அந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன் : அதனால் தான் படங்களில் நடிக்கவில்லை : ஆண்ட்ரியா அதிரடி!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர்.

அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

அவருக்கு முறிந்த சிறகுகள் என்ற பெயரில் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். தன் சமூகம் பற்றி வரலாறையும் அவர் புத்தகமாக எழுதப்போகிறாராம்.

பெங்களூரில் நடந்த கவிதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சில கவிதைகளை வாசித்திருக்கிறார். அதில் சோகம் அதிகமாக இருக்க ஏன் என அவரை கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் திருமணமான ஒரு நபருடன் நான் தொடர்பு வைத்திருந்த இருண்ட காலத்தை துயரத்தை அடக்க முடியாமல் எழுதியவை என கூறினார்.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என கூறியுள்ளார்.

44 வயதிலேயே பாட்டியான பிரபல கமல் பட நடிகை :ரசிகர்கள் ஷாக்!!

பாட்டியான பிரபல கமல் பட நடிகை..

நடிகை ரவினா ஹிந்தி திரை உலகில் முண்ணணி நடிகை ஆவார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் சாது என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் இவர் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் இவற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு அப்புறமாக இவர் எந்த ஒரு தமிழ்த் திரைப் படத்திலும் நடித்ததில்லை.

இந்நிலையில் நடிகை ரவீனா தனது 21ஆவது வயதில் பூஜா மற்றும் சாயா எனும் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார் நடிகை ரவீனாவிற்கு தற்போது 44 வயது ஆகிறது இவரது மூத்த மகள் சாயாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.

தற்போது நடிகை ரவினாவின் முதல் மகளான சாயாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழகான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் மூலம் நடிகை ரவினா தற்போது 44வயதிலே தற்போது பாட்டியாகி உள்ளார். தற்போது இந்த செய்தியை அறிந்த இவரது ரசிகர்கள் தற்போது இதை தங்களது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

 

நாகசைதன்யாவிற்கு நான் முதல் மனைவி இல்லை : திருமணத்திற்கு பின்பு ரகசியம் உடைத்த சமந்தா!!

திருமணத்திற்கு பின்பு ரகசியம் உடைத்த சமந்தா..

நடிகர் நாக சைதன்யாவின் இன்னொரு முகம் குறித்து அவரின் மனைவி நடிகை சமந்தா வெளிப்படையாக பேசி உள்ளார். நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் அவர் தீவிரமாக நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடித்து வெளியான பேபி திரைப்படம் தெலுங்கில் ஹிட் அடித்தது. தமிழிலும் இவர் முக்கிய ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

நாக சைதன்யாவும் சமந்தாவும் சுமார் 8 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தின் போது இவர்கள் அறிமுகம் ஆனார்கள். அங்கு காதலிக்க தொடங்கி 2017ல் திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சமந்தா தனது கணவர் குறித்து ரகசியங்களை குறிப்பிட்டார். என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் என் கணவருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். குழந்தை குறித்து இப்போது நாங்கள் யோசிக்கவில்லை.

என் கணவர் நாக சைதன்யாவிற்கு நான் முதல் மனைவி என்று கூட சொல்ல முடியாது. எப்போதும் அவர் தலையணையை அணைத்தபடிதான் படுத்து இருப்பார். தூங்கும் போதும் அதை கட்டிபிடித்துக் கொண்டுதான் இருப்பார். எப்போதும் அதனுடன்தான் இருக்கிறார்.

எப்போதும் எங்களுக்கு இடையில் ஒரு தலையணை இருக்கும். அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும் . இந்த தலையணை பிரச்சனை குறித்து நான் நிறைய சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலும் சொல்ல மாட்டேன் என்று பேசி உள்ளார்.

39 வயதாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? முதன் முறையாக காரணம் சொன்ன நடிகை கௌசல்யா!!

நடிகை கௌசல்யா..!

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. தற்போது 39 வயதாகும் இவர், இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை முதல் முறையாக சொல்லி இருக்கிறார் கௌசல்யா.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கௌசல்யா மாடலிங் துறையில் சாதிக்க விரும்பினார். அவரது தாயின் தோழி மூலம் முதன் முதலில் சொட்டு நீல விளம்பரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படியே நடிப்புலகுக்கு வந்தவருக்கு ஏபரல் 19 என்னும் பட வாய்ப்பைத் தந்தது மலையாளத் திரையுலகு.

