திரைப்படங்களில் அந்தமாதிரி காட்சிகளில் தொடர்ந்து நடிப்பேன்.. 26 வயது நடிகை அதிரடி!!

சிட்னி ஸ்வீனி..

ஹாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த “Anyone But You” மற்றும் “மெடம் வெப்” போன்ற திரைப்படங்கள், அவருக்கு பெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளன.

26 வயதான சிட்னி ஸ்வீனி, இளைஞர்களிடையே மிகுந்த பிரபலமடைந்துள்ளார். அதற்கு காரணம் பெரும்பாலும் அவர் படங்களில் ஆடையின்றி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, சிட்னி ஸ்வீனியிடம் படங்களில் ஆடையின்றி நடிப்பது குறித்து கேள்வி கேட்டபோது, அவர், “நான் எப்போதும் என்னுடைய இயக்குனர்களின் மீது நம்பிக்கை இருக்கிறது”.

“அந்த காட்சிகள் கதைக்குத் தேவையானவை என்பதால், அவற்றில் நடிக்க தயக்கமில்லை. எதிர்காலத்திலும் இதே போல நடிப்பேன்,” எனப் பதிலளித்தார்.

பிதுங்கும் முன்னழகை அப்பட்டமாக காட்டிய தொகுப்பாளினி டிடி!!

திவ்யதர்சினி..

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்சினி. இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல், அதர்வா மணிகண்டன் நடித்த மத்தகம் என்ற வெப்தொடரிலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, முன்னணி நடிகர்களின் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் படங்களில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சியில் சேலையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் இணையத்தில் லீக்கான மீரா சோப்ராவின் வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்!!

மீரா சோப்ரா…

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மீரா சோப்ரா, பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். மீரா சோப்ரா, பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மீரா சோப்ரா, ரக்‌ஷித் கெஜ்ரிவாலை என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.

இந்நிலையில் மீரா சோப்ராவின் அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல இதுவும் ஒரு டீப் ஃபேக் வீடியோ தான் என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கல்யாணம் பண்ணி மூணு குழந்தை பெத்துட்டாரு.. ஷான் நிகம்-ஐ கலாய்த்த ஐஸ்வர்யா தத்தா!!

ஐஸ்வர்யா தத்தா..

மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார். பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். கோபமாக முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் காஃபி வித் காதல், ஜாஸ்பர், இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, மெட்ராஸ்காரன் படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார். இந்த படம் என்னுடைய 27வது படம். ஆனால் சில படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. தினமும் எந்திரிக்கும் போது நல்ல கதை கேட்போம் என்று நினைப்பேன்.

கொரானா காலத்தில் இந்த கதை பண்ண கேட்டார் இயக்குனர் வாளி. படம் முடித்து பார்க்கும் போது நல்லா இருந்தது, ஆனால் ரிலீஸ் ஆகவில்லை. காத்திருந்த பின், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ், என் நெருங்கிய நண்பர் இந்த கதையை சொன்னார். தயாரிப்பாளரை எனக்கு 6, 7 வருஷமாக தெரியும்.

இந்த படத்திற்கு முன், அவர் சிறந்த மனிதர் என்று கூறியதுடன் Flying கிஸ் கொடுத்தார். என்ன பண்ணுறது கல்யாணம் பண்ணிட்டு மூணு குழந்தை பெத்துட்டாரு என்று பேசியிருக்கிறார். என் வாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலும் ஜெயதீஷிடம் தான் சொல்லுவேன் என்று நகைச்சுவையுடன் பேசி அரங்கையே சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

நைட்டு தூங்குன மாதிரி தான்.. வெறும் உள்ளாடையுடன் இளசுகளை கடுப்பேத்தும் அனஸ்வரா ராஜன்!!

அனஸ்வரா ராஜன்..

மலையாள சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளின் முக்கியமானவர் அனஸ்வரா ராஜன். தற்சமயம் 22 வயது ஆன நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகையாக இவர் இருக்கிறார். மிக சிறு வயதிலேயே இவர் மலையாள சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்து விட்டார். முதன் முதலாக 2017 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை அனஸ்வரா ராஜன்.

