பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.
அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.
ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 33 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.
இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.
இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில் தற்போது, மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.
சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் சிவா நடித்த “தமிழ் படம்” படத்திலும், கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.
நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிதுங்கும் முன்னழகு எடுப்பாக தெரிய பிபோட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார்.
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் Hot Lips தெரிய Selfie Photos சிலதை இணையத்தில் வெளியிட்டு சூடேற்றி இளசுகளை கிறங்கடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் “Lips மேல இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று உருகி வருகிறார்கள்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார்.
இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் பின்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி . இவர் கிளாமரில் எல்லை மீறய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா,
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.
தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.
இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சினிமாவைப் பொறுத்தவரை தற்பொழுது தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதனை தொழிலாக மேற்கொண்ட சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த பதிவில் அவர்களை குறித்து காணலாம்.
சங்கீதா பாலன்:
பல படங்களிலும் சீரியல்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சங்கீதா பாலன். இவர் சென்னையில் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கிய நிலையில், இவரிடமிருந்து பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் போலீசார் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சங்கீதா பாலனுக்கு சதீஷ் என்கிற ஒரு பார்ட்னரும் இருந்திருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்தன. இவர் சதீஷின் மூலமாகத்தான் பல பெண்களை பெரிய பெரிய பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார்.
இதில் சில பெண்களை இவர் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களின் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஆசைவார்த்தை காட்டி மோசடியாக ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் சங்கீதா பாலனுக்கு சரியான பாடம் புகட்டி இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கரோலின் மரியா:
கரோலின் மரியா வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தன்னுடைய 25 வயதிலேயே பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக சென்னையில் இல்லை, புனேவில் ஹைடெக் ஹோட்டலில் கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்த இவரை 2012 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தது அப்போதைய பத்திரிக்கைகளில் பிரபலமாக பேசப்பட்டது.
தேவி பிரியா:
90 கிட்ஸ் களின் பேவரட் வில்லியாக இருந்தவர் தேவி பிரியா. இவர் ஒரு சில சினிமா படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கு கூட பலரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
பல அட்ஜஸ்ட்மென்ட்களை மேற்கொண்ட இவருக்கு ஒரு சில நிமிடங்களே, திரையில் தோன்ற கூடிய வாய்ப்பு கைக்கு எட்டியது. இதனால் வெறுத்துப்போன தேவி பிரியா பெண்களை வைத்து ஹைடெக் ஆக பாலியல் தொழிலை செய்து வந்துள்ளார். இதன் அடிப்படை இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் படும் மோசமானவை. ஆனால் வழக்கு என்ன என்று வெளிவராமல் காதும் காதுமாய் வைத்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வினிதா:
தமிழ் மட்டுமல்ல பல மொழி திரைப்படங்களிலும் 90 காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் வினிதா. இவர் சின்ன ஜமீன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஒரு கட்டத்தில் உடல் பெருந்துபோன வனிதாவிற்கு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும் மன விரக்தியாலும் கடந்த 2003ஆம் ஆண்டு பாலியல் தொழில் செய்து தன் தாயுடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
அதிலும் இவர் கஸ்டமர்களிடம் இரண்டு லட்சம் வரை பணத்தை வாங்கி காருக்குள்ளே அந்தரங்க தொழில்களை செய்து சிக்கியது குறிப்பிடத்தக்கது. இவரை இந்த தொழில் செய்ததற்காக போலீசார் கைது செய்தனர். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது வினிதா தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாதுரி:
எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் தான் மாதுரி. இவர் மனிதன் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இப்படி ரஜினி மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களான கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் அர்ஜுன் என பல டாப் நடிகர்களுடன் படங்களில் முக்கிய வேடத்தில் மாதுரி நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாததால் 2002 ஆம் ஆண்டு மாதுரி பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக இவரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறாக இந்த ஐந்து நடிகைகளும் சினிமாவில் இவர்களுக்கு கிடைத்த பெரும் புகழை வைத்துக்கொண்டு அந்தரங்க தொழில் செய்து சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆனார்கள்.
Vada Chellam Actress Caroline Mariya Asan Hot Pics
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.
வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.
எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார். எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.
ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.
இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது,
மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.
தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.