படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. அதுவும் தன் அம்மாவிடம்.. உண்மையை கூறிய யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த போது இரவுபார்ட்டி முடித்து வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது படங்களில் நடித்து போட்டோஷூட்டில் கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெரிய தமிழ் இயக்குனர் ஆடிஷனுக்கு தன்னை அழைத்ததாகவும் ஸ்கிரீன் டெஸ்ட் முடித்துவிட்டு தன்னை வெளியில் நிற்கக்கூறிவிட்டு என் அம்மாவிடம் சில விசயங்களை பேசி இருக்கிறார். தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள யாஷிகா சம்மதம் தெரிவித்தால் வாய்ப்பு கொடுப்பதாகவும் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

இதனால் தான் அதிகளவில் மன உளைச்சலில் மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெயர நான் வெளியிட்டால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தான் அவரின் பெயரை கூறாமல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், தன் வீட்டில் இருக்கும் ஒரு போலிஸ்காரர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர்மீது புகாரளித்து இடம் மாற்றம் செய்துவிட்டதாகவும் யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

58 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகருடன் இணையும் முரட்டு சிங்கிள் திரிஷா!!

திரிஷா…

திரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளிவந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

ஆம், திரிஷா அடுத்ததாக ஹிந்தி படத்தில் நடிக்க போகிறாராம். முதல் படமே சல்மான் கானுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

58 வயதாகியும் பாலிவுட் சினிமாவில் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சல்மான் கானுடன் 40 வயது வரை திருமணம் செய்துகொள்ளம இருக்கும் திரிஷா இணைகிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம் திரையில் இந்த ஜோடிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்க போகிறது என்று.

நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?

நடிகை….

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நியூ இயர் பார்ட்டிக்கு அந்த பப்ளி நடிகையையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். படக்குழு மொத்தமாக நியூ இயர் பார்ட்டி கொண்டாடிய நிலையில், நடிகையும் பார்ட்டியை கொண்டாடலாமே சென்ற நிலையில், நடிகைக்கு அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக பகீர் கிளப்பி உள்ளனர்.

நள்ளிரவு 12 மணியுடன் படக்குழுவினர் ஒருவர் ஒருவராக அப்படியே எஸ்கேப் ஆகி விட்டனர். பயங்கர சரக்கு போதையில் இருந்த நடிகை நடிகருடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நடிகை மயக்க நிலைக்கே சென்று சோபாவில் சுயநினைவே இல்லாமல் விழுந்துக் கிடந்துள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த நடிகைக்கு ரொம்பவே ஷாக் ஆகியிருக்கிறதாம். நடிகரின் அறையில் ஆடையின்றி நடிகை இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்து விட்டாராம். நியூ இயர் பார்ட்டி என அழைத்துக் கொண்டு சென்று நடிகைக்கு சரக்கில் மயக்க மருந்து கொடுத்து நடிகர் தனது மன்மத லீலையை காட்டி விட்டார் என்பது தெரிந்ததும் நடிகை நடிகரை கண்டபடி திட்டுத் தீர்த்து விட்டாராம்.

ஆனால், பாதி படம் முடிந்த நிலையில், தனது சினிமா கரியர் இந்த ஒரு விஷயத்திற்காக முடிந்து விடக் கூடாது என்பதால் நடிகை அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு இந்த விவகாரத்தை அப்படியே யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுங்கள் என நடிகரிடம் கெஞ்ச நடிகர் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்றும் தானும் போதையில் தான் அப்படி நடந்துக் கொண்டேன் என்றும் கூறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்கின்றனர்.

படுகவர்ச்சியான உடையில் தாரள கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் டிவி சீரியல் நடிகையாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்தபோதே சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் சும்மா அள்ளும்.

சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தர்ஷாவின் ஆசை. ஆனால், நல்ல வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் காலத்தை ஓட்டினார். 3 சீரியல்களில் நடித்துவிட்டு விலகினார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டால் குக் வித் கோமாளிக்கு போவார்கள்.

அப்படி சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். ஆனால், அதன்மூலம் அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பின் ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் கிளிக் ஆகவில்லை. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் திறமை காட்டினார்.

அந்த படமும் ஓடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தாரள கவர்ச்சி காட்டி அவரின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தர்ஷா கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

அரைகுறையாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்!!

மனிஷா….

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய மனிஷா யாதவ், வச்சேன் நான் முரட்டு ஆசை என்ற பாடல் படமாக்கிய போது பிரஜினுக்கு உதட்டோ உதடு முத்தமிட வேண்டும் என்று இயக்குனர் என்னை வற்புறுத்தினார் என்று கூறியது முதல் சில பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும், இயக்குனர் சீனுராமசாமி இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பின் தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியில் சென்ற மனிஷா, குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

 

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜே ரம்யா.. வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

விஜே ரம்யா..

