அடக்கவுடக்கமா இருந்த பிரியங்கா மோகனா இது.. கவர்ச்சி லுக்கில் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ!!

பிரியங்கா மோகன்..

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் Nani’s Gang Leader, ஸ்ரீகாரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களி கமிட்டாகி நடித்து வருகிறார். அடக்கவுடக்கமான ரோலில் நடித்து வரும் பிரியங்கா மோகன், தமிழில் முதன்முதலில் நடித்து அறிமுகமாகிய படம் டிக் டாக்.

இன்னும் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அப்படத்தின் டிரைலர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினர். இந்த வீடியோவால் பல பிரியங்கா மோகன் ரசிகர்கள் ஷாக்காகினர். தற்போது சமீபத்தில் பிரியங்கா மோகன் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

49 வயதில் இப்படியா..! நடிகை கஸ்தூரியின் காவாலா ஆட்டம்: சொக்கிப்போன ரசிகர்கள்!!

கஸ்தூரி..

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார்.

கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படுத்தும் வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டிந்தார். தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

பீச்சில் பிட்டுத்துணியால் கவர்ச்சி காட்டிய ரகுல் பிரீத் சிங்.. ஆடிப்போன ரசிகர்கள்!!

ரகுல் பிரீத் சிங்..

அயலான் படத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் பீச்சில் உடல் நிறத்திலான நீச்சல் உடை அணிந்து கொண்டு குளித்து கும்மாளம் போடும் போட்டோக்களை தற்போது வெளியிட்டு இணையவாசிகளை ஒரு செகண்ட் தலையை சுற்ற வைத்து விட்டார். சட்டென பார்த்தால் உடம்பில் துணியே அணியாதது போல தோற்றத்தை கொடுக்கும் உடையில் ரகுல் பிரீத் சிங்கை பார்த்தவர்கள் அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங் தமிழில் கடைசியாக அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பே நடித்து முடித்து விட்டார்.

ஆனால் வரும் பொங்கலுக்குத்தான் அயலான் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடந்த அந்த படத்தின் புரமோஷனுக்கு கூட ரகுல் பிரீத் சிங் வருகை தரவில்லை. அடுத்த சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் தான் நடித்துள்ளார்.

நீச்சல் உடையில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இன்ஸ்டாகிராம் இல் அதிக ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள பீச் புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி உள்ளன. இப்படியெல்லாம் பிட்டுக் காட்டினால் பசங்க நிலைமை என்ன ஆகுறது ரகுல் ப்ரீத் சிங் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அந்த கடலில் நுரைகளை போல ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

கையை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா…

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் போய் சில சீரியல்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமாவில் இவருக்கான கதவு திறக்கப்படவில்லை. எனவே, சீரியல் பக்கம் போனார்.

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து வரும்போதே தாராள கவர்ச்சி காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகளை தூங்கவிடாமல் செய்தது. அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என நம்பி காத்திருந்தார்.

அவர் நினைத்தபடியே ருத்ர தாண்டம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் பல காட்சிகளிலும் ஓவர் ஆக்டிங் செய்து அதை சொதப்பினார். அந்த பாடமும் ஓடவில்லை எனவே, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின், ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார்.ஆனால், அந்த படமும் ஓடவில்லை. இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி கன்னி சன்னி லியோனும் நடித்திருந்தார்.

யோகிபாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி அடைந்துவிட்டது.  எனவே, சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை கிறங்க வைத்துள்ளார்.

பாத்ரூமில் மோசமான உடையில் மிரர் போஸ் கொடுத்த அனன்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

அனன்யா பாண்டே..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார்.

நடித்தது ஐந்தே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட அவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் லீக்கானது. சமீபத்தில் அவர் நடிப்பில் Kho Gaye Hum Kahan படம் வெளியானது.

ஒருசில படங்களில் நடித்து வரும் அனன்யா பாண்டி இணையத்தில் ஆக்டிவாக் இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது பிகினி ஆடையணிந்து மிரர் செல்ஃபி எடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் ஹாசனுடன் லிப்லாக் காட்சி.. பயத்தில் கேரவனில் அம்மாவிடம் கதறிய மீனா!!

