முக க ட்சியை சே ர்ந்தவர் என்று கேள்வியை எ ழுப்புகின்றனர்.
லக்ஷ்மி மேனன் தி டீரென படங்களில் கா ணாமல் போ னதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.
சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹி ட்டடித்தன. தொடர் தோ ல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மா ர்க்கெட்டை தக்க வை த்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கி ராப் லேசாக ச ரிய தொ டங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே கா ணாமல் போ ய்வி ட்டார்.
கேட்டதற்கு அம்மணி வெ யிட் போட்டுவி ட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆ ன்ட்டி போன்று இருக்கும் அவரை க மிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எ ழுந்தது.
அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டி ஸ்டர்ப் ஆ காமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு வி ட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் க வனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
த ற்போது நடன பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தன்னுடைய வீட்டில் தண்ணீர் சிந்தி கிடந்ததை க வனிக்காமல் வழுக்கி வி ழுந்து வி ட்டார். இந்த வீடியோ ஆனது ச மூகவலைதளத்தில் மிகவும் ப ரவலாக ப ரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள்”பாத்து பாத்து வ லிக்க போகுது, மெதுவா” என்று கி ண்டல் செ ய்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின்.
தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி த ரவில்லை .
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அ திகமாக இருந்த ஷெரின், த ற்போது ஆ ச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை கு றைந்து காணப்படுகிறார்.
கி ட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோ ற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து த ற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறியுள்ளார்.
அ துமட்டும் இல்லாமல், த ற்போது Fanta பாட்டில் போல் ஆரஞ்ச் கலர் டாப்ஸ் அணிந்து போ ஸ் கொ டுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை அ ள்ளுகிறது.
Photoshoot என்கிற பண்பு இருக்கும்போது சின்னத்திரை நயன்தாரா முதல் வெள்ளித்திரை நயன்தாரா வரை பட வாய்ப்புகளில் பி ரச்சினை இ ல்லை.
நம்ம சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் மா டலிங்கில் கால் பதித்து அடுத்து, டி.வி. சீரியல்! இவர் அ வ்வப்போ து க வர்ச்சி பு கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெ ளியிட்டு ரசிகர்களுக்கு கி ளுகி ளு ப்பு த ருவார்.
த ற்போது இவர் வெ ளியிட்டுள்ள க வர்ச்சி பு கைப்படங்கள் எ ல்லாம் அ ழகின் உ ச்சம். இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வா ய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட் ரெண்ட் உ ருவாகியுள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊ டுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வா ய்த்துவி டாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வா ய்த்திருக்கிறது.
அ ண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் க வனத்தை ஈ ர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.
இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வா ய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூ ரித்துச் சொல்கிறார் வாணி போஜன். சமீபத்தில் கூ ட அசோக் செல்வனுடன் “Oh my கடவுளே” படத்தில் கூட நடிக்கிறார்.
நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது க வர்ச்சி படங்கள் ரசிகர்களை அ சர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் தி ட்டி வருகின்றனர்.
பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள். சமீபத்தில் இவரது பி ன்னழகு பு கைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செ ய்து வருகிறார்.
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அவரை க ன்னாபி ன்னாவென்று கி ழித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மன்னிப்பு கேட்கும்படி வ ற்புறுத்தினார். வனிதா இவரையும் வி ட்டுவை க்காமல் தா றுமாறாக தி ட்டித் தீ ர்த்துவி ட்டார்.
ஆ பத்தின் வி ளைவுகள் தெரியாமல், தொடர்ந்து, வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான்.
அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் த வறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த வி வகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என தி ட்டவட்டமாக பெற்றிருந்தார் .
மேலும் பீட்டர் மகனைப் பற்றி பேசிய ரவீந்திரன், “பீட்டர் மகன் தினமும் எனக்கு போன் பண்ணி கொண்டு இருக்கிறான் அவனுக்கு என்ன நடந்தது என்று கொ ஞ்சம் இத மட்டும் சொல்லி வி டுகிறேன். பீட்டர் மற்றும் வனிதா இருவரும் லி ப் லாக் செய்து கொண்ட வீடியோவானது சமூக வ லைத்தளத்தில் மிகவும் வை ரலாக ப ரவியது.
இதனால் பீட்டரின் மகன் எனக்கு கால் செய்து அழுதான். மேலும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்ற பீட்டர் மகனைப் பார்த்து உங்கள் அப்பா இன்னைக்கு ஏதேனும் லி ப்லாக் வீடியோ வி டுவாரா என கேட்டுள்ளார். உடனே அந்த அ வமானம் தா ங்காமல் த ற்கொ லை முயற்சி செ ய்துள்ளான்” என்று கூறியுள்ளார்.
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் த ற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோ ற்றமும் தான்.
த ற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பு கைப்படங்களை அப்லோட் செ ய்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பி றகுதான் இளைஞர்களுக்கு விடியவே செ ய்யும்.
ஊ ரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூ டப்பட்டுள்ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ர த்து செய்யப்பட்டுள்ளன.
அதனால் மக்களுக்கு பொழுது போக முடியாமல் டிவியில் போடும் எல்லா படங்களையும் பார்த்து விசிலடித்து மகிழ்கின்றனர். மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர். தற்போது இந்தவாரத்திற்கான TRP ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பைரவா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பட்ட தனி ஒருவன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான புலி படங்கள் உள்ளன. இதில் பைரவா படம் 1.53 கோடி பார்வையாளர்களை பெற்று தனது முதல் முறை ஒளிபரப்பட்ட சாதனையை மு றியடித்துள்ளது.
மேலும் இந்த லா க்டவுனில் ஒரு கோடி பார்வையாளர்களை பெரும் நான்காவது விஜய் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது முன்னதாக கில்லி,வேட்டைக்காரன், ஜில்லா இந்த சாதனையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் லா க்டவுனில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையையும் பைரவா படம் படைத்துள்ளது. ஆனால் இந்த படம் திரைக்கு வரும்போது ந ஷ்டத்தை சந்தித்தது என்பது கூடுதல் தகவல்.
மாநகரம், கை தி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இ யக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இ ணைத்து உ ருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் அவருக்கு வி ல்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெ ரிய எ திர்பார்ப்பு எ ழுந்துள்ளது.
மே லும் இப்படம் லா க்டவுன் மு டிந்த பி ன்பே வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ட்ரைலருக்காக கா த்துகொ ண்டு இருக்கின்றனர்.
இ ந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய த கவலை கூறியுள்ளார்.
“மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் ம ட்டுமில்லாமல், எ ல்லாத்த ரப்பு ரசிகர்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும்” என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு என்ற ரசிகர்கள் பலம் இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் சூர்யா.
இவர் நடிப்பில் த ற்போது சூரரைப் போற்று படம் உருவாகியுள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு வரவிருந்தது.
ஆனால், கொ ரொனா கா ரணமாக இப்படத்தின் ரிலிஸ் த ள்ளி சென்றுள்ளது, மேலும், இப்படத்தை OTTயில் வாங்க பல போ ட்டிகள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் OTTயில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதை இவருடன் சேர்ந்து சுமார் 7 இயக்குனர்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு பகுதியை மணிரத்னம் இயக்க, அதில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் கி டைத்துள்ளது.
சூர்யா, மணிரத்னம் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. த ற்போது 16 வருடங்கள் கழித்து இவர்கள் இணையவுள்ளார்கள்.