அஞ்சலிக்கு 5 கணவர்களா? தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுடைத்த நடிகை!!

தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருபவர் தான் அஞ்சலி.இவர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது அஞ்சலி ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது அஞ்சலியிடம் திருமணம் பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அஞ்சலி, “என் திருமணம் பற்றி பரவி வரும் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வதந்திகள் மூலமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்து வைத்துள்ளனர். இது என்னுடைய 5-வது திருமணம்” என்று அஞ்சலி கூறியுள்ளார்.

நம்ம இனியாவா இது.. கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கொடுத்த ஹாட் போஸ்!!

இனியா..

கேரளத்தில் இருந்து தமிழ் சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகை இனியா. வாகை சூடவா படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் இனியா.

இப்படத்தினை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மெளனகுரு, புலிவால் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்த இனியா, அனோரா ஆர்ட் ஸ்டூடியோ நிறுவனத்தை துவங்கி பெண்களுக்கான ஆடைகள், ஆடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான ஆரங்கம் போன்ற வசதிகள் மூலம் சம்பாதித்து வருகிறார்.

தற்போது சீரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 36 வயதாகும் நடிகை இனியா உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதோடு கிளாமர் ஆடையில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by INEYA (@iam_ineya)

36 வயதான நடிகை சமந்தாவா இது.. இறுக்கமான ஆடையில் வெளியிட்ட ஜிம் புகைப்படம்!!

சமந்தா..

தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது. நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா அவ்வப்போது பட வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் உள்ளாடையுடன் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்த போது பின்புறம் இருந்து எடுத்த ஹார்ம்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

நீச்சல் உடையில் எல்லை மீறும் கௌரி கிஷன்.. இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி!!

கௌரி கிஷன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்திருந்த ஜானு என்ற காதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த அடியே படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நல்ல விமர்சனமே கொடுத்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் கௌரி ஜி கிஷன், அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது கௌரி ஜி கிஷன் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..

https://twitter.com/i/status/1776192800255844860

ஜிம் ஒர்க்கவுட்டில் முகம் சுளிக்க வைக்கும் ஆடையில் ஐஸ்வர்யா!!

ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ந் தேதி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

இதனால், ஆரம்பத்தில் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே ஐஸ்வர்யாவும் தங்கினார். ஆனால், அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்காமல் போனது. யாத்ரா மற்றும் லிங்காவிற்கான இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். இருந்தாலும், அம்மா, அப்பா பிரிந்து இருப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய வலியாகவே இருக்கும்.

மகளை நினைத்து வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது, படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்கி இருந்தார்.

60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 15 கோடிகள் மட்டுமே வசூலித்து படுமோசமான நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து உள்ளனர். மீண்டும் ஒன்று சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில், மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் தனது கவலையை மறந்து இருந்தார். தற்போது, முகம் சுளிக்க வைக்கும் வகையில் இறுக்கமான ஜிம் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஈரமான கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் தர்ஷா குப்தா ஹாட் வீடியோ!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்து விட்டார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடைய நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது கவர்ச்சி ஆடை அணிந்து மழையில் நனைந்து ஈரமான உடையில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

அந்த பார்வை எதோ பண்ணுது.. செம போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!!

என்னதான் நடிகைகள் திறமையை வெளிப்படுத்தினாலும், கவர்ச் சியும் அவர்களுக்கு ஒரு முக்கியமான தேவையாக உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சிலர் விதிவிலக்காக ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தே வெற்றி பெறுவார்கள். அப்படி நிகழ்காலத்தில் வெற்றி பெற்றவர்தான் பிரியங்கா மோகன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் டான் , எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரியங்கா மோகன் . தமிழில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வளம் வருகிறார். இந்நிலையில் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி ஆடையில் அனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனிகா..

நடிகை அணிகா சுரேந்தர் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக கலக்கி வருகிறார்.

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் அணிகா. இவர் தனது 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தில் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானது 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தில் தான். தனது முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் கடந்த 2022 ஆம் ஆண்டு தி கோஸ்ட் என்ற தெலுங்கு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அது தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் அணிகா.இந்த ஆண்டு முதல் முறையாக ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அணிகா. இப்போது தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் அணிக்க கதாநாயகி ஆன பிறகு சற்று கிளாமரை அதிகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் மேலே வெறும் உள்ளாடையுடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

 

உள்ளாடையில் முன்னழகை மொத்தமா காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் விழா மேடையில் உள்ளாடை அணியாமல் மேலாடை விலகி அது தெரிய இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

முன்னழகை முழுசா காட்டி ஹாட் போஸ் கொடுத்த பிரியா வாரியர்!!

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.