சினிமாவில் வருவதற்கு முன் அந்த தொழில் செய்த பிரியங்கா மோகன்.. படவாய்ப்பு இப்படிதான் கிடைச்சது!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.

பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சித்தி இத்னானி.

இப்படத்திற்கு முன்பு இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சித்தி இத்னானி காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் என்ற படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சித்தி இத்னானி,

அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் தற்போது இவர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் நடித்த வந்த பிரியா பவானி ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன், பொம்மை அகிலன் போன்ற படங்கள் வெளிவந்தது.

ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, தோல்வியை தான் சந்தித்தது.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

படு மோசமான உடையில் மீனாட்சி சவுத்ரி.. உறைந்து போன நெட்டிசன்கள்!!

மீனாட்சி சவுத்ரி..

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய், தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு முன்பு மீனாட்சி சவுத்ரி, விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிப்பை தாண்டி மீனாட்சி சவுத்ரி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவிடும். தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் காட்டு தீ போல் பரவி வருகிறது.

ப்பா முடியல… நீச்சல் குளத்தில் படுமோசமான கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்த மெளனி ராய்!!

மெளனி ராய்..

பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான தொடர் நாகினி. 2015ல் வெளியான நாகினி சீரியலில் சிவன்யா என்ற ரோலில் பாம்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய்.

இதனை தொடர்ந்து நாகினி 2 மற்றும் 3 சீசன்களிலும் நடித்த மெளனி ராய், பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு உச்சக்கட்ட கவர்ச்சியை கட்டி அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மெளனி கடந்த 2022ல் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடையணிந்து போட்டோஷூட் எடுக்கும் மெளனி ராய்,

தற்போது முகம் சுளிக்க வைக்கும் ஆடையணிந்து பொது இடங்களில் உலா வந்துள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முன்னழகை நச்சின்னு காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது இரும்பங்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் கிளாமர் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்து அடக்கடவுடக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட் ஆடையில் ரசிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில் இவர் புடவை அணிந்து அங்க அழகுகள் தெரிய ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

பெருசா இருக்கு, உன் உடம்பு அப்படி இருக்குனு சொல்லி.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன சீரியல் நடிகை கிருத்திகா!!

கிருத்திகா..

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து,

எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போடா ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா கூறியுள்ளார்.

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க.. பாத்ரூம் கூட போக முடியல: கசப்பான அனுபவத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!!

அம்மு அபிராமி..

விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி. இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், கண்ணகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பல கோடி போட்டு படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை.

சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர்.

இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.

ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்.. படவாய்ப்புக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர்!!

நடிகையுடன்..

பிரபல வாரிசு ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து விட்டு. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிப்பில் ஒரு சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் வாரிசு நடிகரான இவர் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார். ஒருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர்.

தற்போது அந்த நடிகைக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமால் இருப்பதால் இவரை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணத்தில் இருந்துள்ளார்.

ஆனால் இவர்களின் ரிலேஷன்ஷிப் விஷயம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட தொடங்கி உள்ளது. இது போன்ற விஷயங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்ற பயத்தில் அந்த நடிகையை வாரிசு நடிகர் கழட்டிவிட்டுள்ளார். தற்போது அந்த நடிகைக்கு சினிமா வாழ்க்கையும் போச்சு, காதலும் போச்சு என்ற சோகத்தில் இருந்து வருகிறாராம்.