விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி.
இதையடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் 3 -ல் நிகழ்ச்சியில் போட்டியாளரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படத்தில் உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது ரோஷினி கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.
மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்து ஏதேனும் கூற முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அர்ச்சனா ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் செவிலியராக நடித்துக் கொண்டிருந்தேன். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு எனக்கு செவிலியர் உடை கொடுக்கப்பட்டது.
இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். நாளை நீங்கள் இந்த உடையை தான் உடுத்த வேண்டும் என்று கூறினார். இந்த உடை உங்களுக்கு சரியாக இருக்குமா..? என்று பார்க்க வேண்டும். உங்களுடைய உடையை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார். சரி சாதாரணமாக கேட்கிறார் என்று முட்டி வரை தூக்கி காட்டினேன். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றால் சரி என்று முட்டிக்கு மேல் உடையை தூக்கினேன்.
உடனே இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது. நாளைக்கு வந்து, அந்த உடையை அணிந்தே காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன். அதன்பிறகு அடுத்த நாள் அந்த படப்பிடிப்புக்கு செல்லவே இல்லை. அந்த படத்திலிருந்து விலகி விட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த இயக்குனர் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவரை ரேஷ்மா என்று அழைப்பதை காட்டிலும் புஷ்பா என்று அழைத்தால் தான் பலருக்கும் சட்டென நினைவுக்கு வரும். அப்படி புஸ்பா எனும் பெயருக்கு காரணம் இவர் நடித்த முதல் படமான வேலையின்னு வந்துட்டா வெள்ளைகாரன் எனும் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததேயாகும்.
நல்ல வாட்ட சா ட்டமான வெளிநாட்டு குதிரை போல இருக்கும் இவரது உடல்வாகு இளசுகளை சு ண்டி இ ழுத்து விட்டது அதும் முதல் படத்திலேயே. அதன் பின்னர் மணல் க யி று, கோ 2 போன்ற படங்களில் நடித்திருந்தார் ரேஷ்மா. இவர் பிரபல நடிகர் பாபி சிம்கா அவருடைய நெருங்கிய உறவினராவார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
படங்களில் நடிப்பதற்கு முன்பு இவர் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் என்பது கூடுதல் தகவல். மேலும் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார் ரேஷ்மா. இவருக்கு இரெண்டு திருமணம் முடிந்து இரெண்டு திருமணமுமே வி வா க ர த் தி ல் முடிந்து விட்டது.
தற்போது தனியாக வசித்து வருகிறாராம் ரேஷ்மா. இதனை ரேஷ்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளிப்படையாக கூறியிருந்தார். சமூக வலைதள பக்கங்களில் ஆ க்ட்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது பிரம்மாண்ட உடல்வாக்கினால் சாதாரண உடைகளுமே இறுக்கமாக இருக்கும்.
இறுக்கமான உடைகளை அணிந்தால் மொத்த அ ங்கங்களும் வெளிச்சம் போட்டு கா ட்டியது போல தெரியும் அந்தளவுக்கு அ ங்கங்கள் அத்துமீறிய வளர்ச்சியில் இருக்கும். இந்நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிடுள்ளார் ரேஷ்மா. இதனை பார்த்த இளசுகள் சும்மா சுண்டி இழுக்குது… என கண்ணாபின்னாவென வர்ணித்து வருகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை ரெபா மோனிகா ஜான்.இந்த படத்தில் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்ட தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்துள்ளார். இவர் ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்திருந்தார்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்ற அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்தார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது நெடுநாள் காதலரான ஜோமான் ஜோசப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் ரகசியமாக கேரளாவில் நடந்தது.
இவர் கவினுடன் இணைந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் காதலர் தினம் வெளியாகியுள்ளது.இவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து எப்.ஐ.ஆர் படத்திலும் நடித்துள்ளார்.மலையாளத்தில் ரஜினி, பெயரிடாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்து சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களை நடித்து பின்னர் கார்த்தியின் மெட்ராஸ் திரைப்பட படங்கள் நடித்து மக்களை அறிமுகமான நடிகை தான் கேத்ரின் திரேசா அவர்கள்.
இவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் இருக்கு மிகப்பெரிய இடத்தினை பிடித்துக் கொடுத்தது என்று கூறலாம்.
இதனை அடுத்து இளம் நடிகருடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே பிரபல நடிகையாக உலா வந்தார் என்று கூறலாம். இவர் தமிழில் வாய்ப்பு இல்லை என்பதனாலே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு பிஸியாக நடித்து வருகிறார்.
மிகவும் அடக்க ஒடுக்குமாக நடித்த இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி படு மோசமான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் ஷாக்கில் உறைந்து உள்ளன.
பிரபல நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. இவருடன் நடிக்க அடம்பிடித்த நடிகர்களின் லிஸ்ட் பார்க்கலாம். விஜய் நடிப்பில் 1997 -ம் ஆண்டு லவ் டுடே திரைப்படம் வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சுவலட்சுமி. இதில் கதாநாயகியின் தோழியாக மந்த்ரா இருப்பார். இதில் விஜய் மந்த்ரா மீது கொண்ட கிரஷ்ஷால் தான் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டாராம்.
1996 -ம் ஆண்டு அருண் விஜய் மந்திரா இருவரும் சேர்ந்து பிரியம் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய் மந்திரா இருவருமே காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு அருண் விஜய்யின் பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.
ரவிவர்மாவின் இயக்கத்தில் 1997ல் பிரபு மற்றும் மந்த்ரா காம்பினேஷனில் வெளியான படம் தான் தேடினேன் வந்தது. அவரின் அழகில் மயங்கிய பிரபு தனக்கு ஜோடியாக இந்த படத்தில் மந்த்ரா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் நகைச்சுவை படமாக இருப்பின் அதிலும் தன் நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருப்பார் மந்த்ரா.
சுந்தர் சி இயக்கத்தில் 2000ல் வந்த இப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் கார்த்திக், மந்த்ரா மற்றும் திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். தான் நடிக்கும் இப்படத்தில் மந்த்ராவை நடிக்க வைக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டாராம் கார்த்திக். இதனை தொடர்ந்து மந்த்ரா ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் மற்ற கதாபாத்திரத்தையும் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடிக்க தொடங்க இவர் தற்போது, துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் 2003 ஆம் ஆண்டு தேஜா இயக்கிய ஒரு படத்தில் நடித்த மூலம் தன்னுடைய இமேஜை பாதித்து தனது கேரியரை நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் எல்லை மீறிய காட்சிகளின் நடித்ததால் அதன் பிறகு தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை இது பெரிதும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது.
பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.
தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.
பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.
வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
அனிகா தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மகளாக நடித்தவர். அதை தொடர்ந்து இவர் அஜித் மகளாக நடித்த விஸ்வாசம் படம் மூலம் தமிழகம் முழுவதும் அஜித் மகளாகவே அறியப்பட்டார்.
இவர் எங்கு சென்றாலும் அஜித் மகள் என்று தான் அழைக்கின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிடி சார் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் அனிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் செம ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
அனைவரும் அவரை குட்டி நயன்தாரா என கூறுவார்கள், தற்போது கிழிந்த பேண்ட்-ல் இவர் நடத்திய போட்டோஷுட் செம ட்ரெண்டிங், இதோ..
தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இரு குழந்தைகளுக்கு அம்மா ரோல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல் என்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற தமிழ் படத்திலும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. னில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் வெங்கடேஷின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
படங்களில் அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரியல் வாழ்க்கையில் கொஞ்சம் மாடர்ன் பெண்ணாக இருப்பார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் வண்ணம் கிளாமர் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது, குட்டையான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.