இயக்குனர் அதை மட்டும் காட்ட சொன்னார்.. நடிகை ரேகா நாயர் சொன்ன தகவல்!!

ரேகா நாயர்..

இரவின் நிழல் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேகா நாயர். அவர் இறந்து கிடக்க அவர் மார்பில் பாலுக்காக ஒரு குழந்தை வந்து அழுதுகொண்டிருப்பது போன்ற காட்சியில் அவர் நடித்திருந்தார். அந்த காட்சி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்திருந்தார்.

அதையடுத்து பயில்வான் பீச்சில் வாக்கிங் போகும்போது அவரிடம் சண்டையிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றார் ரேகா. அதன் பின்னர் கவனிக்கப்படும் நடிகையான அவர் இப்போது தான் கொடுத்துள்ள ஒரு நேர்காணலில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி தன்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வைரலாகியுள்ளார்.

சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசும்போது “வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பது சினிமா துறையில் மட்டும் இல்லை. எல்லாத் துறையிலும் உள்ளது. ஆனால் சினிமாவில் அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. பல நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டால் ஐபோன் வாங்கலாம், ஈசிஆரில் வீடு வாங்கலாம் என அதற்கு ஒத்துக் கொள்கிறார்கள்.

என்னை யாராவது வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் அந்த நபரை பிடித்தால் சம்மதித்து விடுவேன். அவரை பிடிக்காத பட்சத்தில் போகமாட்டேன். தினமும் 4 மணி நேரம் வொர்க் அவுட் செய்து உடம்பை அழகாக பேணுகிறேன். அந்த உடம்புக்கு எத்தனை கோடி தருவ எனக் கேட்பேன். அவனால் கொடுக்க முடியாது. அதனால் மூடிகிட்டு போய்டுவான். இப்படிதான் தைரியமாக இவன்களை எதிர்கொள்ளனும். பயந்துகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இன்னொரு பேட்டியில் இரவின் நிழல் படத்தில் நடித்த தன்னுடைய முக்கியமானக் காட்சியை பற்றி பேசியுள்ளார். அதில் “அந்த காட்சியில் மா ர்ப கம் தெரியும்படி நடிக்க வேண்டும் என இயக்குனர் சொன்னபோது ஒரு பக்கம் மட்டும் காட்டட்டுமா? இல்லை இரண்டு பக்கமும் காட்ட வேண்டுமா? என நான் இயல்பாக கேட்டேன். இதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயல்பாக எழும் கேள்விகள்தான்” எனக் கூறியுள்ளார்.

அந்த இடத்தைக் காட்டி போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி… கண்டபடி வர்ணித்த நெட்டிசன்கள்!!

திவ்யா துரைசாமி…

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும்.தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

கவர்ச்சியாக நடிக்க அழைப்புகள் வந்தது, ஆனால்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த “பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கவர்ச்சியாக நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. இருப்பினும் நான் அந்த கதைகளை தேர்வு செய்யவில்லை.

அதற்கு காரணம், என்னை பொறுத்தவரை எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு அந்த விஷயம் தேவையா என்ற சந்தேகங்களை எழுப்பும் ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை என்னுடைய படங்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும். குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அதுவரை தெரியும் குட்டி ஸ்கர்ட்… கால்மேல கால் போட்டு போஸ் கொடுத்த ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.

இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது. பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லோநெக் ட்ரஸ்ஸில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார்.

தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம்.

அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர்,

இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

அனிகாவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் 16 வயது யுவினா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

யுவினா பார்த்தவி..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக பிரபலமாகி டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி மீனா, ஷாலினி உள்ளிட்டவர்களை தொடர்ந்து அந்த வரிசையில் இருப்பவர்கள் பேபி சாரா அர்ஜுன், அனிகா சுரேந்திரன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் இடம் பிடித்தவர் தான் யுவினா பார்த்தவி. நடிகர் அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தில் நாசரின் பேத்தியாக குட்டி குழந்தையாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் யுவினா பார்த்தவி.

வீரம் படத்தை தொடர்ந்து, சர்க்கார், மாஸ், ஸ்ட்ராபெரி உள்ளிட பல படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

பெரிய பெண்ணாக வளர்ந்து, போட்டோஷூட்டில் அனிகாவுக்கே ட்ஃப் கொடுக்கும் வண்ணம் மாறியிருக்கிறார் யுவினா பார்த்தவி. சமீபத்தில் அவர் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டிரான்ஸ்பெரண்ட் உடையில் மயக்கும் போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன்,

தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், வாணி போஜனா இது? சினிமாவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பொத்தி பொத்தி வச்சதெல்லாம் போதும்னு கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ஸ்வதிஷ்டா கிருஷ்ணன்!!

ஸ்வஸ்திடா கிருஷ்ணன்..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாகவும், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ப்ரமோட் செய்து வருகிறார். அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார்.

படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன. சீக்கிரம் ஹீரோயின் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இன்னும் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்பது சோகம்தான்.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன்,

உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். சமீபகாலமாக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது சமீபத்தில் எடுத்த ஒர்க்கவுட் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

கண்ணாடி போன்ற சேலையில் சகலத்தையும் அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பட்டாணி!!

திஷா பட்டாணி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ரிலீஸான பிரபாஸின் கங்குவா திரைப்படம் மூலமாகவும் தென்னிந்திய ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.