கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே!!

ஸ்ருஷ்டி டாங்கே..

ஸ்ருஷ்டி டாங்கே, மும்பையைச் சேர்ந்த அழகான மற்றும் திறமையான தென்னிந்திய நடிகை, இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் மே 26, 1992 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார். மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் திரைப்படத் துறையில் நுழைந்தார்.

தமிழில் காதலகி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. சமீபத்தில் அவர் தமிழ் சமையல் ரியாலிட்டி ஷோ குக்கு வித் கோமாளி சீசன் 4 இல் போட்டியாளராக இருந்தார். பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தைப் பெற்ற காதல் த்ரில்லர் மேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ஸ்ருஸ்தி வெளிச்சத்திற்கு வந்தார்.

2015 ஆம் ஆண்டில், அவர் திகில் படமான டார்லிங் மற்றும் உளவியல் த்ரில்லர் படமான எனக்குள் ஒருவன் ஆகியவற்றில் நடித்தார். அவர் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார், இது க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அவரது Instagram கணக்கில் 413K க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அவர் ஆரம்பத்தில் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் பாதிக்கப்பட்டவராக நடித்ததன் மூலம் துணை வேடங்களில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். சமூக விழிப்புணர்வு திரைப்படமான கத்துக்குட்டியில் சிறந்த நடிகைக்கான எடிசன் விருதை ஸ்ருஷ்டி டாங்கே பெற்றார். தற்போது அவரது சில கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளசுகளை வாட்டி வதைக்கும் நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

அனிகா..

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது மடமட வளர்ந்து ஹீரோயின் கணக்காக மாறி இருக்கிறார். அந்த வகையில், தற்போது வரை தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் தன் நடித்த ஹீரோயினாக நடித்த திரைப்படத்தில்

படு சூடான படுக்கையறை காட்சிகள் லிப் லாக் காட்சிகள் நாயகனுடன் சூடான ரொமாண்டிக் காட்சிகள் என நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால் தான் ஒரு நடிகை எனவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்,

குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார் அம்மணி. இதில், அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நெஞ்சுக்குழி அழகை மொத்தமா காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன ரைசா வில்சன்,

அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

க்யூட்டாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

அம்மா நடிகை ஸ்ரீதேவி, அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தவர் தான் ஜான்வி கபூர். ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த ஜான்வி,

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி, தேவாரா என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவாரா பார்ட் 1, Ulajh, Sunny Sanskari Ki Tulsi Kumari போன்ற படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து லைன் அப்பில் இருந்து வருகிறார். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான்.

அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். தற்போது க்யூட்டாக பாலிவுட் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

படுக்கையறையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சாரா அலிகான்!!

சாரா அலிகான்..

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மகளாக கெடர்நாத் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாரா அலிகான். நடிப்பதற்கு முன் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த சாரா,

சினிமாவில் அறிமுகமாவதற்கு கடினமாக உடல் எடையை குறைத்து படுஒல்லியாக கவர்ச்சி தோற்றத்தில் வந்தார். சிம்பா, கூலி நம்பர் 1 உள்ளிட்ட டாப் படங்களில் நடித்து வந்த சாரா அலிகான்,

தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் சாரா அக்‌ஷை குமார் நடிப்பில் ஸ்கை ஃபோர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாரா அலிகான் தற்போது கிளாமர் ஆடையணிந்து படுக்கையறையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

பின்னழகு தெரிய திரும்பி நின்னு போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்த நிலை ஹன்சிகாவுக்கும் ஏற்பட்டது. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை ஹன்சிகா. திருமணத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்து வரும் அவர் தொடர்ந்து கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

கண்ணாடி போன்ற மெல்லிய சேலையில் இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!!

பிரியா பவானி சங்கர்..

நடிகை பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.

இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.

சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாகி உள்ளது.

பொதுவாக ஹோம்லியான லுக்கிலேயே தனது புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற உடையணிந்து தொடையழகு தெரிய வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து கமெண்ட்ஸில் ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். இப்போது 8 படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர். அதிலும் குறிப்பாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்போது இவரின் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

அந்த பையன் எனக்கு உடல் ரீதியான தொல்லைகள் கொடுத்தான்.. ரஜினி பட நடிகை வேதனை!!

சோனா ஹைடன்..

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர் நடிகை சோனா ஹைடன். குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, ஜித்தன் 2 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சோனா, தனது முன்னாள் காதலரை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், நான் ஒரு பையனை ஏழு ஆண்டுகளாக காதலித்தேன்.

அந்த நல்லபடியாக சென்றது, ஆனால் அவன் என்னை உடல் ரீதியான தொல்லைகள் கொடுத்தான். அவனை நான் ரொம்ப காதலித்தேன், அவனும் என்னை மிகவும் காதலித்தான். ஆனால், அவன் வன்முறையாக தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான்.

அவனுடன் இருக்கும் சமயத்தில் நான் அழுதுகொண்டே இருப்பேன். அவன் மிகவும் மோசமாக நடந்துகொண்டதால் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். அவனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இந்த காதலுக்கு பின் எனக்கு காதல் மீது இருந்த நம்பிக்கையே சுத்தமாக போய்விட்டது என்று சோனா கூறியுள்ளார்.

அவர் திரிஷாவை துரத்தி துரத்தி காதலித்தார்.. பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

திரிஷா..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. லியோ படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ராதா மோகன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஜய்யின் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என சொல்லி துரத்தி துரத்தி காதலிப்பார்.

அதன் பின் என்னுடைய படத்தில் திரிஷாவுக்கு அப்பாவாக நடிப்பார். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்..

சினிமாவில் சிலர் வில்லன் கதாபாத்திரத்திலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். அந்த லிஸ்டில் பிரகாஷ் ராஜும் இருக்கிறார் என்று ராதா மோகன் தெரிவித்துள்ளார்.

நெஞ்சழகு தெரிய கும்தா போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில். இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.

இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.