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்கவில் நடித்து புகழின் உச்சத்துக்கு சென்றார். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகில் சிலகாலம் கோலோச்சிய கௌசல்யா, இப்போது அக்கா, அண்ணி பாத்திரங்களில் நடித்து வருகிறார். கௌசல்யா ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என அவரிடம் பிரபல ஊடகம் ஒன்று கேட்டது.

அதற்கு கௌசல்யா, ‘’என்னோட குடும்பம், என்னோட கணவர், என் குழந்தைகள்ன்னு குறுகிய எண்ணத்தோடு வாழ எனக்கு விருப்பம் இல்லை. பரந்த மனப்பான்மையோட எல்லாருக்கும் இயங்கணும். சிங்கிளா இருக்க எனக்கும் பிடிச்சுருக்கு. சோ, இப்போதைக்கு திருமணப் பேச்சுக்கே இடம் இல்லை.”ன்னு சொல்லிருக்காங்க.

நடிகை ரூபிணி ஞாபகம் இருக்கா? அவங்களோட அழகு மகள் யாருன்னு தெரியுமா? படத்துல வேற நடிக்கப்போறாங்களாம்!!

நடிகை ரூபிணி

புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த “கூலிக்காரன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ரூபிணி ரஜினி, கமல், மோகன், சத்யராஜ், தியாகராஜன், பிரபு என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.

உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் “ஒரு மைனா மைனா குருவி மனஸோரம்” என்ற பாடலுக்கு நடனம் ஆடி அனைத்து இளைஞர்கள் மனதையும் கிறங்கடித்தவர்.அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் நடித்த சில படங்களிலே மக்கள் மனதை பிடித்தவர்.

ரூபிணிக்கு தற்போது 49 வயதாகிறது. இவருக்கு 14 வயதில் அனிஷா ராயணா என்ற மகள் இருக்கிறார். ரூபிணி மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் விரைவில் ஒரு சில படங்களில் இவர் கமிட் செய்யப்படலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரூபிணி மகள் அனுஷாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

லண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர் : ஓர் ப்ளாஷ்பேக்!!

காதலில் விழுந்த பிரபல நடிகர்.!

தமிழ் திரைப்பட நடிகர் ஆரி லண்டன் வாழ் ஈழத்து தமிழ்பெண்ணான நதியாவை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.ஆரி- நதியா தம்பதியினரின் அன்பான வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை உள்ளது.

லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நதியா படித்துக்கொண்டிருக்கையில் ஆரி நடித்த மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்து, அவரது நடிப்பால் கவரப்பட்டுள்ளார்.

ஆரியின் நடிப்பு குறித்து தனது நண்பரிடம் பகிர்ந்திருக்கிறார் நதியா. அதிஷ்டவசமாக நதியாவின் நண்பர் நடிகர் ஆரிக்கும் நண்பர் ஆவார். இதனைத்தொடர்ந்து தனது நண்பரிடம் உதவியுடன ஆரியின் நட்பு நதியாவுக்கு கிடைத்துள்ளது.

ஆரியின் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தினை பார்த்துக்கொண்டிருந்த நதியா, தனது அம்மாவிடம் நான் இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார்.ஆனால் அந்த விளையாட்டான வார்த்தை, உண்மையாகி திருமண பந்தத்தில் இணைவோம் என நதியா அப்போது நினைக்கவில்லை.

ஆரியுடனான நட்புக்கு பிறகு அவரை பத்தி அதிகமாக வீட்டில் பேசிக்கொண்டே இருப்பேன். இது எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் புரிந்தது. மேலும் எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு வரும் மாப்பிளைகளை நான் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தேன். இதனை அறிந்த ஆரி, இப்படியே ஒவ்வொரும் பையனையும் தட்டிக்கழித்துக்கொண்டிக்கிறாய், நல்ல பையனாக இருந்தால் திருமணம் செய்துகொள் என என்னிடம் கூறினார், இதற்கு ஏன் நீ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டாயா? என நதியா கேட்டுள்ளார்.

சென்னை வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் எல்லாம் வேற. உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துட்டு பின்னாடி வருத்தப்படாதன்னு எனக்கு அறிவுரை கூறினாங்க. நான் அதையெல்லாம் கேட்டுட்டு அவருக்காக சென்னைக்கு சென்றேன் என்கிறார் நதியா.இதன்பின்னர், இருவீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் சென்னையில் 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது.

