கட்டழகை கச்சிதமா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிவிஷாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நிவிஷா..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா.

இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. அந்த வகையில், தற்போது Hot போட்டோக்கள் சிலதை ரிலீஸ் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். “கண்ணுக்கு உறுத்தாத கட்டழகு..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஓ.. அது சைக்கிள் சீட்டா? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. தொடையை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தற்போதைய ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது.

 

முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த கிரண் ரத்தோட்!!

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள,

இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

முன்னழகு எடுப்பாக தெரிய சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ரேஷ்மா!!

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில்,

பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா,

தற்போது பல Side-ல சகலமும் கொஞ்சம் அகலமா தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்தா பட வாய்ப்புகளை உறுதிப் படுத்திக்கொள்ளதான் இப்படி கிளுகிளுப்பான முறைகளை முன்னழகு எடுப்பாக தெரிய நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.”மூஞ்சிய மட்டும் பாரு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கெட்டிகா ஷர்மா!!

கெட்டிகா ஷர்மா..

மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழும் கெட்டிகா சர்மா சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த இவருக்கு சினிமா துறையிலும் ஆர்வம் இருந்ததாம்.

இவர் ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிரங்கடிக்க வைக்க கூடிய இவர். தெலுங்கில் ரொமான்டிக் என்ற படத்தில் ஆடை இன்றி நடித்ததோடும் மட்டுமல்லாமல் முத்தக் காட்சியில் சத்தம் இல்லாமல் முத்தங்களை கொடுத்து,

திரை உலகை அதிர வைத்தவர். திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளை உடுத்தி முன்னழகை தூக்கலாக காட்டி தற்போது கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது. டைட்டான உடையில் வழக்கம் போல் வெயிட்டான முன் அழகைத் தூக்கி நிறுத்தி வைத்திருக்கக் கூடிய இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தை அதிரவிட்டது.

முன்னழகை பார்த்தே மூச்சு வாங்க கூடிய ரசிகர்கள் முழுவதும் பார்த்து விட்டால் எப்படி இருக்கும் என்று கூறும்படி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எடுப்பான இந்த உடலழகுக்கு எதை வேண்டுமென்றாலும் எழுதித் தரலாம் என்று இளசுகள் பட்டிமன்றம் போட்டு தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வவை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கேட்காமலேயே அனைவரும் போட்டு செல்கிறார்கள். படம் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என் பணி உங்களை மகிழ்விப்பது தான் என்ற பானியில் தான் இவரது புகைப்படங்கள் அனைத்துமே விதவிதமான கவர்ச்சியில் வெளி வருகிறது.

இதனையடுத்து ரசிகர்களை சூடேற்றி… சூடேற்றி தன்னை குஷியாக வைத்துக் கொள்ளும் இவரின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்று பல ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி விட்டார்கள். அட இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் இதைவிட படு கிளாமரான புகைப்படங்களை தெறிக்க விடுவார், எனவே இது இப்போது போதும் என்று சில ரசிகர்கள் ஒதுங்கிப் போகிறார்கள்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு திமிரும் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட சாந்தினி!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார்.

தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி, தற்போது முதுகு, பின்னழகு, கட்டழகு பக்கத்த முழுதாக காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்களே..” என்று கிண்டல் செய்கிறார்கள்.

எவ்ளோ மூடுனாலும் இப்டி முட்டிக்கிட்டு நிக்குதே.. அதுல்யா ரவியை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்!!

அதுல்யா..

நம்ம ஊரு அழகியான அதுல்யா அவரது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் தற்போது இறக்கும பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகள் தான்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் இறங்கினார். காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடிகை அதுல்யா நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். நாளுக்கு நாள் க வர்ச்சியாக மாறிவரும் அதுல்யா

தற்போது ஜிம்மில் கும்மென எடுத்த பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், “பின்னழகு மைசூர் மஹால், முன்னழகு தாஜ் மஹால்” என்று கமெண்ட் அடித்து இணையத்தில் தெறிக்க விடுகிறார்கள்.

டாப் ஆங்கிளில் மொத்தத்தையும் காட்டிய நடிகை சுரபி.. வாயைப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!

நடிகை சுரபி..

தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரபல வாரிசு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுரபி.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட இதன் மூலமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழ் மொழி திரைப்படங்களில் மட்டும் இது ஆர்வமாக நடித்து வந்த நமது நடிகை சமீபத்தில் கன்னட மற்றும் தெலுங்கு மொழியிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டார்.

மேலும் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை சமீபத்தில் நடித்த வேற்று மொழி திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியை காட்டி வருகிறார்.இந்நிலையில் மிகவும் மோசமான மேல் ஆடையுடன் தனது அழகை காட்டி ரசிகர்களை அசர வைத்துள்ளார்.

இது என்ன ஒடம்பா இல்ல வெடக்கோழி குழம்பா… பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்களை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!!

ஸ்ருதிஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார்.

மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி. தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை. ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது Hot தொப்புளை காட்டி வெளியிட்ட Photos செம்ம வைரல்.

இந்நிலையில் கையில் செண்ட் பாட்டிலை வைத்துக் கொண்டு வரக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. அது செண்ட் பாட்டிலா..? என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.