பொதுவாகவே நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவிற்குள் அறிமுகமாகி விடுவார்கள். ஏனெனில் வயது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் காலம் ஆகியவைதான் சினிமாவில் எவ்வளவு நாட்கள் ஒரு நடிகை தொடர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும். சில நடிகைகளுக்கு அதிக வயதாகி விட்டால் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது.

30 வயதை தாண்டி விட்டாலே ஒரு நடிகை சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பை பெறுவது என்பது அரிதான விஷயமாகிவிடும். திரிஷா, நயன்தாரா போன்ற ஒரு சில நடிகைகள்தான் இன்னமும் தாக்குப்பிடித்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனாலேயே பெரும்பான்மையான நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகி விடுவது உண்டு.

அதன் மூலமாக ஒரு பத்து வருடமாவது சினிமாவில் தொடர்ந்து அவர்கள் நிலைத்து நிற்க முடியும் அந்த வகையில்தான் இப்போது இருக்கும் அனிகா சுரேந்திரன், மமிதா பைஜூ மாதிரியான நடிகைகள் எல்லாம் இளம் வயதிலேயே சீக்கிரமாகவே சினிமாவிற்கு வந்து விடுகின்றனர். அந்த வகையில்தான் அனஸ்பரா ராஜனும் சினிமாவிற்கு சீக்கிரமே வந்துவிட்டார். 2017 முதல் திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. 2018 ஆம் ஆண்டும் அவர் ஒரு திரைப்படத்தில்தான் நடித்தார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வந்தன இரண்டு வருடங்களிலேயே அவ்வளவு பெரிய வரவேற்பு அவருக்கு வருவதற்கு காரணம் அவருடைய தனிப்பட்ட நடிப்பு என்று கூறப்படுகிறது. தமிழில் ராங்கி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். திரிஷா கதாநாயகியாக நடித்த திரைப்படத்தில் இவருக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அனஸ்வரா ராஜன் சமீபத்தில் குருவாயூர் அம்பல நடையில் என்கிற திரைப்படத்தில் நடிகர் பிரித்திவிராஜ்க்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் வந்த படங்களில் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இன்னைக்கு நைட்டு தூங்குற மாதிரி தான் என்று இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

பின்னழகை கூச்சமே இல்லாமல் காட்டி போஸ் கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி!!

ரச்சித்தா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர்,

அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது Black & White-ல் எடுத்த கிளாமர் லுக் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

ஐயோ முடியல… மேலாடையை திறந்து விட்டு கட்டழகை காட்டிய அனிகா!!

அனிகா..

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது மடமட வளர்ந்து ஹீரோயின் கணக்காக மாறி இருக்கிறார். அந்த வகையில், தற்போது வரை தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் தன் நடித்த ஹீரோயினாக நடித்த திரைப்படத்தில்

படு சூடான படுக்கையறை காட்சிகள் லிப் லாக் காட்சிகள் நாயகனுடன் சூடான ரொமாண்டிக் காட்சிகள் என நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால் தான் ஒரு நடிகை எனவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்,

குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த புகைப்படங்களில் மேலாடையை ஓப்பனாக திறந்து விட்டு முன்னழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார் அம்மணி.

டைட் உடையில் முன்னழகை அப்பட்டமாகக் காட்டிய மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

லோநெக் ஜாக்கட்டில் முன்னழகை இறக்கி காட்டி போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.

அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

அது என் வீடியோ கிடையாது.. லீக்கான வீடியோவால் மனமுடைந்த நடிகை ஊர்வசி!!

ஊர்வசி ரவுத்தேலா..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா. இவர் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2022 -ம் ஆண்டு சரவணன் அருள் நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ஊர்வசி ரவுத்தேலா முக்கியமான ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலா பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும் ஊர்வசி தனது வீடியோ எப்படி லீக்கானது? என்றும் உடனடியாக இணையத்திலிருந்து அதை தூக்க நடவடிக்கை எடுங்க என தனது மேனேஜரை விளாசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் தனது MMS வீடியோ லீக்காது பற்றி பேசிய நடிகை ஊர்வசி, அந்த வீடியோவை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

அந்த வீடியோ நான் நடித்து வரவிருக்கும் திரைப்படமான குஸ்பைதியா படத்தின் காட்சி தான். எனது நிஜ வாழ்க்கையோ அல்லடஹு அதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவோ அது இல்லை என்று கூறியிருக்கிறார்.