சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் அனுபமா!!

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். இப்படம் மலையாளம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.

இதில் சாய்பல்லவி , அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட மூன்று நடிகைகளும் அறிமுகமானார்கள். அவர்கள் மூன்று பேருமே முதல் படத்திலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் மார்க்கெட் பிடித்தனர்.

அதில் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தார் இருந்தும் அவரால் மார்க்கெட் தக்க வைக்க முடியவில்லை.

இதையடுத்து தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்டீவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுபமா தற்போது புளு நிற சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

முன்னழகை எடுப்பா காட்டும் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி.

ஆனால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் நெருக்கமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடமும் மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் டீவி சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வபோது சினிமாவிலும் அவர் தலைகாட்டி வருகிறார்.

ஒருபக்கம், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.

கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மகிமா!!

மகிமா..

தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர்.

ஆர்யாவுடன் இவர் நடித்த ‘மகா முனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்த ஐங்கரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம், அழகான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் க்யூட் ரியாக்‌ஷன் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

கட்டழகு பளிச்சென தெரிய செம போஸ் கொடுத்த வந்தனா!!

வந்தனா..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய Structure பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “டேய், இவங்கதான் அடுத்த கனவுக்கன்னி” என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

சட்டை பட்டனை போடாமல் திறந்து விட்டு முன்னழகை காட்டிய பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆன போதிலும் இந்த படம் வெற்றி பெறவில்லை.

இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார் பிரியங்கா மோகன். தன் நடிப்பில் வெளியான இரண்டாவது படம் தோல்வி அடைந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான டான் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் மீண்டும் பிரியங்கா மோகனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரியங்கா அங்கே கவர்ச்சி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இடுப்பழகு பளிச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள்.. அடடா அல்வா துண்டு இடுப்பு என்று பாட்டுப் பாடி வர்ணித்து வருகின்றனர்.

குட்டபாவடையில் முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த சிருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக், பொட்டு, சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், குட்டபாவடை மற்றும் முன்னழகை எடுப்பாக தெரியும்படியான டாப்ஸ் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியில் கண்ணாபின்னானு இறங்கியடிக்கும் யாஷிகா ஆனந்த் ஹாட் கிளிக்ஸ்!!

யாஷிகா..

‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் படு கிளாமரான கதாபாத்திரத்தில்,

நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் தன் வசப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு கிளாமர் பட வாய்ப்புகளே தேடி வர அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு கில்மா முத்திரை குத்தப்பட்டார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தாறுமாறான கவர்ச்சி காட்டி கிறங்க வைப்பார். அதனால் அவருக்கு விஜய் டிவி பிக்வாஸ் வாய்ப்பு கொடுத்து மேலும் பிரபலமாக்கியது.

தொடர்ந்து ஹாட்டான ன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் யாஷிகா தற்போது வெள்ளை நிற உடையில் எல்லை மீறிய கிளாமர் காட்டி இளசுகளை கிறங்க வைத்துள்ளார்.

ப்ப்பாபா… தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்த பிரீத்தி சர்மா!!

பிரீத்தி சர்மா..

சமீபத்தில் நடிகை ராதிகா நடித்த தயாரித்த சித்தி 2 சீரியல் இதில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பிரீத்தி சர்மா. குழந்தை முகம் மாறாத அழகு… வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்தார் பிரீத்தி ஷர்மா.

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் துறையில் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார்.

அதன்பிறகு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் மியூசிக்கலி டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளிலும் ஆக்டிவாக இருந்தார் அம்மணி.

இதனால் இவருக்கு சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் குவிந்தன. தற்போது காவியாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற ஆசைப்பட்டு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாராப்பை போட்டு மூடுமா… பளிச்சின்னு காட்டி பசங்களை சுண்டி இழுத்த கிரண்!!

கிரண் ரத்தோர்..

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.

அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அ.ரை.கு.றை உ.டையில் போ.ஸ் கொடுத்து பு.கை.ப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கி.ற.ங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உ.ள்.ளா.டை மட்டும் அணிந்து,

அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அ.திர்ந்து போய் வருகின்றனர். இந்நிலையில், சுடிதார் அணிந்து மு.ன்னழகை ஷால் கொண்டு மூடாமல் போஸ் கொடுத்து பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து ர.சிகர்களை சு.ண்டி இ.ழுத்துள்ளார்.