ரூம் போடட்டான்னு கேட்ட தொலைக்காட்சி பிரபலம்.. சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட்!!

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். எனவே சமீபத்திய பேட்டி, ஒன்றில் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில், அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். ஒருமுறை டிவி சேனல் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் என் வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேச வந்தார்கள்.

நிகழ்ச்சி பற்றி பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது மற்ற விசயங்கள் பற்றி ஓட்டலில் எப்போது பேசலாம் என்று கேட்டார். சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, உடனே கிளம்புங்கள் என்று தெரிவித்துவிட்டேன்.

இதுகுறித்து என் நண்பர்கள் நீ அமைதியா இருந்தியா அடிக்கவில்லையா என்று கேட்டனர் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார்ரா அவன் சரத்குமார் பொண்ணுகிட்டயே வேலையை காட்டி இருக்கான் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

படுக்கைக்கு அழைத்தார்.. நானும் சென்று கதவை மூடி.. நடிகை வித்யா பாலன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை வித்யா பாலன். இவர் பெங்காலி மொழியில் ‘பலோ தேகோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், கடைசியாக தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வித்யா பலான், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். நான் விளம்பர படப்பிடிப்பாக சென்னை வந்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குனர் என்னை ஒட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்.

அப்போது அவருடைய எண்ணம் என்னவென்று எனக்கு புரிந்துவிட்டது. நான் அந்த ஹோட்டல் அறைக்கு சென்று கதவை பாதி மூடி வைத்து அவரிடம் பேசினேன்.

இந்த மாதிரியான தவறான விஷயத்துக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று அவர் புரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அதையடுத்து என்னை படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார் என்று வித்யா பாலன் தெரிவித்து இருக்கிறார்.

பறிப்போன வாய்ப்பு.. உச்சக்கட்ட கவர்ச்சியிக்கு தாவிய நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி..

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கான இடத்தினை பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. 2007ல் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அஞ்சலி.

இப்படத்தினை அடுத்து அங்காடி தெரு படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றார். தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் வெப் தொடர்களில் கவர்ச்சி ரோலில் நடித்தும் வருகிறார்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்துள்ள அஞ்சலி இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது சிகப்பு நிற கிளாமர் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.

நண்பர்களே அதை பார்த்து படுக்கைக்கு அழைப்பார்கள்.. ரகசியத்தை உடைத்த கிரண்!!

கிரண்..

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.

திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.

சினிமாவில் நிறைய நண்பர்கள் இருப்பதாகவும் நண்பர்கள் என்று கூறும் அனைவரும் உண்மையான அக்கறையோடு பேசி நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் கால் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். சினிமாத்துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்தது.

பின் எனக்கான ஆப் ஆரம்பித்து கிளாமர் போட்டோஸ், விடியோஸ் போடுகிறேன். அப்படி புகைப்படங்களை பார்த்து பலர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள். நான் மட்டுமா போட்டோஸ் பதிவிடுகிறேன், எல்லா நடிகைகளுமே இப்படி பதிவிடுகிறார்கள்.

நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை, கவர்ச்சி புகைப்படங்கள் போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா? இது எந்த விதத்தில் நியாம் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார் நடிகை கிரண் ரத்தோட்.

32 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை!!

நடிகை முக்தா..

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை முக்தா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் 2007ல் வெளியான தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார் நடிகை முக்தா.

பானு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தமிழில் ரசிகர் மன்றம், அழகர் மாலை, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்துள்ள முக்தா கதாநாயகி ரோலில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வந்தார்.

அதன்பின் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த முக்தா, 2015 ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து நடிப்பில் இருந்து சற்று விலகி வந்தார். கடைசியாக தமிழில் பாம்பு சேட்டை, சகுந்தலவின் காதலன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது 32 வயதாகும் நடிகை முக்தா, மலையாள சீரியலில் நடித்து வருகிறார். தற்போது தாமிரபரணி முக்தாவா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது, சேலையில் க்யூட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இறுக்கமான ஆடையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து வேழம், ஸ்பை போன்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பசூகா என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமா.க வைத்துள்ளார். சமீபத்தில் இறுக்கமாக ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அந்த உடையில் இளசுகளை மயக்கும் அனிகா வெளியிட்ட வைரல் போட்டோஸ்!!

அனிகா..

மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் நாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பர்ஸ்ட் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், நானும் ரெளடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா, ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து அனிகா, அடிக்கடி கவர்ச்சியானபுகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். தற்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

39 வயதாகியும் குறையாத கவர்ச்சி.. நடிகை பிரியாமணியால் மிரண்டு போன ரசிகர்கள்!!

நடிகை பிரியாமணி..

இப்படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர், பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

கடந்த 2017 -ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், சினிமாவில் இருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்ற ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அப்படத்தினை தொடர்ந்து இந்தி, தமிழ், கன்னடம், மொழிப்படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தற்போது 39 வயதை தாண்டியிருக்கும் நடிகை பிரியா மணி குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

பவி டீச்சரா இது.. கவர்ச்சி லுக்கில் ரசிகர்களை மயக்கி வெளியிட்ட புகைப்படங்கள்!!

பிரிகிடா சாகா..

யூடியூப் சேனலில் பவி டீச்சர் என்ற ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பிரிகிடா சாகா. இதன்பின் ஒருசில படங்களிலும் குறும்படங்களிலும் நடித்து வந்த பிரகிடா, பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல ஆதரவை பெற்றார்.

அப்படத்தில் ஆடையின்றி நடித்தது பலரை அதிர்ச்சியடை செய்ததோடு பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார். சமீபத்தில் இரவின் நிழல் படத்திற்கு பின் சிந்தூரம், பெத்த காப்பு 1 போன்ற தெலுங்கு படங்களில் நடித்தும் உள்ளார்.

தமிழில் சசிகுமார், சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்திலும் நடித்திருக்கிறார் பிரிகிடா. தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகிடா, கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கிளாமரில் தற்போது வெளியிட்ட புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கிழிந்த பேண்ட்டில் கவர்ச்சி போஸ்.. நடிகை நந்திதா வெளியிட்ட வீடியோ!!

நந்திதா..

நடிகர் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தவர் நந்திதா ஸ்வேதா. இப்படத்தினை தொடர்ந்து லோ பட்ஜெட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

ஆனால் போகபோக வாய்ப்பு தமிழில் குறைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றதோடு கிளாமராக நடிக்கவும் தயாராகினார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நந்திதா தெலுங்கு நடிகருடன் HIDIMBHA என்ற படத்தில் படுக்கையறை காட்சி முத்தக்காட்சி என்று நடித்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் அப்படத்தில் IAmTheBadGuy என்ற பாடலுக்கு நடிகருடன் நடித்து ஷாக் கொடுத்தார். அதன்பின் ரணம் என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார். தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கும் நந்திதா, கிழிந்த பேண்ட் அணிந்து கிளாமர் லுக்கில் பார்த்த பார்த்த எடுத்த போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.