முன்னழகு எடுப்பா தெரிய வேற லெவல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஒர்க்கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ!!

ஸ்வேதா மோகன்…

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி பாடகியாக திகழ்ந்து இன்றுவரையிலும் தன் குரலால் அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகி ஸ்வேதா மோகன்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியும் ஒருசில பாடல்களை பாடியும் வருகிறார். 38 வயதாகும் ஸ்வேதா மோகன், உடல் எடையை கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்வதுண்டு.

அந்தவகையில் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் போது ஜிம் ட்ரைனருடன் டிரெண்ட்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ பகிர்ந்துள்ளார் ஸ்வேதா மோகன்.

 

ஆடையை கிழித்து விட்டு படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த கிருத்தி செட்டி!!

கிருத்தி செட்டி…

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார்.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது படுகிளாமர் ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா லஷ்மியின் வெளியிட்ட அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

முண்டா பனியனில் முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் திரும்பியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார்.

அதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து புஷ்பா படத்தில் நடித்து நேஷ்னல் கிரஷ் என்ற பெயரை எடுத்தார்.

விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2, ரெய்ன்போ, தி கேர்ல் ஃபிரெண்ட் போன்ற தெலுங்கு படத்திலும் Chhava, சல்மான் கானின் சிகண்டா போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களை பகிரும் ராஷ்மிகா, தற்போது முண்டா பனியனில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முட்டிட்டு நிக்கும் அழகை காட்டி இளசுகளை கடுப்பேத்திய மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

கடந்த 2019 -ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவாக கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி.

இந்த படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு, சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சௌத்ரி கவர்ச்சியான உடையில் ஏ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் திவ்யா துரைசாமி, சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.

T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது குக் வித் கோமாளி 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

எனக்கு 10 தடவை மேல் கல்யாணம் பண்ணிட்டாங்க.. அஞ்சலி கூறிய பகீர் தகவல்!!

அஞ்சலி..

அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து கலகலப்பு, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முயற்சித்தார்.

அதோடு தெலுங்கு சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் வந்தார். இந்நிலையில் பல வருடமாக அஞ்சலில் அவரை காதலிக்கிறார், இவரை காதலிக்கிறார், ஏன் இந்த பிரபலத்துடன் திருமணமே ஆகிவிட்டது என்றெல்லாம் கூறுவார்கள்.

ஆனால், அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்த சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் எனக்கு 10 தடவை மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள், நான் கண்டிப்பாக திருமணம் என்றால் உங்களுக்கு சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

ஆளை மயக்கும் பார்வையில் நடிகை நயன்தாரா கொடுத்த செம போஸ்!!

நயன்தாரா..

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார். சமீபத்தில் தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார்.

39 வயதை எட்டிய நடிகை நயன் தாரா, இன்னும் குறையாத கிளாமர் லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் படியான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்.. சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்!!

சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களால் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை கவர்ந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் காமெடி திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அது மக்களுக்கு சலிப்பு தட்டி விடும் என்பதை உணர்ந்த சிவகார்த்திகேயன்,

இப்போது மாஸ் நடிகராக மாறிவிட்டார்.நடிகர் சிவகார்த்திகேயன், லிப் லாக் காட்சி குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “நான் எந்த நடிகை கூடவும் லிப் லாகே காட்சியில் நடிக்கமாட்டேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு முன்னாடியே வீட்டில் சத்தியம் பண்ணிகொடுத்துவிட்டேன். எந்த ஒரு பெண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்.