மேலாடையை திறந்து விட்டு ஓப்பனாக காட்டிய ஐஸ்வர்யா மேனன் ரீசண்ட் க்ளிக்ஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார்.

இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன்.

நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அம்ரிதா ஐயர்!!

அம்ரிதா ஐயர்..

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள். அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார்.அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.

அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

கடற்கரையில் செம போஸ் கொடுத்த கேப்ரில்லா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

விவகாரமான போஸில் மிரள விடும் நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த இளசுகள் குறித்த செய்திதான் இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது.

என்னதான் ந டிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் “7 ஆம் அறிவு” திரைப்படத்தின் தமிழில் மூலம் அறிமுகமானாலும், இவருக்கு முதல் பட வாய்ப்பை வழங்கியது என்னமோ தெலுங்கு சினிமாதான். அதனால் தான் தமிழை காட்டிலும் தெலுங்கில் தளர க வ ர் ச் சி யை க ட் ட வி ழ் த் து விடுகிறார் ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவில் சூர்யா, அஜித், விஜய், தனுஷ் என உச்ச நச்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானார். தற்போது தனது இரெண்டாம் காதலனுடன் மும்பையில் லி வி ங் வாழ்க்கையில் இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அது போதாதென அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் நெருக்கமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

அந்த வகையில் தற்போது உடையில் முன்னாடி பெரிய கேப் விட்டு மு ன் ன ழ கை தாறுமாறாக காட்டி இளசுகளை க தி க ல ங் க விட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இதனை பார்த்த இளசுகள் கொஞ்சம் விட்டா வெளிய வந்துரும் போலயே…! என கு சு ம் பா க க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

வாளிப்பான தொடையழகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

அதுல்யா ரவி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார், இவர் முக்கியமாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றுகிறார். இவர் 21 டிசம்பர் 1994 அன்று கோவையில் பிறந்தார். அதுல்யா “பல்வாடி காதல்” என்ற குறும்படத்தில் நடித்து தனது நடிப்பை தொடங்கினார், அவர் கவி வேடத்தில் நடித்தார்.

காதல் கண் கட்டுதே (2017) படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான பிறகு, அதுல்யா ஏழுமலை (2018) மற்றும் நாடோடிகள் 2 (2019) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2018 இல், அவர் V. Z. துரையின் ஏமாளி படத்தில் நடித்தார். ரிது எனத் தெரிந்த ஒரு கதாப்பாத்திரத்தை சித்தரித்து, அதுல்யா ஒரு நவீனமான மற்றும் சுதந்திரமான பெண் என்றும், நிஜ வாழ்க்கையில் தான் இருந்ததற்கு நேர் எதிரானது என்றும் விவரித்தார்.

நாகேஷ் திரையரங்கத்தில் (2018) ஆரியின் ஊமை சகோதரியாக நடித்தார் 2019 இல், அவர் சுட்டு பிடிக்க உதறவு மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 2022-ம் ஆண்டிலும் பல படங்களில் நடித்துமுள்ளார். அதுல்யா கடாவார் என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த ஆண்டு நடித்துள்ளார். அந்த படத்தில் நடிகை அமலா பால் தான் முன்னணி நடிகை.

அதுல்யா ஆரம்ப காலகட்டங்களில் கவர்ச்சி இல்லமால் அழகாக நடித்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றார். தன்னுடைய முதல் படமான காதல் கண் கட்டுதே படத்திலேயே மிகவும் பிரபலமானார். அந்த படத்தின் டீசர் வெளிவந்தபோதே, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, எப்போதும் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றளவுக்கு பிரபலமானது.

அதேபோல் படமும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பிறகு, அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சில படத்தில், கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என படக்குழுவினர் கேட்க, மறுப்பு தெரிவிக்காமல் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார் அதுல்யா. நடிகை அதுல்யாவின் சில கிளாமர் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.

இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை லாவண்யா மாணிக்கத்தின் கவர்ச்சி வீடியோ!!

லாவண்யா மாணிக்கம்…

லாவண்யா மாணிக்கம் ஒரு தமிழ் சீரியல் நடிகை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக அறிமுகமானார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 போன்ற தொடர்களில் நடித்ததற்காகவும் அவர் பிரபலமானவர்.

லாவண்யா மாணிக்கம் 24 பிப்ரவரி 1997 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார். 2023 இன் படி லாவண்யாவின் தற்போதைய வயது 28. அவரது தந்தையின் பெயர் மாணிக்கம். அவருடைய தாயின் பெயர் இன்னும் தெரியவில்லை. அவர் தற்போது சிங்கிளாக இருக்கிறார் மற்றும் திருமணமாகவில்லை.

பள்ளி நாட்களில் இருந்தே நடன கலைஞராக இருந்தவர் லாவண்யா. அவர் பல நடனப் போட்டிகளில் பங்கேற்றார். மேடை நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறையில் ஈர்ப்பு பெற்றார். பின்னர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்தார். பல சீரியல் ஆடிஷன்களில் கலந்து கொண்டார். அவர் முதலில் ஜீ தமிழ் சேனலில் தோன்றினார்.

பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி 2 சீரியலிலும் நடித்தார். இந்த சீரியலில் துணை வேடத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் அவரை லைம்லைட்டிற்கு கொண்டு வந்தது, மேலும் இந்த சீரியலுக்குப் பிறகு அவர் நிறைய ரசிகர்களைப் பெற்றார். சீரியல்களில் நடித்தாலும், கவர்ச்சியில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வருகிறார் லாவண்யா மாணிக்கம். இவரது சில கவர்ச்சி போட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயை பரவிக்கொண்டு இருக்கிறது.

டைட் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சம்யுக்தா!

சம்யுக்தா…

சம்யுக்தா சண்முகநாதன் பிரபல மாடல் மற்றும் நடிகை. மிஸ் சென்னை 2007 போட்டியில் வெற்றி பெற்றவர். பல போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சன் டிவி சீரியலான சந்திரகுமாரியில் ருத்ராவாக நடித்ததன் மூலம் அவர் அறியப்படுகிறார். மலையாளத் திரைப்படமான ஊலு (ஒலு) மற்றும் தமிழ் திரைப்படமான தனுசு ராசி நேயர்களே ஆகியவற்றிலும் அவர் காணப்பட்டார்.

வம்சி இயக்கிய தளபதி 66வது படத்தில் (விஜய்) சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் பங்கேற்றார். அவர் பிரபுதேவாவின் மை டியர் பூதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகுமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் நாடகமான காரி தமிழ் திரைப்படத்தில் சம்யுக்தா கலந்து கொண்டுள்ளார்.

சம்யுக்தா சண்முகநாதன் 5 மே 1984 அன்று சென்னையில் மலையாள பெற்றோர்களான சண்முகநாதன் நாயர் (அப்பா) மற்றும் பிரதிபா சண்முகநாதன் (தாய்) ஆகியோருக்குப் பிறந்தார். அவரது திருமண நிலை திருமணமானது மற்றும் அவரது கணவர் பெயர் சங்கர் கார்த்திக். இவருக்கு ராயன் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இவர் சீரியல்களில், படங்களில் நடித்துக்கொண்டே மாடலிங்கிலும் தனித்துவமாக இருக்கிறார். பல்வேரு நிறுவனங்களுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து அந்த நிருவத்திற்கு விளம்பர வேலைகளை செய்து வருகிறார் சம்யுக்தா. தற்போது இவரது சமீபத்திய உடற்பயிற்சி வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோசமான உடையில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டிய டாப்ஸி!!

டாப்ஸி..

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

இதையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி திரைப்படத்தில் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு மக்கள் சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் டாப்ஸி, அடிக்கடி கவற்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த விஷயத்தை வெளிய சொல்ல கூடாது.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபு!!

பிரபு..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. நடிகர் திலகம் சிவாஜியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது பிரபு முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை மீனா,

பிரபு உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தேன். அப்போது அவருடன் ஏற்கனவே நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்து கூறினேன். அதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தார்.

இந்த விஷயத்தை மட்டும் நீ வெளியே சொன்னால் அவ்வளவுதான் என்று பிரபு விளையாட்டாக மிரட்டினார் என மீனா தெரிவித்துள்ளார்.

சட்ட பட்டன மொத்தமாக கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய வீடியோ வெளியிட்ட அஞ்சனா!!

அஞ்சனா ரங்கன்..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் வி ஜே அஞ்சனா ரங்கன்.இவர் 1989 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார்.பின்னர் எம் ஓ பி கல்லூரியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு மீடியா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகள் தேடி வந்தார்.

இவர் புதுமுகம் தொலைக்காட்சியில் நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூகவலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகளும், ரசிகர்களைக் கவர ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த தொகுப்பாளினிகளுள் ஒருவர்தான் அஞ்சனா ரங்கன். இவர் 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற பட்டத்தை வென்றார். பின்னர் இவர் சன் மியூஸிக்கில் தனது தொகுப்பாளி பயணத்தை தொடங்கினார். இவர் நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், பாட்டு புதுசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

பின்னர் இவர் ஃப்ரியா விடு, வாழ்த்துகள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவரின் தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைல் மற்றும் ஜாலியான பேச்சுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தொகுப்பாளினியாக இருந்த போது இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் இவருக்கு சினிமா ஆசை இல்லாததால் தவிர்த்து விட்டார். பின்னர் இவர் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌலிஎன்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு சன் மியூஸிக்கில் இருந்து விலகினார்.பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அ வர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் டிரண்டிங்கில் இருக்கும் ஆச கூட என்ற பாடலுக்கு உள்ளாடை தெரிய சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஆடியுள்ள நடனம் இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)