பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான்.
தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.
அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார். அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.
தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.
பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.
வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
ஜோக்கர் படம் மூலமாக அறிமுகம் ஆனாலும், ரம்யா பாண்டியனை பிரபலம் ஆக்கியது இடுப்பு மடிப்புகள் தெரிய அவர் வெளியிட்ட போட்டோஷூட்கள்ய்தான். அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இவர் 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் குறும்படங்களில் நடித்து வந்துள்ளது.பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.
இவர் மொட்டை மாடியில் கவர்ச்சியாக சேலையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது.
பின்னர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இறுதி வாரம் வெளியேற்றப்பட்டார். தமிழில் கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
சமீபத்தில் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டைட்டான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில். இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் 2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமன்னா இன்று இந்திய சினிமாவிலிலேயே கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் ஒரு பாடலில் நடனமாடிலே அந்த படம் ஹிட் ஆகிரும் என்ற அளவிற்கு பார்த்திபன் சமீபத்தில் பேசியது பெரும் பேசு பொருள் ஆனது.
தமன்னா தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக நடிகை தமன்னா படங்களிலும் வெப் தொடர்களில் கவர்ச்சி காட்டியும் படுக்கை காட்சியிலும் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டு இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது இந்தியில் உருவாகியுள்ள,
Stree 2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். கிளாமர் ஆடையில் ஆடிய அவரின் Aaj Ki Raat வீடியோ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட்டாகி வருகிறது.
கடந்த 2007 -ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பின்னர் இவருக்கு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன.
அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை எனப் பல ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். நடிகை அஞ்சலி, பஹிஷ்கரனா வெப் தொடரில் நடிக்கும் படு நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், பஹிஷ்கரனா வெப் தொடரில் நெருக்கமான காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த காட்சியை படமாக்கினார்கள்.ஆனாலுல் அந்த காட்சியில் நடித்தபோது கூச்சமாகவும், டென்ஷனாகவும் இருந்தது.
எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.நான் நடித்த கதாபாத்திரத்திற்கு முடிந்த அளவுக்கு நியாயம் செய்து இருக்கிறேன்.நான் நடித்த எல்லா கதாபாத்திரத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட நல்ல பெயர் கிடைத்தது என்று அஞ்சலி கூறியுள்ளார்.
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.
அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார்.
இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். தற்போது மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, சமீபத்தில் லண்டன் சிட்டிக்கு சென்றிருக்கிறார்.
அங்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான ஐ போன் 15 ப்ரோ மொபைலை தொலைத்திருக்கிறார். இதுகுறித்து டிராவல் நிறுவனம், ரயில் நிலையம் என்று பல இடங்களில் புகாரளித்து கிடைக்காமல் போனதால் கேப்ரில்லா கொஞ்சம் சோகத்தில் இருந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அதற்கான காரணம் என்ன என்று பலவிதமாக பேச்சுக்கள் எழுந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு,
அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட சர்ச்சையான சிகிச்சையை பரிந்துரை செய்கிறார் என்று சமந்தா மீது விமர்சனங்கள் எழுந்தது.
அதற்கான விளக்கத்தையும் நடிகை சமந்தா கொடுத்திருந்தார். கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிரும் சமந்தா, தற்போது செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார்.
இவர் கடந்த 2019 -ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. சோசியல் மீடியா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு,
இளசுகளை மயக்கி வரும் மாளவிகா மோகனன், தற்போது கவர்ச்சியான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ப்ற்று 1997ல் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவான ரட்சகன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஷ்மிதா ஆரம்பத்தில் இருந்தே பலருடம் காதலில் இருந்தும் கிசுகிசுவில் சிக்கியும் வந்தார்.
48 வயதாகியும் இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ரோஹ்மன் என்ற தன்னை விட வயது குறைவான இளைஞருடன் நெருங்கி பழகி திருமணம் வரை சென்றார். அதன்பின் இருவரின் காதல் முடிவுக்கு வந்து சிங்கிளாக மாறினார். சில ஆண்டுகளுக்கு முன் லலித் மோடியுடன் டேட்டிங் சென்று பின் அதிலிருந்தும் விலகினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் மிகவும் திருப்தியான பெண், இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. என் 5 ஆண்டுகால காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இப்போது தனிமையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.
எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை, நான் தனிமையாக இருப்பதுப்போல் உணர்ந்தால் நண்பர்களை சந்திப்பேன், அவர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்வேன், வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் தனியொருத்தியாக வாழ்வை ரசித்து மகிழ்வேன் என்று நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.