இளசுகளை கிறுகிறுக்க வைத்த பூஜா ஹெக்டே..! – வைரலாகும் புகைப்படம்..!

பூஜா ஹெக்டே…

நடிகை பூஜா ஹெக்டே இந்திய சினிமாவில் பணியாற்றியதற்காக நன்கு அறியப்பட்டவர்; இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றும். ஆனால் அவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான தோற்றங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் பிரபலமானவர்.

இருப்பினும், அவரது வாழ்க்கை முதலில் மாடலிங், குறிப்பாக அழகுப் போட்டிகளில் தொடங்கியது. மும்பையில் இருந்து வந்த அவரது அழகு பலரின் இதயங்களை வென்றது.

2010 இல், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் ரன்னர்-அப் ஆனார். ஆனால் விரைவில், வளர்ந்து வரும் நட்சத்திரம் தனது கவனத்தை நடிப்புக்கு திருப்பியது. அவரது அறிமுகமானது 2012 இல் வந்தது, அங்கு அவர் தமிழ் படத்தில் நடித்தார் முகமோடி.

ஒரு சூப்பர் ஹீரோ படம், அவர் குமிழி பெண் கதாநாயகியாக நடித்தார், இது 2013 ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் பெண் அறிமுக நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.

ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெட்ஜ்.இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அவ்வப்போது தனது அழகு தெரிவது போல க.வ.ர்.ச்.சி.யான உடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது கடற்கரை மணலில் தன்னுடைய அழகு பளீச்சென தெரியும் வண்ணம் பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு “உங்கள் உயிரை மகிழ்ச்சிப்படுத்த சிறிது நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் ராகுல் பரீத் சிங் புகைப்படம்! புலம்பும் ரசிகர்கள்..!

ரகுல் பிரீத் சிங்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரின் முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு இடையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த நிலையில் தமிழில் தற்பொழுது இவர் அயலான் என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஹிந்தியில் சில திரைப்படங்களிலும் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதனால் இவர் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் சென்றாலே பல நாயகிகள் துணியை போட மறந்து விடுவார்கள்.

அதேபோல் தற்போது ரகுல் பிரீத் சிங் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிகவும் குட்டியான் ட்ரவுசர் அணிந்து கொண்டு ஓரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தருக்கில் பாடகி ஸ்ரேயா கோஷல்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ஸ்ரேயா கோஷல்…

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான். தனது குரலில் மூலம் பல கோடி ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.

பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களின்பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.

இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான குண்டு மல்லி படம் மூலம் படங்களில் பாடல்களை பாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இவர் பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

அந்த படத்தில் இலன்காத்து வீசுது என்னும் பாடல் தான் இவர் பாடிய பாடல் ஆகும்.அனால் இன்றளவு மக்களுக்கு அவர் அந்த பாடலை பாடியுள்ளார என ஷாக்காகி உள்ளார்கள்.பாடகி ஸ்ரேயா அவர்கள் கிட்டத்தட்ட 500பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

மேலும் இவர் பாடகராக மட்டுமில்லாமல் பல சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் சினிமா நடிகைகளை போல க.வ.ர்.ச்.சியான புகைப்படங்களை வெளியிடுவது சற்று கடினம்.

ஆனால் தற்போது இவரது க.வ.ர்.ச்சி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா இப்படி என அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

நீச்சல் குளத்தருகில் நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.

குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை! இதுவரை இல்லாத புது அம்சம்!

குக்கு வித் கோமாளி…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சம்மந்தப்பட்ட டிவி சானலில் அதிகம் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி.

கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிக்பாஸ் வனிதா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவ்வருடம் நடைபெற்று வரும் சீசன் 2 ல் மக்கள் பலரையும் அதிகம் ஈர்த்திருப்பது அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி தான். புகழ், மணிமேகலை, பாலா, தங்கதுரை ஆகியோரும் கோமாளிகளாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை இல்லாதளவில் இம்முறை Wild Card சுற்று மூலம் சீரியல் நடிகை ரித்திகா வந்துள்ளாராம்.

ராஜா ராணி சீரியலில் வினோதினியாக நடித்த அவர் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil_Rithika (@tamil_rithika)

ஷிவானி நடிக்கும் புதிய சீரியலில் ஹீரோ பாலாஜி முருகதாஸ்..! மீண்டும் இணையும் பிக்பாஸ் ஜோடி..?

பாலாஜி – ஷிவானி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை முடிவடைந்துள்ளது, இதில் அனைவரும் எதிர்பார்த்தது போல ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை சென்ற ஷிவானி தற்போது விஜய் டிவி-யில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.

கடைசியாக ஷிவானி கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து கொண்டு இருந்த போது, அவர் பாதியிலே கோபித்து கொண்டு வெளியேறினார்.

மேலும் தற்போது தொடங்க உள்ள புதிய சீரியலில் அவருக்கு ஜோடி, ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நடித்த அஸீம்தான் என தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சிலரோ பிக்பாஸ் ரன்னர் பாலாவுக்கும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். சில பட வாய்ப்புகள் பாலாவுக்குக் கிடைத்துள்ள நிலையில், இந்த தொடரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பரிதாபமாக உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம் ! பலரையும் மகிழ வைத்த போட்டியாளர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

உயிரிழந்த பிக்பாஸ் பிரபலம்…

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. நடிகர் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஹிந்தியிலும் இதே சமயத்தில் பிக்பாஸ் சீசன் 14 நடைபெற்று வந்தது. தற்போது ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரையும் போட்டியாளர் ஸ்வாமி ஓம் அவர்களின் மரண செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசன் 10 ல் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல Entertainer ஆக ரசிகர்களை மகிழ்வித்தவர் காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63.

இந்நிலையில் ரசிகர்கள் #RIPSwamiOm என டேக் இட்டு இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் பா.தி.க்.க.ப்பட்டு சிகிச்சை குணமடைந்த அவர் பாராலிசிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரே நாளில் இத்தனை மில்லியன்-ஆ..! மாஸ்டர் படம் OTT-யில் படைத்து வரும் மாபெரும் சாதனை!!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மாஸ்டர் படம் இதுவரை 220 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது, இப்படம் OTT தளத்தில் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படம் OTT-யில் வெளியான முதல் நாளில் 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மாஸ்டர் படத்தை 28 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்த படத்தில் ரூ.55 கோடி சம்பளம்..! வெளியான செம்ம மாஸ் தகவல்…!

விஜய் சேதுபதி…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர், இப்படம் தற்போது அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் துக்லக் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு உள்ளனர்.

இந்நிலையில் அடுத்ததாக இவர் பாலிவுட் வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் அந்த தொடரில் அவருடன் சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் அந்த தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

ஆம், இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் சாஹித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும் விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த வயசுல இப்படியா?!” – ப்ரியா பிரகாஷ் வாரியார் லேட்டஸ்ட் புகைப்படம்..!

ப்ரியா வாரியர்…

Overnight – ல famous ஆன தேவதை தான் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது.பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுல இவ்வளவு க வ ர்ச்சி Over மா” என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர்!!

மாநாடு டீசர்…