 

இவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்… காரணம் என்ன தெரியுமா?

இவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், ஏழு போட்டியாளர்களில் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றுள்ளார்.

ஷெரின், கவின் காப்பாற்றப்பட்ட நிலையில் லொஸ்லியா, சேரன் இருவரையும் கமல் பிரியாவிடை கொடுத்துவிட்டு வெளியே வரும்படி கூறியுள்ளார்.

ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும் என்று கூறப்படுகின்றது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் டைட்டிலை வென்றனர்.

முதல் இரண்டு சீசன்களில் கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்ற சினேகன், ஜனனி இருவரும் டைட்டிலை வெல்லவில்லை. எனவே, இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெரும் போட்டியாளர் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கோல்டன் டிக்கெட் மூலம் இறுதிப்போட்டிக்கு சென்ற முகேன் வெற்றி பெற்றால் இதுவரை நினைத்த எண்ணம் தற்போது மாற்றப்படும் என்றும் முகேன் டைட்டிலை வெல்வாரா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இளைய தளபதி விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பிக்பாஸ் கவின் : அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!!

பிக்பாஸ் கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், ஏழு போட்டியாளர்களில் முகேன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு கோல்டன் டிக்கெட்டினைப் பெற்று சென்றுள்ளார்.ஷெரின், கவின் காப்பாற்றப்பட்ட நிலையில் லொஸ்லியா, சேரன் இருவரையும் கமல் பிரியாவிடை கொடுத்துவிட்டு வெளியே வரும்படி கூறியுள்ளார்.

இதனால் இன்று இரண்டு எலிமினேஷனா என்ற கேள்வியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பாரத்துக்கொண்டிருக்கின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே போட்டியாளர்களின் ஆர்மி கலக்கு கலக்கி வருகின்றனர்.நேற்றைய நாளின் இறுதியில் சேரன் மட்டும் வெளியற்றப்பட்டு லாஸ்லியா வீட்டிற்குள் அனுப்பப்பட்டார்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த வேட்டையன் கதாபாத்திரமே.

பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை எலிமினேஷன் லிஸ்டில் இருந்து வரும் கவினை ரசிகர்கள் காப்பாற்றியது மட்டுமின்றி கொண்டாடியும் வந்தனர். அடிக்கடி கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். இந்த நிலையில் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்துள்ளது.

இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் #BigilAudioLaunchOn SunTv-என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கினர். SunTv ஹேஷ் டேக்கை #Weadmirekavin டேக் முந்தி முதல் இடத்தில் வந்தது மட்டுமின்றி, சிறிது நேரத்தில் இந்திய அளவில் 4-வது இடத்தினையும் பிடித்துள்ளது.

 

மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல் : இறுதிவரை நிறைவேறாத ஆசை இந்த கண்ணீர் கதை தெரியுமா?

சில்க் ஸ்மிதாவின்

சில்க் ஸ்மிதாவை யாராலும் மறந்துவிட முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களை தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்தவர் அவர்.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் 450 திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஏலூரு என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத் தேடினார்.

அவரின் சொந்த வாழ்க்கை இருள் சூழ்ந்தபடியே இருந்தது, குடும்ப வாழ்க்கை மீது அதிக ஆசை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு அது கடைசி வரை கனவாகவே இருந்தது.அவர் வாழ்க்கையில் பல ஆண்கள் வந்தனர், ஆனால் அவர் எதிர்பார்த்த அன்பு கடைசி வரை கிடைக்கவில்லை.

இது வரை ஒரு நல்லவனை கூட நான் பார்க்கவில்லை என ஒருமுறை சில்க் கூறிய வார்த்தையில் உள்ள அர்த்தங்கள் ஏராளம்!ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு நிறைவேறாத ஆசை உள்ளதா என சில்க்கிடம் கேட்க, நான் ந க்சலைட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் என் வாழ்க்கை திசைமாறியது, இருந்தாலும் அந்த நெருப்பு என் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.இதோடு காதல் தோல்வியாலும் அவர் துவண்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தான் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி சில்க் ஸ்மிதா வீட்டில் தூ க் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இறந்த அவரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவரின் தாயும், சகோதரரும் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து சில்க் உடலை பார்த்து கதறினார்கள். அவரை சொத்துக்காக கொ ன்றுவிட்டார்கள் என கூறினார்கள, இதே குற்றச்சாட்டை பலரும் முன் வைத்தனர். ஆனால் அவர்களின் குரல் அப்போது எடுபடவில்லை. ஏன், இன்று வரை சில்க் ம ரணம் கொ லையா அல்லது த ற்கொ லையா என்ற மர்மம் நீடித்து தான் வருகிறது.

