முன்னழகை காட்டி முரட்டு போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்பொழுது ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை கிரணை காதலித்து நம்ப வைத்து ஏமாற்றிய தமிழ் நடிகர் : ரகசியத்தை கூறிய கிரண்… யார் தெரியுமா?

கிரண் ரத்தோட்..

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.

திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் நிறைய நண்பர்கள் இருப்பதாகவ்வும் நண்பர்கள் என்று கூறும் அனைவரும் உண்மையான அக்கறையோடு பேசி நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள்.

ஆனால் இரவு நேரத்தில் கால் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். சினிமாத்துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்தது என்று ஷகீலாவிடம் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய கிரண் நடிகை ஷகீலா, சினிமாவை சார்ந்தவர் உன்னை காதலித்து ஏமாற்றினாராமே என்று கேட்டுள்ளார். ஆமாம், அவர் பெயரை எப்படி கூற முடியும்.

ஏமாற்றினாரே தவிர அதிகமாக கிடையாது என்று சிரித்தபடி பேசியிருக்கிறார். அந்த நடிகர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழம்பியபடி கிரண் நடித்திருந்த படத்தின் ஹீரோக்களின் பெயரை கூறி வருகிறார்கள்.

 

லோநெக் ஆடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது லோநெக் ஆடையணிந்து மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த வயசுலயும் சும்மா கும்முனு இருக்கீங்க.. பிரியாமணியை வர்ணிக்கும் இளசுகள்!!

பிரியாமணி..

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரியாமணி. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் கொண்டவர். நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் வாய்ப்பு தேடியவருக்கு முதல் படமே பாரதிராஜா இயக்கத்தில் அமைந்தது அதிர்ஷ்டம். கண்களால் கைது செய் என்கிற அந்த படத்தில் ப்ரியாமணி நன்றாகவே நடித்திருந்தார்.

அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார் ப்ரியாமணி. தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனார். பெரிய நடிகர்களின் லிஸ்ட்டிலேயே நான் இல்லை என ஒருமுறை பேட்டியிலேயே புலம்பியிருந்தார். பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடித்த அது ஒரு கனா காலம் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தூக்கலான கவர்ச்சி காட்டி நடிக்க துவங்கினார். அப்படி இணையத்தில் வெளியான அவரின் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது. ஒருகட்டத்தில் திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ்ஜாக கலக்கினார்.

இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியியிருக்கிறார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கட்டழகை நச்சென காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ப்பா முடியல.. கட்டழகை காட்டி வெறியேத்தும் சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் இவருக்கு சிறிய வேடம்தான். டார்லிங் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் வந்தார்.

மேகா திரைப்படம் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அதன்பின் எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைகும் வேடங்களில் எல்லாம் நடித்தார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் சிருஷ்டி எதிர்பார்த்தது போல வேஷங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என போராடி வருகிறார்.

நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஒருபக்கம், எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சைனிங் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இந்த வயசுலயும் கவர்ச்சி கொறையல… மாளவிகாவின் ஹாட் போட்டோஸ்!!

2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளாமரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது தன்னுடைய இந்த வயதிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

39 வயதில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா . இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபத்தில் பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்யசோதனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

அம்மா, மகளை வேட்டையாடிய 62 வயது நடிகர்.. 19 வயதில் வெறுத்துப்போய் எஸ்கேப் ஆன நடிகை!!

சினிமாவில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நடிகைகளாக ஜொலிப்பார்கள். அப்படிதான் ஒரு நடிகை தன் 19 வயதில் படுக்கையை பகிர்ந்துள்ளார்.

ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை தன் 19 வயது மகளையும் நல்ல இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசை வந்துள்ளது. அப்படி தான் 62 வயது நடிகரிடம் கேட்ட போது மகளை அட்ஜெஸ்ட் செய்ய கேட்டிருக்கிறார்.

மகளுக்கு இத்தனை வயது தான் ஆகிறது, வேண்டும் என்றால் நான் அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று கூறி படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து என் மகளுக்கு ஒரு அறிமுகத்தை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

19 வயதானாலும் பார்க்க 25 வயது பெண் போல் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த நடிகையிடம் தீராத ஆசையில் இருந்திருக்கிறார் அந்த நடிகர்.

உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன், ஆனால் ஒரேவொரு முறை உன் மகள் என்னை அனுசரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளை புரிய வைத்து அந்த நடிகரை அனுசரித்திருக்கிறார்.

அம்மா சொல்கிறான் என்று சினிமா வாய்ப்புகளுக்காக அனுசரித்து போனவர் ஒரு கட்டத்தில அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பிக்கிறார்.
இதுவரை நான் நடித்து சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால் அம்மா, மகள் இப்படி செய்தால் நமக்கு வேறு தொழில் இல்லை என்று நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றியிருக்கிறார். நீ அட்ஜெஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என்று கூறி மூளை சலவை செய்திருகிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தை நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலரை திருமணம் செய்து செட்டிலாகி இருக்கிறார். தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் பேட்டியொன்றில்,

உங்களை போன்ற வாரிசு நடிகைகள் விருதுவிழா, பெரிய ஹீரோக்கள் படம் என்று கோடிகளில் புரளுகிறார்கள், நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கிறிர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.

சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேன் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை ஆரம்பித்து சீரியல் நடிகையாக திகழ்ந்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி 10 இடத்தினை பிடித்தார். இடையில் மணியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார். கடந்த வாரம் சிகப்புநிற குட்டையான கவர்ச்சி ஆடையணிந்து ஆட்டம் போட்டுள்ளார். அதே ஆடையில் எல்லைமீறியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் , விஜய் சாரை எனக்கு ரொம்ப புடிக்கும், ஆனால் அவருடன் நடிக்க முடியாது. அதனால் விஜய் மகன் சஞ்சய் கூடயாவது ஹீரோயினாக நடிச்சிடனும்-னு சொன்னேன். சஞ்சய்யை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னேன். அதை என்னிடம் எல்லோரும், சஞ்சய் ரவீனாவை டேட் பண்றாங்க, டேட் பண்ணனும்னு ஆசைன்னுலா போட்டுட்டாங்க என்று புலம்பியிருக்கிறார் ரவீனா தாஹா.

 

மேலாடையை திறந்துவிட்டு கவர்ச்சியில் தாராளம் காட்டிய நடிகை ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்க நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். தற்போது ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், இந்தி, தெலுங்கு, தமிழில் மீதேவி போன்ற படங்களிலும் ஒருசில வெப்தொடரில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா, தற்போது ஆடையை சரியவிட்டு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.