ஜிவி பிரகாஷை பிரிந்தும் இப்படியொரு விஷயத்தை செய்யாத சைந்தவி.. பாராட்டும் ரசிகர்கள்!!

சைந்தவி..

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி தம்பதியினர் பல ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்து வாழப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இருவரும் பிரிவதற்கு முன் பாடிய பாடலும் இணையத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் சைந்தவியின் சமீபத்திய பதிவினை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

சமீபத்தில் சைந்தவி வெளியிட்ட புகைப்படங்களில் அவர் ஜிவி பிரகாஷை பிரிந்தும் அவர் கட்டிய தாலியை கழட்டாமல் இருப்பதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். இதற்கு பலரும் சைந்தவியை பாராட்டி வருகிறார்கள்.

முன்னழகு வளைவு நெளிவுகளை காட்டி இளசுகளை மூச்சு முட்டவைத்த VJ மகேஸ்வரி!!

VJ மகேஸ்வரி..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் VJ மகேஸ்வரி. இந்த தொலைக்காட்சி மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கிறார்.

தொடர்ந்து திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமானார். குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்து வந்த VJ மகேஸ்வரி திடீரென கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். தற்பொழுது தன்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வரும் VJ மகேஸ்வரி சிங்கிள் மதராக தன்னுடைய குழந்தையை வளர்த்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி. அந்த வகையில்,  தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக,

டைட்டான டீ சர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்..

தற்போது பாலிவுட் சினிமாவில் களம் இறங்கி மிகச்சிறந்த இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மிருணாள் தாகூர். ஆரம்ப நாட்களில் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பட வாய்ப்புகளை பெற்றார் என கூறலாம். சீரியல் நடிகையாக மாறிய இவர் குங்கும் பாக்கியா தொடரில் நடித்து மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த சீரியல் தான் தமிழில் டப் செய்யப்பட்டு இனிய இரு மலர்கள் என்ற பெயரில் வெளி வந்தது. தமிழில் மெகா ஹிட் அடித்த இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு மிக நல்ல அறிமுகம் கிடைத்தது. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வருவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இவர் பக்கம் தங்களது பார்வையை செலுத்த ஆரம்பித்தார்கள்.

சீரியல், திரைப்படம் என்பதோடு நின்றுவிடாமல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க படு பிஸியாக தற்போது நடித்த வருகிறார். சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர், தற்போது இறுக்கமான உடை அணிந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

கருப்பு நிற மாடல் உடையில் மெர்சலாக காட்சியளித்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வகை வகையாக வர்ணித்து தள்ளினார்கள். அந்த வகையில் இவரின் ரசிகர் ஒருவர் இவரது பின்னழகை பார்த்து சட்டி பானை சேப்பாக உள்ளது என்று கமெண்ட் செய்ய, அதற்கு தக்க பதிலடி யை மிருணாள் தந்திருப்பதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டு இருக்கிறார்கள்.

அப்படி என்ன பதிலடியை அவர் கொடுத்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். முதலில் தன் பின் அழகை சட்டி பானையோடு ஒப்பிட்ட அந்த ரசிகருக்கு நன்றியை தெரிவித்த இவர் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க கடினமாக உழைக்க வேண்டும் என்பது தெரியுமா? என்ற கேள்வியை முன் வைத்து விட்டார். அதனை அடுத்து எல்லோருக்கும் ஒவ்வொரு விதமாக உடல் வடிவம் இருக்கிறது எனக்கு இது போல உடல் வடிவம் உள்ளது.

இந்த உடல் வடிவத்தை சிறப்பாக மாற்ற நான் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பின் அழகு சிறப்பாக அமைய கடுமையான ஒர்க்கவுட்களை செய்ய வேண்டும் அதற்காக நான் பல நேரங்கள் உழைக்கிறேன். எனவேதான் இந்த அழகை நான் காட்டுகிறேன், நீங்களும் காட்டுங்கள் என்று படு நேர்த்தியான முறையில் கூலான பதிலை தந்து அனைவரையும் அசர வைத்து விட்டார்.

இப்படி மாறிட்டாங்களே.. கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த செம போஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

“காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் மாடர்ன் ஆடையில் ரசிகர்கள் வியக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

அது தெரிய பிரபல சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

பிரியங்கா ஜெயின்..

பிரபல விஜய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தார் தான் இவர் இந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்கள் தமிழ் மன்றும் தெலுங்கில் நடித்த மக்களிடையே பிரபலம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

பொதுவாக சீரியலிலும் சினிமாக்களும் குடும்ப குடும்ப குத்துவிளக்கு போல் இருப்பார்களான நிஜத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

பார்க்க தான் குடும்ப குத்து விளக்கு எல்லாம் நம் சீரியல் மட்டும் தான் நிஜத்தில் வேறு ஒரு முகம் என்று அனைவரும் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

படுக்கையறை காட்சியில் 96 பட ஜானு.. செம வைரலாகும் புகைப்படம்!!

கௌரி கிஷன்..

நடிகை திரிஷா, விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் 9. 6 இந்த திரைப்படத்தில் நடிகையின் சிறு வயது கதாபாத்திரமாக வருபவர் தான் கௌரி கிஷன் அவர்கள். இவர் இந்த படத்தின் மூலமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக ஆகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த அளவுக்கு புகழ் அடைந்த பிறகு இவர் படங்களிலும் நடிக்க சம்மதித்துள்ளார்.

