வெறும் உள்ளாடை அணிந்து மோசமான போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

உள்ளாடை மட்டும் அணிந்து மொத்தமா காட்டி சூடேற்றும் சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார்.

இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சஞ்சனா ஃபெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்திற்காக போட்டியிட்டார், மேலும் தமிழ்நாட்டின் முதல் மூன்று இறுதிப் போட்டியாளர்களுக்குள் நுழைந்தார். பாலாஜி மோகனின் அஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்த பிறகு சஞ்சனா தனது நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார், இது வெளியானதும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார்.

அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார், அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். அந்த வகையில் இப்போது அவர் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இறுக்கமான ஆடையில் முட்டி நிக்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ என கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக பயன்படுத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். பின்னர் கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர்.

இதுவரை 13+ படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால் . இவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகை மொத்தமா காட்டும் திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

 

முன்னழகு மொத்தமா தெரிய ஹாட் போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா.

இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது. தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சர்தார் படமும் அவரின் ஹிட் பட வரிசையில் இணைந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அவருக்கு வெற்றி படங்கள் அமைந்தன.

2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார். தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா..

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா மஞ்சள் நிறத்திலான குட்டி டிரெஸ்ஸை அணிந்துக் கொண்டு சுட்டிக் குழந்தையாகவே நீச்சல் குளம், ஊஞ்சல் ஆடுவது என வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளன.

பப்ளியாக இருந்த லாஸ்லியா பட வாய்ப்புகள் சரியாக அமையாததற்கு தனது உடல் எடைதான் காரணம் என நினைத்து ஜிம்முக்கு போய் ஸ்லிம்மாகி விட்டார். ஆனால், அவரது அழகு மொத்தமும் அடி வாங்கி விட்டது என்றும் பப்ளியாக இருந்தபோதுதான் லாஸ்லியா லட்டு போல இருந்தார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து வெளியேறியதும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்தார். அர்ஜுன், சதீஷ் என நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடித்தாலும், ஓடவில்லை.

அடுத்து கே.எஸ். ரவிகுமார் ஹீரோவாக நடித்த கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் போல ஹிட் அடிக்கவில்லை.

ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருவது, போட்டோஷூட்களை வெளியிட்டு வருவது என வைரலாகி வருகிறார் லாஸ்லியா.

மல்கோவா மாம்பழம் போல இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் லாஸ்லியா. அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

 

முன்னழகு தெரிய ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த மேகா ஆகாஷ்!!

மேகா ஆகாஷ்..

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.இவர் 1995 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

மேகா ஆகாஷ் 2014 ஆம் ஆண்டு “ஒரு பக்கா கதை” திரைபடத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இந்த திரைப்படம் வெளிவர தாமதாமானதால் 2017 ஆம் ஆண்டு “லை ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சல் மோகன் ரங்கா திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில் 2019 ஆம் ஆண்டு “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இவர் நடித்த “பேட்ட” திரைப்படம் முதலில் வெளியானது.

பின்னர் சுந்தர்‌ சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பூமராங் திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சேட்டிலைட் சங்கர் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானார். தற்பொழுது மனு சைத்ரா என்ற தெலுங்கு படத்திலும் தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் ஒரு தெலுங்கு படம் மட்டுமே வெளியான நிலையில் . இந்த ஆண்டு இதுவரை மேகா ஆகாஷ் 3 படத்தில் நடித்து அவை வெளியாகியுள்ளது. குறிப்பாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன்னும் திரைபடத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் நடிப்பில் மேலும் 4 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

22 வயது நடிகையுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியின் சாபத்தால் நடுத்தெருவுக்கு வந்த குளிர்பான நடிகர்!!

திரையுலகில் இளம் நடிகையோடு கள்ளத்தொடர்பில் இருந்த வயதான பிரபல இயக்குனரும் நடிகருமான குளிர்பான நடிகர் சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். விவாகரத்து செய்யும் பிரபலங்களை விமர்சிக்கும் பலர் இந்த நடிகரை பலரும் பாராட்டி வருகிறார்களாம்.

இப்படிப்பட்ட மனைவியை விவாகரத்து செய்தது சரி என்று கூறி வந்த நிலையில், குளிர்பான நடிகரை பற்றிய பொதுவன கிசுகிசுக்கள் பொது வெளியில் வைத்து கூறியது மட்டுமில்லாமல் அடுக்கடுக்கான குற்றங்களை அவர் மீது சுமத்தி வந்துள்ளார் அவரது மனைவி.

இதனால் தான் இருவருக்கும் விவாகரத்து நடந்துள்ளது. அந்த நிலை தற்போது தலைக்கீழாக மாறி மனைவியாக இருந்தாலும் கணவர் மீது இப்படியா புகார் கூறுவது என்று குளிர்பான நடிகர் மனைவியை குறை கூறி வந்திருக்கிறார்கள்.

ஆனால், மனைவியோ, வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று விவாகரத்துக்கு பின் கூறியிருக்கிறார். இந்நிலையில், 22 வயதான நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்ததால் படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் சும்மா இருந்திருக்கிறார்.

இதனால் நடுத்தெருவில் நிறக்கூடிய குளிர்பான நடிகர் கடந்த இரு மாதங்களுக்கு முன் 22 வயது கள்ளக்காதலியும் அவருக்கு குட் பாய் என்று கூறியிருக்கிறார். இதனால் தான் பலர் வாய்ப்புகள் கொடுக்க பயப்படுகிறார்களாம்.

நடுத்தெருவுக்கு வந்த நடிகரின் பெயரி மூன்று கடைகள் வாடகைக்கு இருப்பதால் அதை வைத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம் குளிர்பான நடிகர். இவரின் இந்த நிலைக்கு மனைவி விட்ட சாபம் பலித்துவிட்டதோ என்று கூறும் அளவிற்கு பலர் கூறி வருவது கோலிவுட்டை பதற வைத்துள்ளது.

3 ஆண்டுகள் காணாமல் போன நடிகை தன்ஷிகா கடற்கரையில் வெளியிட்ட படுசூடான போஸ்!!

தன்ஷிகா..

தமிழில் மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி, பேராண்மை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா.

இப்படங்களை தொடர்ந்து அரவான், பரதேசி, கபாலி, உரு, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகள் ஆளே காணாமல் போனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்ஷிகா, கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் படுத்தபடியும் கிளாமர் போஸ் கொடுத்தும் போட்டோஷூட் எடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

கவர்ச்சி உடையில் இளசுகளை கவர்ந்த நடிகை தமன்னா!!

தமன்னா..

தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில் நடித்து இளசுகளை ஈர்த்தார்.

தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிவித்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தில் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு படுமோசமான கிளாமர் ஆடையணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.