புடவையை நழுவ விட்டு முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்ட நடிகை அஞ்சலி!!

அஞ்சலி..

தனது அறிமுகத்தைத் தொடர்ந்து, அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

“அங்காடி தெரு” (2010) – வசந்தபாலன் இயக்கிய இந்தப் படம், ஜவுளி ஷோரூமில் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட விற்பனைப் பெண்ணாக நடித்ததற்காக அவரது விமர்சனப் பாராட்டையும் பல விருதுகளையும் பெற்றது.

அஞ்சலி தனது பன்முகத்தன்மை மற்றும் தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான பாத்திரங்கள் முதல் இலகுவான மற்றும் நகைச்சுவை பாத்திரங்கள் வரை பரந்த அளவிலான கதாபாத்திரங்களை சித்தரிக்கும் திறனுக்காக அறியப்படுகிறார்.

தற்போது தெலுகு படத்தில் நடித்து வரும் அஞ்சலியின் ஒபெநிங் வீடியோ வைரலாகி வருகிறது..

 

View this post on Instagram

 

A post shared by Masala Glitz (@mgtamizh)

நீங்களும் இப்டியா… அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார். இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளாமர் லுக்குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி.. அந்த நடிகைக்கு கிலோ கணக்கில் நகையை வாரிக் கொடுத்த நடிகர்!!

நடிகை..

சில நடிகைகள் வாய்ப்பிற்காக தடம் மாறி போவதால் நடிகைகள் என்றாலே அப்படித்தான் என்ற இமேஜை ரசிகர்கள் அப்போதில் இருந்தே யூகித்து வருவதுண்டு. அப்படி ஒரு நடிகையின் செயல் தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெங்களூரில் பிறந்து கன்னட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிற்கு போனவர் அந்த நடிகை.

கேப்டனை வைத்து ஜாதியின் பெயரில் படமெடுத்த அந்த இயக்குனர், ’அட அழகாக இருக்கிறாரே’ என்று வியந்து நடிகைகள் விஷயத்தில் வீக்கான நடிகரை வைத்து ஒரு படத்தினை இயக்கி இருக்கிறார். அப்படத்தில் அந்த நடிகையை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அந்த இயக்குனர்.

நடிகையின் அழகில் கோலிவுட் நடிகர்கள் அவருடன் நடிக்க போட்டிப்போட்டனர். பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் மட்டும் நடித்து வந்த அந்த நடிகை, தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கிருந்த முக்கிய சீனியர் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். தெலுங்கில் இருக்கும் நடிகர்களும் அந்த நடிகைக்காக ஏங்கியிருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சியில் இணைந்த அந்த நடிகை அரசியல் காரணத்துக்காக வானில் பறந்த போதே விபத்தில் மரணமடைந்தார். தமிழில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த ஒருவரிடம் 2 படங்களில் நடித்த போது நடிகையின் அழகில் மயங்கி மைசூரில் இருக்கும் தன்னுடைய ஆடம்பர பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்ரு 15 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாராம்.

நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளார். இதேபோல் அந்த நடிகை வேறொரு நடிகைக்கு நகை கொடுத்து ஜாலி பண்ணியதாக ஒரு செய்தி உண்டு. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முட்டிட்டு நிக்கும் முன்னழகைக் காட்டி சூடான போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான,

பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்..

இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார். இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

முன்னழகை ஓப்பனா காட்டி ரசிகர்களை திணறடித்த ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது. பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார்.

தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ததும்பி வழியும் அழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தமன்னா!!

தமன்னா..

தமன்னா லீடு ரோலில் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நிலையில் தாறுமாறாக சம்பளத்தையும் ஏற்று விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நீல நிற உடையில் செம ஃபிட்டாக கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து ரசிகர்களின் நைட் தூக்கத்தை கெடுக்கும் வகையில் போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா போட்டி போட்டு நடித்த அரண்மனை4 திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுக்கு தமிழில் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் தமன்னாவுக்கு குவிந்து வருகின்றன. அரண்மனை ஐந்து படத்திலும் தமன்னாவை பயன்படுத்த சுந்தர் சி முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர்.