பல படங்களில் தற்போது கம்ப்யூட்டாகி நடித்து வருகிறார். இவர் ஜிவி பிரகாஷ் அவர்கள் நடித்து வெளியான திரைப்படத்தில் லிப்லாக் காட்சியும், ஓரின செயற்கையாளராகவும் இவர் படங்களில் சர்ர்சை கொண்டு நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது படுக்கையறையில் காட்சிகள் நடிப்பதற்கு சரி என்ற சம்மதமும் இவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு இவரது ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றன.

வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை ரெஜினா கொடுத்த கிளாமர் போஸ்!!

ரெஜினா..

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் ஒருவர்தான் ரெஜினா அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் நடித்து கொண்டு இருக்கிறார். முதல் தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்து எடுத்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தத்திற்காக கவர்ச்சியை தன் கைகளை எடுத்துக்கொண்டு கவர்ச்சி மிகுந்த மற்றும் படுக்கறைக் காட்சிகள் எடுத்து மக்களை தன்வசம் இருந்து வருகிறார் என்று கூட கூறலாம்.

இந்த வருடம் இவன நடிப்பில் வெளியான நான்கு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. ஒன்று அஜித்தது இரண்டாவது நாயகியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் இவர் தொலைக்காட்சியில் நடைபெற நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதில் வெறும் ப்ரா மற்றும் லெகின்ஸ் பேண்ட்டும் ஒரு மனித புடவையில் தொங்கி கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியில் மின்னும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்….

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன். இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மாளவிகா மோகனனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இதுவரை இல்லாத ஒரு ரோலில் நடித்திருப்பதை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில், சேலையில் மயக்கும் கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

போன் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டான் : உண்மையை உடைத்த நடிகை காஜல்!!

காஜல்….

நாயகி என்பதை தாண்டி பிக்பாஸ் பிரபலம் என்று கூறினால் இவரை மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடும். அண்மையில் காஜல் பசுபதி சாண்டியை விவாகரத்து செய்ததற்கு பின் ஏற்பட்ட காதல் குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். அதிக பொசஸ்சிவ் காரணமாக நான் நிறைய பேரை இழந்தேன், சாண்டியை கூட அதனால் தான் பிரிந்தேன். எனவே நான் காதலிப்பவர் மீது பெசஸீவாக இருக்க கூடாது என்று ஒருவரை காதலித்து அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன், நானும் அப்படி தான் இருப்பேன் என்றேன்.

ஆனால் அவர் எனது பிறந்தநாள் அன்று மற்றவர்களை காதலித்தது போல் என்னை ஏன் காதலிக்கவில்லை என்று விடிய விடிய அடித்தான். மறுநாள் காலையில் நான் அவனை அடித்தேன் என்று எல்லோரிடமும் கூறினான். அக்கறையாக இருந்தாலும் தவறு, இல்லை என்று தவறு என்கிறார்கள் என தனது வாழ்க்கை குறித்து சிரித்தபடி கூறியுள்ளார்.

மேலும், அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள், அந்த பெண் சிங்கிளாக இல்லை, ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றித்தன் பேசுவார்கள். நாமாக சென்று வாய்ப்பு கேட்டால் அப்படித்தான் நடக்கும். அவர்களாகவே தொடர்பு கொண்டு வாய்ப்பு பற்றி பேசும் போது இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை கம்மியாகத்தான் செய்யும்.

சன் மியூசிக்கில் வேலை செய்த போது எனக்கு ஒரு ஃபோன் வந்தது. நீ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்.

அதை செய்ய வேற ஆள் இருக்கிறார்கள், அவர்களை வெச்சுக்கோங்க என்ரு உடனே நான் சொல்லிவிட்டேன். இது போல் என்னிடம் கேட்டு வரும் போது க்ளீன் ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் சொல்லுங்கள், பேமெண்ட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், மற்ற விஷயங்களுக்கு நோ என்று தெளிவாக கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கேட்டு நாமாக சென்றால் இயக்குனரிடம் நேரடியாக பேசப்போறது கிடையாது. அவர் மேனேஜர் ஒருவர் இருப்பார், அவர்தான் இதை முதல் ஆரம்பித்து நீங்க நேரில் வாங்க பார்க்கலாம் என்று கூறினால், அவர் கண்டிப்பாக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய தான் சொல்வார். நேரில் பார்த்தால் தான் ப்ராஜெக்ட் தருவேன் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை காஜல் பசுபதி.

பிரியா பவானி ஷங்கர் மீது எழுந்த மோசமான விமர்சனம்.. பதிலடி கொடுத்த நடிகர்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி ஷங்கர், கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயதா மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்துவிட்டார். சமீபத்தில் பிரியா பவானி, இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தில் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பை லொள்ளு சபா மனோகர் உடன் ஒப்பிட்டு ஒருவர் மீம் பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி பிரியா பவானி ராசி இல்லா நடிகை, அவர் நடிக்கும் படங்கள் தோல்வி அடையும் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.

இது தொடர்பாக பேசிய பிரபல நடிகை ரிஷிகாந்த், இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பிரியா பவானி ஒரு சிறந்த நடிகை. அவர் மிகவும் அன்பாக நடந்துகொள்வர். இந்த மாதிரி கமெண்ட்களை கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தினால் போது என்று ரிஷிகாந்த் தெரிவித்துள்ளார்.