மீனா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆர்மபித்த மீனா 13 வயதிற்கு பின் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

கிளாமரிலும் குடும்ப பாங்கான ரோலிலும் பட்டையை கிளப்பி வந்த மீனா நெருக்கமான முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார். அப்படி நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும் என்று தெரிந்தும் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் படப்பிடிப்பிற்கு இரு நாட்களுக்கு முன் தான் படத்தின் உதவி இயக்குனர் முத்தக்காட்சி இருப்பதாக கூறினார்.

இதன்பின் கேரவனில் இதை எப்படி செய்வது என்று பயந்து போய் தன்னுடைய தாயிடம் இது பற்றி கதறி அழுததாகவும் இயக்குனரிடம் சொல்லுங்கள் என்றும் மீனா கூறியிருக்கிறார்.

அதன்பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த கமல் ஹாசன், லிப் லாக் காட்சி இலை என்று கூறிய பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டதாகவும் மீனா அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் மிர்னா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள்.. ஏங்கும் ரசிகர்கள்!!

மிர்னா மேனன்..

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.

மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.

மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதை மிர்னா மறுத்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், ஆனந்தம் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, அவ்வப்போது சிக்கென்ற உடைகளில் அழகை நச்சென காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், மிர்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்து ஜொள்ளுவிட வைத்துள்ளது.

கூச்சமே இல்லாமல் உடலுறவு குறித்து அம்மாவிடம்…. VJ பார்வதிக்கே ஜர்க் கொடுத்த தாய்!!

VJ பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே பேட்டிகளில் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதிலளித்து சர்ச்சைக்குள்ளாகும் விஜே பார்வதி சமீபத்தில் அவருடைய அம்மா உடன் கலந்துக்கொண்ட நேர்காணலில் ” உடலுறவு எந்த நேரத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று அம்மாவிடமே கேட்டுள்ளார்.

அதற்கு அவரது அம்மாவும் கூச்சமின்றி 25 வயது முதல் வைத்துக்கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் திருமணம், குடும்பம் என்ற பந்தத்திற்குள் தான் இருக்கவேண்டும் என்று தனது கருத்துக்களை கூறினார். அதற்கு பார்வதி, பரவாயில்லையே இது போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்றீங்களே என கூறி சிரித்தார். அம்மா மகளின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

பணத்துக்காக இப்படியா பண்றது? பாலிவுட் நடிகருடன் அரைநிர்வாணமாக படுக்கையறையில் நிற்கும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு காட்சியில் ரன்பீர் கபூருடன் அரைநிர்வாணமாக படுக்கை காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்துவிட்டார். இதைப்பார்த்து செம கடுப்பான ராஷ்மிகாவின் தென்னிந்திய ரசிகர்கள்…. ” உங்கள எந்த இடத்துல வச்சிருந்தோம் தெரியுமா?

எச்ச காசுக்காக இப்படி அவிழ்த்துப்போட்டு நடிக்கணும்னு அவசியமா? deepfake video சர்ச்சையில் சிக்கியிருந்தப்போ உங்களுக்கு ஆதரவாக எத்தனை போஸ்ட் போட்டிருப்போம்? இப்படி கேவலமா நடிச்சி எங்க நம்பிக்கையை உடைச்சிட்டீங்களே என விமர்சித்து கருத்து கூறியுள்ளனர். இதனால் தென்னிந்திய ரசிகர்கள் பலர் ராஷ்மிகா மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.

கவர்ச்சி ஆடையணிந்து உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைத்த காவ்யா தப்பர்!!

காவ்யா தப்பர்..

பாலிவுட் சினிமாவில் தட்கல் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி Ee Maaya Peremito என்ற தெலுங்கு படத்திலும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை காவ்யா தப்பர்.

அதன்பின் ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த காவ்யா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி பெருங்காயம் ஏற்பட்டது.

அதிலிருந்து விளிம்பில் தப்பித்திருக்கிறார் காவியா. தற்போது ஈகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் காவ்யா தப்பர், கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kavya Thapar (@kavyathapar20)