கோலிவுட் மற்றும் பாலிவுட் என பிசியாக உள்ள நடிகை தமன்னா நீல நிற உடலை ஒட்டிய கவுன் அணிந்து கொண்டு ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமன்னாவின் செம ஸ்ட்ரக்சரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களும்,

அவரது முன்னழகு மற்றும் பின்னழகை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.அந்த அளவுக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து அனலை கிளப்பியுள்ளார். தமன்னா தனது கவர்ச்சி அஸ்திரங்களை களமிறக்கிய நொடிப் பொழுதில் இணையத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதே போல அடிக்கடி போட்டோ போட்டால் போதும் 25 மில்லியன் ரசிகர்கள் சீக்கிரமே 30 மில்லியன் ரசிகர்களாக மாறிவிடுவார்கள் தமன்னா என அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு காவாலா நடிகையை கன்னா பின்னாவென ரசித்து வருகின்றனர்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

மீனாட்சி செளத்ரி..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் படம் என்றாலே அப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரியளவில் பேசப்படுவார்கள்.

அப்படி படத்தில் கமிட்டாகியது முதல் தற்போது வரை ரசிகர்களால் கவர்ந்திழுத்து வருபவர் தான் தளபதி68 படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி. 2018 உலகளவில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இண்டர்நேஷ்னல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார் மீனாட்சி.

அதன்பின் இந்தியில் அப்ஸ்டார்ட் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து Ichata Vahanamulu Niluparadu என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து சிங்கர்ப்பூர் சலூன், குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்தும் கையில் அடுத்தடுத்த படங்களை வைத்திருக்கும் மீனாட்சி, விஜய்யின் கோட் (The Greatest of All Time) படத்தில் நடித்தும் வருகிறார்.

லக்கி பாஸ்கர், மட்கா, விஸ்வரம்பரா போன்ற படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மீனாட்சி செளத்ரி ரசிகர்களை மயக்கும் வண்ணம் சிகப்பு நிற ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வயசுலயும் கவர்ச்சி தெறிக்க புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பாவனா!!

நடிகை பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார்.அந்த வகையில், சில நாட்களுக்கு முன் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுருந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள், “மூச்சு முட்டுது மா, முடியல..” என்று உருகி வந்தார்கள்.. இப்போது மூச்சு மொத்தமா போகும் அளவுக்கு கண்ணுல Glamour-ஐ தூக்கி வீசி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

கவர்ச்சி உடையில் அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடாக்கிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் இடுப்பழகை காட்டினாலே குஷி ஜோதிகாவின் இடுப்பு சீன் தான் ரசிகர்கள் நினைவுக்கு வந்து செல்லும். அந்த அளவுக்கு எஸ்.ஜே. சூர்யா ஜோதிகாவை வைத்து குஷி படத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

அதிலும், ஜோதிகாவின் கருப்பு சேலை காற்றில் விலக நடிகர் விஜய்ஜொள்ளு விட்டு அதை பார்க்க அதன் பின்னர் “நீ என் இடுப்பை பார்த்தியா? இல்லையான்னு?” நடக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் வேறமாறி சீன்.

ஆனால், இடுப்பை பாருங்க என கூவி கூவி அழைப்பது போல சொக்க வைக்கும் உடையில் கும்தாவா போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகரித்து வருகிறார்.

திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்த ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான தர்ஷா குப்தா அடுத்ததாக சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் பேய் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் பரத்துக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக தர்ஷா குப்தா நடித்து தூள் கிளப்பி உள்ளார்.

அடுத்ததாக யோகிபாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கள் படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக இடுப்பை காட்டி ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நடிகை மாளவிகா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

மாளவிகா மேனன்…

மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன். மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது கவர்ச்சி ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர்.

மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து இப்போது ஹீரோவாக உருவாகியிருக்கும் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக அறிமுகமான விழா திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக கால் தடத்தை பதித்து மாளவிகா மேனனுக்கு சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் இன்றளவும் இருந்துவருகின்றனர் .

இளமை மாறாத முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களையும் கவர்ந்த இவர் வெத்துவேட்டு,பிரம்மன், நிஜமா நிழலா என ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார். இருந்தாலும் அவை அனைத்தும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திலேயே நடிக்க சென்ற இவர்,

அங்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்று வருகிறார். இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் கும்மென இருக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.