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ரம்யா. ஆரம்பத்தில் குண்டாக காணப்பட்ட ரம்யா, திருமணமாகி சில வருடத்தில் விவாகரத்து செய்திருந்தார். அதன்பின் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி, தற்போது ஒல்லியாக மாறி ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு 16 வயதிருக்கும் போது ஒருமுறை இரவுபகலாக ஷூட்டிங் நடந்தது. சரியான ஓய்வில்லை என்பதால் என் கண் சிவந்து போனது. அப்போது என்னை பார்த்த கேமரா மேன் என்னை கண்ணெல்லாம் சிவந்து இருக்கு, நைட் ஃபுல்லா கிளப்பிங்-ஆ என்றும் ஃபுல் சரக்கா, பீர் பெல்லி எல்லாம் தெரியுது என்று கேட்டார்.

அப்போது அவர் ஏன் அப்படி கேட்டார், அதற்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது. நான் குண்டாக இருப்பதை நினைத்து பீர் குடிப்பவள் என்றும் இரவு பார்ட்டி செய்பவர் என்றும் அவரே யூகித்து கொண்டிருக்கிறார்.

இரவு பகலாக ஓய்வில்லாமல் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று விஜே ரம்யா கூறியிருந்தார். தற்போது உடற்பயிற்சி செய்து படுஒல்லியாக மாறிப்போன புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

திருமணமே ஆகாமல் காதலருடன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்!!

பிரியா பவானி சங்கர்..

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தன் பிறந்தநாளன்று காதலர் மடியில் படுத்தபடி குழந்தையை கையில் ஏந்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த குழந்தை யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டும் பிறந்தநாள் வாழ்த்தும் கூறி வருகிறார்கள்.

ஒன் சைட காத்து வாங்க விட்டு ரெடின் கிங்ஸ்லியுடன் செம ரொமான்ஸ் பண்ணும் சங்கீதா!!

சங்கீதா..

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை இருவரும் கலக்கி வருகின்றனர். மனைவியை கட்டியணைத்துக் கொண்டு கண்ட மேனிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஒரு சைடு ஸ்லீவ் டிரெஸ் அணிந்து கொண்டு சங்கீதா இணையத்தை மெல்ட் ஆக்கி வருகிறார்.

இந்த மாத ஆரம்பத்தில் தான் எளிமையான முறையில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் ரெடின் கிங்ஸ்லி தனது நீண்ட நாள் காதலியான சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை முன்னிட்டு கணவருக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்து திணறடித்து இருந்தார் சங்கீதா.

இன்ஸ்டாகிராமில் குட்டிப் பொண்ணுடன் ஜெயிலர் பட பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது என ரீல்ஸ் போட்டு அசத்தி வரும் சங்கீதா தற்போது நியூ இயர் வாழ்த்துக்களை சொல்லி கணவருடன் கவர்ச்சிகரமாக பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார். ரெடின் கிங்ஸ்லியை காமெடி பண்ணி சிரித்துக் கொண்டிருந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள்,

இப்போ நமக்கும் 40 வயதில் நச்சென சங்கீதா போல ஒரு மனைவி கிடைப்பாங்க என நம்பிக்கையுடன் உள்ளனர். அடுத்து கவின் படத்தில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி நியூ இயர் கொண்டாட்டத்திற்காக சிறிது நாட்கள் விடுமுறையில் உள்ளாராம். ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பலரையும் பொறாமை கொள்ளச் செய்து வருகிறது.

 

இப்ப கூட நான் ரெடிதான்… ஓப்பனாக கூறிய ஷகீலா!!

ஷகிலா..

மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார்.

பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு தனி பெயரை எடுத்தார்.

தற்போது தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணம் உட்பல சிலவற்றால் வெளியேறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அளித்த பேட்டியொன்றில், ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி அவரால் கர்ப்பமானதாகவும் சிறுவயது என்பதால் எனக்கே அது தெரியாது.

பின்னர் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பெரிய ஆதரவை சம்பாதித்தார்.

அதுவரையிலும் மக்கள் ஷகிலாவை பார்த்த கண்ணோட்டங்கள் போய் ஷகிலா மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டார்.

பின்னர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இவர் கொப்ரமெட்ட எனும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அக்கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாம்.

அப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது காமெடி படம் என்பதால் தன்னை பார்ப்பவர்கள் சிரித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அதனால் தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் விருப்பம் எனவும் ஆனால் எந்த இயக்குனரும் தனக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

என்னம்மா இப்படி இறங்கிட்ட.. எடுப்பான முன்னழகை தூக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த விஜே பார்வதி!!

விஜே பார்வதி..

வீடியோ ஜாக்கி, ஆங்கர், மாடல் அழகி, நடிகையாக வலம் வருபவர் தான் விஜே பார்வதி. இவர் குறிப்பாக இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

ரியாலிட்டி ஷோக்களில் தலை காட்டி வந்த விஜே பார்வதி, தற்போது சில படங்களிலும் எப் தொடர்களிலும் நடித்துள்ளார். ‘ சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.

சோசியல் மீடியாவில் ஏராளமான பலவோர்ஸ் வைத்துள்ள விஜே பார்வதி படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இறுக்கமான வெள்ளைநிற பனியனில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.