22 வயதில் படு கவர்ச்சியான உடையில் எல்லை மீறும் சானியா ஐயப்பன்!!

சானியா ஐயப்பன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் நடிகை சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின் இவர், முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன்.

கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். சானியா இளசுகள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருக்க காரணம் அவர் நடத்தும் போட்டோஷூட்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீச்சல் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.

தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே,

விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் பூஜா ஹெக்டே,

நீச்சல் உடையில் உடம்பை வில்லாக வளைத்து போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

39 வயதிலும் குறையாத கவர்ச்சி.. மேலாடையை திறந்து விட்டு ஹாட் போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபத்தில் பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்யசோதனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எல்லை மீறவே மாட்டேன்… காதல் பற்றி ஓப்பனாக பேசிய ரேஷ்மா!!

ரேஷ்மா…

வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் ஹிட்டுக்கு அந்த படத்தில் இடம்பெற்ற புஷ்பா காமெடி மிக முக்கியக் காரணம். தெரியாத் தனமாக ஒரு விலைமாது பெண்ணை திருமணம் செய்துகொண்டு படாத பாடு படும் அவஸ்தையை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் சூரி.

அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

அந்த புஷ்பா வேடத்தில் நடித்தவர்தான் ரேஷ்மா. படத்தில் கொஞ்ச நேரமே அவர் வந்தாலும் படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அவரை சுற்றியே உருவாக்கப்பட்டு இருக்கும். அந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு கைகொடுத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்.

`
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் கோபிக்கு கல்யாணம் ஆனது தெரியாமல் அவரைக் காதலிக்கும் பெண்ணாக நடித்திருப்பார். சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும், சமூகவலைதளங்களில் அல்ட்ரா மாடர்னாக வலம் வருகிறார்.அதுமட்டும் இல்லாமல் இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

சோஷியல் மீடியாவில் படுதீவிர ஆக்டிவ்வோடு இருக்கும் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது டைட்டான ஜீன்ஸ் அணிந்து இப்போது விதவிதமான போஸ்களில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவர் ஒரு நேர்காணலில் தன்னுடைய பள்ளிகால காதல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “எனக்கு நிறைய பேர் லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. சிலர் ரத்தத்தில் எல்லாம் லெட்டர் எழுதி இருக்காங்க. நான் எல்லாத்தையும் வாங்கி வச்சிப்பேன். யார் மனசும் புண்படக் கூடாதுன்னு நெனப்பேன். என்ன சில பேர் காதலிச்சாங்க. நானும் அவங்கள கண்களாலேயே காதலிச்சென். ஆனால் தொட்டுக்கொள்கிற காதல் இல்லை. அந்த காதல் அந்த அளவிலேயே நின்றுவிடும். அதற்கு மேல் செல்லாது. நானும் அதை மறந்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

டைட்டான உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி….

நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.

ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி.

இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.

இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின. அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அருவியில் நனைந்தபடி முன்னழகை காட்டும் ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு…

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இப்போது ஜிம் டைட் உடையில் உட்கார்ந்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

அதை பிடித்து அழுத்தி… அவனோட போனல்ல என்னோடயும் வா… நடிகை சோனாவை டார்ச்சர் செய்த வாரிசு நடிகர்!!

சோனா…

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை சோனா. இவர் 2000 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு கவர்ச்சி வேடங்கள் வந்து பிரேக் கிடைத்தது. வடிவேலு மற்றும் பல நடிகர்களுடன் அவர் பல கவர்ச்சி துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கேங்கோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் நடத்தும் பார்ட்டிகளில் தலைகாட்டி வந்தார். அப்போது நடந்த ஒரு பார்ட்டியில் வெங்கட் பிரபுவின் நண்பரும் பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்பிபி சரண், சோனாவிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு புகார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தது.

இது சம்மந்தமாக சோனா புகார் அளிக்க, அது சர்ச்சைகளைக் கிளப்பியது. பின்னர் சினிமாவின் பெரும் தலைகள் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர். அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு மலையாள சினிமா பக்கம் சென்றார் சோனா.

இந்நிலையில் அப்போது என்ன நடந்தது என்பது பற்றி சோனா தற்போது பேசியுள்ளார். அதில் “அந்த பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் போது எஸ் பி பி சரண் திடீரென்று பாய்ந்து வந்து என் மார்பைப் பிடித்து விட்டார். நான் அவரை தள்ளிவிட்டேன்.

அப்போது அவர் என்னிடம் ‘என்னடி நீ வாய்ப்புக்காக நிறைய பேர் கூட பண்றதுதான… என்கூடயும் அட்ஜஸ்ட் பண்ணு. என அசிங்கமாக பேசினார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலர் வந்து அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்” எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் எஸ் பி பி தலையிட்டு இதை முடித்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

    

ட்ரஸ்ஸ கீழ இழுத்து விட்டு முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி…

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டில் இறங்கிய பிந்து மாதவி!!

பிந்து மாதவி…

பிந்து மாதவி, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்தார். இந்த விளம்பரங்கள் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தெலுங்கில் “ஆவக்காய் பிர்யாணி” , “பம்பர் ஆஃபர்” , “ஓம் சாந்தி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் இவர் நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் நடித்த முதல் படம் “பொக்கிஷம்” ஆனால் இந்த படத்தின் மூலம் அறியப்படவில்லை.பிந்து மாதவி 1986 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்தார்.பின் சென்னையில் குடிப்பெயர்ந்தார். இவர் வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

பின் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கழுகு” திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் அவரின் கதாபாத்திரமும் நல்ல கவனிப்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ” கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வலிபர் சங்கம்”, “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார். பலரும் இவரை தமிழ் சினிமாவின் கவர் ச்சி தாரகையான சில்க் ஸ்மிதாவோடு ஒப்பிட்டனர். அதற்கு முக்கியக் காரணம் சில்க் ஸ்மிதாவை போலவே பிந்து மாதவியின் கவர்ச் சியான கண்கள். மேலும் இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளா மர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் உடலழகைக் காட்டும் இறுக்கமான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

   

அந்தமாதிரி காட்சிகளில் அதிரடி காட்டும் நடிகை மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

சிறுவயதில் நடிப்பின் மீதுள்ள ஆசையால் நடிகையாக அறிமுகமாகி, தமிழில் இவன் வேறமாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடிக்க ஆரம்பித்தார் நடிகை மாளவிகா மேனன்.

இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மாளவிகா, பேய் மாமா, அருவா சண்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது மலையாள படங்களின் வாய்ப்பு பெற்று நடித்து வரும் 26 வயதான மாளவிகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறியது குறித்து படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்தும் பேசியிருக்கிறார். திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு எல்லாம் மாறவில்லை. டிரெண்ட்டிற்கு ஏப்ற மாறியிருக்கிறேன், அவ்வளவு தான்.

மலையாள படத்தில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது. வரவும் வராது. தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி படங்களை காட்டி வருகிறேன், நான் மட்டுமா.. என்று கூறியிருக்கிறார்.

மேலும், இதுவரை படுக்கையறை காட்சியில் நடித்தது கிடையாது. ஆனால் அப்படி நடிக்க கேட்டிருக்கிறார்கள். கதைக்கு மிகவும் அவசியப்பட்டால், பேசப்ப்டும் காட்சியாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் ஒன்றும் தவறு இல்லை, அப்படி ஒரு படம் வரட்டும் பார்க்கலாம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.