நாக்கு வறண்டு என் புருஷன் இறந்தார் ஆதாரம் இருக்கு : கண்ணீருடன் கூறிய நடிகர் ராஜசேகர் மனைவி!!

ராஜசேகர்

பிரபல திரைப்பட நடிகரான ராஜசேகர் உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில், அவர் தற்போது எப்படி இ றந்தார் என்பதை கண்ணீருடன் கூறியுள்ளார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு போன்ற பல திரைப்படங்களை ராபர்ட்டுடன் சேர்ந்து இயக்கிய ராஜசேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் உ யிரிழந்தார்.

இவர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் இரண்டாவதாக தாரா என்பவரை திருமணம் செய்தார்.

கணவர் குறித்து தாரா கூறுகையில், முதலில் அவர் எனக்கு நெஞ்சில் எரிச்சல் இருக்கிறது என்று கூறினார். இதனால் அவரை நான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.

அப்போது மருத்துவமனையில் உடலை எல்லாம் பரிசோதித்து விட்டு சிறிய அளவில் சிகிச்சை செய்து, நன்றாக இருக்கிறார், கொஞ்சம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடுவார் என்று மருத்துவமனை அறையில் தங்க வைத்தனர்.

அதன் பின் நான் அவர் குடிப்பதற்கு சுடு தண்ணீர் கேட்டார், அதை எடுப்பதற்காக வெளியில் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் திடீரென்று பார்த்தால் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். என்ன திடீரென்று இவரை இங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது, அவர் கீழே விழுந்துவிட்டார் என்று கூறினர்.

நானும் அவரிடம் கேட்டன், விழுந்துவிட்டேன் என்று கூறினார், அதன் பின் அறுவை சிகிச்சை எல்லாம் நடந்தது நல்ல படியாக அவர் வெளியே வந்தார். இரண்டு தினங்களில் மீண்டும் ஏதோ மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் மீண்டும் அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்று, முகத்தில் ஏதே, எதோ மாட்டியிருந்தனர். என்னையும் பார்க்கவிடவில்லை. அதன் பின் இதயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறினர்.

அதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். நான் நம் கணவர் பிழைத்தால் போது என்று கூறினேன், அதன் பின் மீண்டும் நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது, அது தான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறினார்கள்.

நானும் சரி என்று கூறினேன், அப்போது நான் நீங்கள் சிகிச்சை பாருங்கள், மருந்து மாத்திரை எல்லாம் தனியாக வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன், அதற்கு முன்பு ஒரு மூன்று லட்சம் ரூபாய் வரும் என்று கூறினர்.

ஆனால் அதன் பின் ஒரு எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் கொண்டு வந்துவிட்டனர். நான் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை என்றேன், சரி நீங்கள் மீதி பணத்தை கொடுத்துவிட்டு, அழைத்து செல்லுங்கள் என்று கூறினர்.

அதற்கு கூட என்னிடம் காசு இல்லை, அப்போது கடவுள் போன்று சீரியல் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து ஒரு லட்சத்திற்கு மேல் கட்டினார். நுரைடப்பாவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியதால், அவருக்கு இரண்டு நாட்களாக தண்ணீரே கொடுக்கவில்லை.

என் கணவர் இவ்வளவு பெரிய உலகில், ஒரு கிளாஸ் தண்ணீர் கூட எனக்கு கிடையாதா? என்று கேட்டார், நான் உடனே செவிலியர்களிடம் கேட்ட போது, அதெல்லாம் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

கடைசியில் என் கணவர் நாக்கு வறண்டு தான் இறந்தார். மருத்துவமனைகளை பொறுத்தவரை பணம் தான் முக்கியம், உயிர் முக்கியமில்லை, நான் என் கணவருக்கு மருத்துவமனையில் என்ன எல்லாம் நடந்தது என்பது தொடர்பான வீடியோ, புகைப்படம் இருக்கிறது.

எங்களுக்கு குழந்தை இல்லை, நான் ஒருத்தி என்ன செய்ய போகிறேன், உறவினர்கள் கூட கடைசி நேரத்தில் அவருக்கு உதவ வரவில்லை, என்று வேதனையுடன் கூறி முடித்தார்.