முன்னழகை தூக்கலா காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்!!

கங்கனா..

அமீர்கானின் லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை நடிகை கங்கனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா. டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்த கங்கனா, அரசியல் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியிடுவார்.

அவ்வாறு செய்ததன் காரணமாக இவரின் டுவிட்டர் கணக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் முடக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் கங்கனா.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு கணக்கு இருந்தாலும், அதனை அவரது குழுவினர் தான் நிர்வகித்து வருகின்றனர். சமீபத்தில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் அதில் முடக்கப்பட்ட முக்கிய பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கும் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ள கங்கனா, தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்தால் உங்களுக்கு நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கானை வெளுத்து வாங்கி உள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள கங்கனா, அமீர்கானின் இந்தியாவுக்கு எதிரான பேச்சு தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

2 கோடிக்கு கூட ஒர்த் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திவிட்டு 200 கோடி சம்பளம் வாங்குவது எந்த வகையில் நியாயம் என கேட்டுள்ள அவர், படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது அநியாயம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்டைப் பாவாடையில் ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார்,

இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது. மேலும் தற்போது, ஹாட் ஆக சில போட்டோக்கள் வெளியிட்டு உள்ளார். “பார்த்தது போதும், மிக்சில அடிச்சு JUICE போட்டுடுங்க..”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது ரஜிஷா இல்ல ஸ்வீட் பாதுசா… ரஜிஷா விஜயன் ஹாட் போட்டோஸ்!!

ரஜிஷா..

ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார். இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திதுள்ளார்.

மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றுள்ளார்.

மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

90’s கனவுக்கன்னி மீண்டும் வறாங்களா? கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா!!

மாளவிகா..

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர். இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை,

எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது, பிகினி அணிந்து Glamour காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் மாளவிகா.

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி படம் காட்டிய சுபா ரக்ஷா!!

சுபா ரக்ஷா..

கலர்ஸ் தமிழில் கலக்கி வரும் தொடரான அம்மன் சீரியலில் நடித்து வருபவர் சீரியல் நடிகை சுபா ரக்ஷா எனும் நடிகை நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர். தற்போது தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கேஜிஎஃப் மீம்ஸ் மூலம் பிரபலமானவர் எனினும் தனது வித்தியாசமான தொடர்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாக இருக்கிறார்.

மேலும் கலர் சேனல் சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் அந்தக் கூட்டத்திற்கு இவரும் ஒரு சொந்தக்காரர் என்று கூறலாம். அந்த வரிசையில் அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர் ஹிட் சீரியல் தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக தன்னை காட்டிக் கொள்ளும் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது ஒட்டு துணி கூட இல்லாமல் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தீயாய் பரவுகிறது. மேலும் மார்புக்கு மேலே இவர் போட்டுக் கொண்டிருக்கும் டேட்டூ அப்படியே தெரிகிறது. இவரே வாயை பிளந்தபடி அந்தரங்க உறுப்பை ஒரு ஒரு தொப்பியை வைத்து மறைத்திருக்கிறார் என்றால் பாருங்களேன். உடை இல்லாமல் தன் அங்கத்தை அப்படியே காட்டி இவர்

வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டுவிட்டது என்று கூறலாம். மேலும் கால்களை முன்னுக்குப் பின் வைத்து பார்த்திருக்கின்ற பார்வை பலரையும் சொக்க வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து இப்படி எல்லாம் ஒட்டு துணி இல்லாமல்,

புகைப்படங்களை வெளியிட்டால் எப்படி இன்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதற்கு சென்சார் இல்லாததால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் அதீர கவர்ச்சியில் புகைப்படங்களை மீண்டும் வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

உடம்பா இல்ல ரப்பரா… சொன்ன பக்கமெல்லாம் வளையுது.. இளசுகளை சூடேற்றும் யாஷிகாவின் ஹாட் வீடியோ!!

யாஷிகா..

கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர்,  தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார். இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அதே போல் இந்த முறையும் இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சூடான வீடியோக்களை வெளியிட்டு சூடக்கியுள்ளர்… அந்த வகையில், தற்போது இடுப்பை ஆட்டி வளைச்சு நெளிச்சு ஆடும் வீடியோ வைரல். இதனை பார்த்த ரசிகர்கள் “உடம்பா? இல்ல ரப்பரா? சொன்ன பக்கமெல்லாம் வளையுது..” என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சியில் மூச்சு முட்ட வைக்கும் பூர்ணா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பூர்ணா..

கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும். படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழில் பூர்ணா நடித்த முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன்,

மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

அவுனு படத்தில் பேயாக நடித்ததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரை திகில் படங்களில் நடிக்க வைக்க வழிவகுத்தது. ராஜூ காரி காதி (2015) இல் பேயாக நடித்ததற்காக மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றார்.

தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, படம் பேசும் என்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். திருமணம் முடிந்த கையோடு முதளிரவு அறைக்கு சென்ற நடிகை பூர்ணா அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கோபுரங்கள் சாய்வதில்லை… ஆனா இங்க சாயுது : ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பெ ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக துபாயில் இருந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இப்பவே கண்ண கட்டுதே… ஆடையை திறந்து காத்து வாங்கும் ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்….

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய முன்புறம் தெரிய மாடர்ன் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்ககை சூடேற்றியுள்ளளார்.