முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் பிரணிதா!!

பிரணிதா..

2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.

தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும் சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது. இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னழகு தெரிய மேலாடையை இறக்கிவிட்டு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.

இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

நைட் எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சாந்தினி தனது கணவருடன் கலந்து கொண்டார். அப்போது, பேசிய சாந்தினி எங்களுக்கு திருமணம் ஆகிய ஆறு மாதம் என் கணவர் என்னை தூங்கவே விடமாட்டார் என சாந்தினி சிரித்துக்கொண்டே சொன்னார்.

உடனே குறிக்கிட்டு பேசிய அவரது கணவர் நான் பேசுவது கொஞ்சம் சத்தமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு லேட்டா தான் வருவேன். அப்போ சாந்தினி தூங்கும்போது கதவுகளை வேகமாக திறப்பது சாத்துவது போன்ற வேலைகளின் மூலமாக அவருடைய தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும் என்று சாந்தினியின் கணவர் நந்தா தெரிவித்துள்ளார்.

இதுக்கே வழி இல்லையாம் இதுல அது வேறயா.. அரங்கையே அதிரவைத்த ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார். விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பான “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 91 நாட்களைக் கடந்த ரவீனா தற்போது, எலிமினேட் ஆகி வெளியே வந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மணிக்கு ஆதரவாக விளையாடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர் மீது வைத்திருந்தனர்.

அவரது குடும்பத்தினர் கூட பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது ரவீனாவை திட்டி தீர்த்தனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை சென்று உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் என்ற ஆல்பம் பாடலின் நடித்துள்ள ரவிணா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அப்போது, CWC 5 நிகழ்ச்சி பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு போட்டியாளராக பங்கேற்பார்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, ரவீனா எனக்கு குக் வித் கோமாளி குழுவில் இருந்து ஒரு எபிசோடுக்கு வருவதற்காக கால் செய்து கூப்பிட்டார்கள்.

இப்போதுதான், ஜோடியின் இறுதிப்போட்டியில் சென்று கொண்டிருக்கிறது என்பது என்னால் போக முடியவில்லை. எனக்கு தெரிந்து நான் போவேனா என்று தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு நகைச்சுவை வர மாட்டேங்குது.

அதை மறைச்சு பிரயோஜனம் இல்லை என்றும், அவ்வளவு நல்ல நல்ல கோமாளிகள் இருக்கும் போது நான் எதுக்கு என்று நினைக்கத் தோன்றுகிறது என ரவீனா தெரிவித்துள்ளார். மேலும், கோமாளி ஆகவே வழியில்லாமல் இதுல குக்காக வேற என்று கூறியிருக்கிறார்.

மேலும், விஜய் சார் மகன் இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கப் போறீங்கன்னு பேட்டி ஒன்றில் கூறியது பற்றி பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதற்கு, ரவீனா ஐயா அந்த வீடியோவை திரும்பவும் பாருங்க எந்த நடிகருடன் நடிக்க ஆசை கேட்டாங்க விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை.

ஆனால், நடிக்க முடியுமான்னு தெரியல அவர் பையன் கூடவாவது நடிக்க முடியுமான்னு பார்ப்போம் என்று தான் சொன்னேன். தயவுசெய்து அதை திருப்பிப் பாருங்க என்று காமெடியாக சிரித்தபடி பேசி அரங்கையே ரவீனா அதிர வைத்திருக்கிறார்.

திருமணம் செய்யாமல் அந்த உறவுக்கு ஆசைப்படும் பாரதி கண்ணம்மா ரோஷ்னி!!

ரோஷ்னி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி. இதையடுத்து இவர் குக் வித் கோமாளி சீசன் 3 -ல் நிகழ்ச்சியில் போட்டியாளரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரோஷ்னி சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவரிடம், லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரோஷ்னி, லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலி fun. எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு ஆனால் எல்லா வீட்டுலையும் ஓகே சொல்லமாட்டாங்க.

இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

குட்டையான கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்ட ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான ரீல்ஸ் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குட்டையான மினுக்கும் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

39 வயதில் உச்சகட்ட கவர்ச்சி.. இளசுகளை வாய் பிளக்க வைத்த நயன்தாரா!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார். ஜவான் படத்தின் வெற்றியின் மூலம் தற்போது பாலிவுட்டில் இருந்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு வருவதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதே சமயத்தில் கணவர் மற்றும் பிள்ளைகளுடனும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இளம் நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்துள்ளார் நயன்தாரா. நேற்று இரவு நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட நயன்தாரா, அந்த விழாவிற்கு வருகை தந்த நயன், அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் என்று தான சொல்லவேண்டும்.

நயன்தாராவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் பலரும், வின்டேஜ் நயன்தாரா இது என கூறி பதிவு செய்து வருகிறார்கள்.

கண்ணாடி போன்ற மெல்லிய ஆடையில் செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.

இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வாய்ப்புகளுக்காக புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்துள்ளன.

டைட்டான உடையில் செம போஸ் கொடுத்த இவானா!!

இவானா..

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக இவர் இன்றைய இளைஞர்களின் க்ரஷாக உருவாகியுள்ளார்.

இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தோனி தமிழில், முதல் முதலாக தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லவ் டுடேவின் மிகப்பெரிய ஹிட்டால், சமூகவலைதளங்களில் அவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது செல்ஃபிஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.

முண்டா பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் சின்னத்திரையில் நடிக்க அஞ்சுவார்கள். ஏனென்றால் சின்னத்திரையில் நடித்தால் பின்னர் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என்ற அச்சம்தான். ஆனால் இப்போது அந்த பயம் எல்லாம் போய்விட்டது. பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக இப்போது கலக்குகிறார்கள்.

சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு எளிதாகி வருவதால் பிரியா பவானி சங்கர் வரிசையில் இவரும் விரைவில் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் அவ்வப்போது எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவரை பிரபலம் ஆக்கியது இன்ஸ்டாகிராமில் கவர் ச்சி தூக்கலாக அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது அவர் நேர்த்தியான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.