மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது நடிகர் கௌதம் கார்த்திக்-வுடன் காதலில் விழுந்து பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்தின் போது மஞ்சிமா உடல் எடை அதிகமாக இருக்க, சிலர் அவரை காயப்படுத்தும் விதமாக உருவக்கேலி செய்தனர்.
தற்போது உடல் எடை மெலிந்து இப்ப பேசுங்கடா என்பது போல் ஸ்லீம் ஆகியுள்ளார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது. சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.
இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை.
இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார்.
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள்.
இவர் தற்பொழுது ஒரு முக்கிய காரணத்தை பேசியுள்ளார். அதாவது ராஷ்மிகா மந்தன் அவர்கள் மற்றும் கத்ரினா போன்ற நடிகைகளை மாஃபிங் செய்த வீடியோக்களை வைத்து அவர்களை ஏளனம் செய்கிறார்கள்
அந்த வகையில் இப்படி எல்லாம் செய்வது தவறு என்றும் இது மிகவும் கண்டனம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அதற்கான காரணம் என்ன என்று பலவிதமாக பேச்சுக்கள் எழுந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட சர்ச்சையான சிகிச்சையை பரிந்துரை செய்கிறார் என்று சமந்தா மீது விமர்சனங்கள் எழுந்தது. அதற்கான விளக்கத்தையும் நடிகை சமந்தா கொடுத்திருந்தார்.
கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிரும் சமந்தா, தற்போது ELLE போட்டோகிராப் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கித்தில் தனது நேரத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மக்களிடையே பிரபலம் அடைந்து வரும் நடிகை தான் அனிகா சுந்தர் அவர்கள்.
அது மட்டும் இல்லாமல், இவர் சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் அவ்வளவு ஆக ஓடவில்லை என்றும் கூறலாம்.
இதனால் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் பதிவிடும் புகைப்படங்கள் தான் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், பாவாடை தாவணியில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார்.
இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.
அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது They Call Him OG, Saripodhaa Sanivaaram என்ற தெலுங்கு படங்களிலும் ஜெயம் ரவியின் பிரதர் என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஸ்ரீதேவி 80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் சில வருடங்களுக்கு முன்பு யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தொடர்ந்து அவருடைய மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அதிலும் அவரின் போட்டோஷுட்-ற்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீபத்தில் இவர் கொடுத்த போட்டோஷுட் தான் தற்போது செம ட்ரெண்டிங்,
நடிகை ரெஜினா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர். இவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தமிழில் மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, பில்லா கில்லாடி ரெங்கா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை ரெஜினா சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.