விவாகரத்தான நடிகையிடம் அப்படியொரு கேள்வி… புகைப்படத்தோடு பதில் கொடுத்த சீரியல் நடிகை கிருத்திகா!!

கிருத்திகா….

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகனை குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன்.

அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து, எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு கிருத்திகா தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, இது என் மகன் ப்ரோ.. என்று கூறி பதிலளித்துள்ளார்.

இளசுகளை ஏங்க வைத்து… நீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டும் நடிகை வேதிகா!!

வேதிகா…

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் வேதிகா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது வேதிகா நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

ரச்சிதாவிற்கு இருக்கும் நோயால் தான் கணவரோடு சேர மறுக்கிறார்…. உண்மையை உடைத்த பிரபலம்!!

ரச்சிதா…

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கு காரணம் குழந்தை இல்லை என்பதாலும், தினேஷ் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் செய்திகள் கசிந்தது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது.

ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ரச்சிதா குறித்த ஒரு உண்மையை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் ரச்சிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் சாகப்போவதாக கூறி ஒரு பதிவினை பகிர்ந்தார்.

இதற்கு பயில்வான், ரச்சிதாவுக்கு சாப்பிடாமலே உடல் எடை அதிகரித்து வருவதாலும் சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தும் அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லையாம். இதனால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் கணவர் தினேஷுடன் சண்டை போட்டு அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்.

இது தெரியாமல், ரச்சிதாவின் மாமனார் மாமியார் வெகுளியாக இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் பயில்வான் கூறியிருக்கிறார். சமீபத்தில், தினேஷ் எங்களின் ஈகோ தான் பிரச்சனையாக இருந்ததாகவும் அவரது பெற்றோர் அளித்த பேட்டியில், ரச்சிதாவின் சேர்க்கை சரியில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரைகுறை ஆடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ!!

கீர்த்தி ஷெட்டி..

கடந்த 2021 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டி தமிழில் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இணையத்தில் வைரலாகிவிடும் .தற்போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

அந்த விசயத்தில் ரம்யா பாண்டியனை ஓரங்கட்டிய நடிகை திவ்யா துரைசாமி… மிரண்டு போகும் ரசிகர்கள்!!

திவ்யா துரைசாமி…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார்.

திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு கவரும் திவ்யா துரைசாமியின் அந்த இடத்தை டெஸ்லா லோகே என்று வர்ணித்தும் வந்தனர்.

தற்போது நடிகை ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் எப்படி இடுப்பை காட்டி போட்டோஷூட் எடுத்து கவர்ந்திழுத்தாரோ, அதேபோல் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி மயக்கி வருகிறார் திவ்யா துரைசாமி.

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சி ஆடையை கழட்டி அது தெரிய போஸ் கொடுத்த அனன்யா பாண்டே!!

அனன்யா பாண்டே….

பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக உலா வரக்கூடியவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இவர் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற அனன்யா பாண்டே-க்கு தற்போது 24 வயதை ஆகிறது. எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நெருக்கமாக இருப்பதாக பல தகவல்கள் எழுந்தது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அனன்யா பாண்டே, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் பிகினி உடை அணிந்து செல்பியோடு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க..

போட்டோ போடுறத விட்டுட்டு அதை பண்ணுங்க.. லாஸ்லியாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!!

லாஸ்லியா..

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன். பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது.

இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அப்படி லாஸ்லியா சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள், “தயவுசெய்து போட்டோ போடுறத விட்டுட்டு சினிமாவுல உயர்ந்து வா” என்று கமெண்ட் செய்து உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் மீது மோகம், தொடக்கூடாத இடத்தில் தொடுவது.. 60 வயது நடிகர் மற்றது நடிகை குற்றச்சாற்று!!

கீர்த்தி சுரேஷ்…

ஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது பேசிய சிரஞ்சீவி, “இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி. அடுத்தப் படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார். இவருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது என சிரஞ்சீவி கூறியிருந்தார்.” என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஸ்ரீரெட்டி, சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார்? இப்படியா பேசுவது?. கீர்த்தி சுரேஷ் இறுக்கமாக கட்டி அணைப்பது தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற வேலைகளை சிரஞ்சீவி செய்திருக்கிறார் என்று ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இறுக்கமாக கட்டி அணைப்பது தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற வேலைகளை சிரஞ்சீவி செய்திருக்கிறார்.

உடலோடு ஒட்டிய இறுக்கமாக ஆடையில் சொட்டசொட்ட நனைந்த ஜான்வி கபூரின் செம ஹாட் புகைப்படங்கள்!!

ஜான்வி கபூர்..

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தும் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இரு பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகும் நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அம்மா இறந்த அதே வருடத்தில் நடிகையாக களமிரங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர். தடக் என்ற படத்தில் பாலிவுட் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஜான்வி கபூர், வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தியும் பொது இடங்களுக்கும் விழாக்களுக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்தும் வியப்பில் ஆழ்த்துவார்.

தற்போது இறுக்கமான சிகப்பு ஆடையில் தண்ணீரில் நனைந்த படி எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த அதிதி சங்கர்.. கிறங்கிப்போன இளசுகள்!!

அதிதி சங்கர்..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி, நடிகர் கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அதிதி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.