செய்தி தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் சீரியலில் நடிகையானார் நடிகை பிரியா பவானி சங்கர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ராஜ்வேல் என்பவரை காதலித்து வரும் பிரியா பவானி சங்கர், அவருடன் சமீபத்தில் வெளிநாட்டு அவுட்டிங் சென்று வந்தார்.
தீபாவளி அன்று அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தோடு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் புலம்பிய வண்ணம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவி செய்வதற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது நடிகர் மம்முட்டி அவரை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க நினைத்தார். அப்படித்தான் அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்து படத்தில் மாளவிகா அறிமுகமானார்.
அதன்பின் சில மலையாள படங்களில் திறமை காட்டினார். தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட மாளவிகா கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள்.
ஏனெனில், நல்ல உயரம், தூக்கலான முன்னழகு என கேரள பெண்களுக்கே உரித்தான அழகில் ரசிகர்களை சொக்க வைத்தார். அதன் காரணமாக பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதனின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த வேடங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.
எனவே, ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக வழக்கம்போல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், வழக்கம்போல் அழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது. மாளவிகா மோகனின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சின்ன வயசுல ஆட்டம் போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்தது போலவே நடிகை மாளவிகா 44 வயதாகியும் அதே போல கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் கலக்கி வருகிறார். நடிகர் அஜித் குமார் நடித்த உன்னைத் தேடி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா.
1999ம் ஆண்டு அறிமுகம் ஆன ஒரே வருடத்தில் ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் என பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா பல ஆண்டுகள் கவர்ச்சி நடிகையாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். 2000ம் ஆண்டு பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக் கொடிகட்டு படத்தில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடல் மூலம் பட்டித் தொட்டி என அனைத்து இடங்களிலும் மாளவிகா பிரபலமானார்.
ஆனால், சில ஆண்டுகளிலேயே பேரழகன் படத்தில் கனவில் வரும் மனைவியாகவும் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பாப்பு என சைடு ரோலிலும் நடிக்க ஆரம்பித்த மாளவிகா ஹீரோயின் அந்தஸ்த்தை விடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களிலும் குத்தாட்ட பாடல்களுக்கு நடனம் ஆடும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
திருட்டுப்பயலே படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த மாளவிகா 2007ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார். மீண்டும் தற்போது நடிக்க ஆரம்பித்துள்ள மாளவிகா தீபாவளியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக சேலையை செம கவர்ச்சியாக அணிந்துக் கொண்டு முன்னழகையும் பின்னழகையும் காட்டியபடி எடுத்துக் கொண்ட போட்டோக்களை அடுக்கி வருகிறார்.
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.
பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.
தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். இவர் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி அறையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு அவை வைரலாகியுள்ளன.
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.
இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார். தீபாவளி பண்டிகைக்கு சேலையணிந்து எடுத்த புகைப்படத்தை அவரது அம்மாவுடன் ரீல்ஸ் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது.
அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் டாப்ஸி பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
அந்த வகையில், தற்போது இவர் பேன்ட் ஜிப்பை கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.
சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணு நினைச்சா இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுக்குறியே வர்ணித்து வருகின்றனர்.