பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரட்டை சண்டை பிடிப்பு தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை இப்போது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது.
தற்போது புதிதாக சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் அவர்கள் சண்டை செய்துள்ளானர், அதாவது கிச்சனில் ஜூஸ் போடும் போது கை படாமல் ஜூஸை போடுங்கள் என்று சனம் ஷெட்டி முஞ்சில் அடித்த படி கூறியுள்ளார்.
அப்படின குடிக்காதீங்க என்று பாலாஜி முருகதாஸ் கூறி விட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு பாலாஜி முருகதாஸ் எல்லோரும் கர்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் போது சமூக வலைத்தளத்தில் வரும் ஒரு விளம்பரப்பக்கம் போலியானது என்றும் விவாதம் செய்கிறார்.
உடனே சனம் ஷெட்டி அதில் நடித்திருந்ததால் அங்கிருந்து சென்று விடுகிறார், டின்னிங் ஏரியாவில் வைத்து மீண்டும் இந்த பிரச்சனை தொடங்குகிறது.
சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது, முடிவில் பாலாஜி முருகதாஸ் நான் அடித்து கூறுகிறேன் அந்த சமூக வலைதள பக்கம் போலியானது தான்.
அதில் செய்யப்படும் விளம்பரங்களும் போலியானது என்பதை வெளியே வந்து நான் நிரூபிக்கிறேன் என்றும் ஆணித்தனமாக தெரிவித்துவிட்டார். இதனால் சனம் ஷெட்டியின் மூக்கு உடைந்த தான் மிச்சம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.
ஹரி மற்றும் அருண்விஜய் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் இருவரும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தற்போதுதான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் இணைகின்றனர். இருவரும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே இணைய முயற்சி செய்தபோதிலும் தற்போதுதான் காலம் கனிந்துள்ளது.
அருண் விஜய் தற்போது ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து வந்துள்ளதும், அவர் தற்போது ஹரியின் படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கருதுவதாலும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர். எனவே இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
இந்த படத்தின் வலிமையான கான்செப்ட் கொண்ட கதைக்கு அருண்விஜய் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஹரி கருதியதால் இந்த படத்தில் அருண்விஜய்யை அவர் பயன்படுத்துகிறார்.
இந்த படத்தின் கதை ஒரு எமோஷனல் ஃபேமிலி சப்ஜெக்ட் என்றும், ஆக்சன் மற்றும் காமெடி இணைந்த இந்த படம் தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றி பெறும் வகையில் இருக்கும் என்றும் இந்த படம் அருண்விஜய்க்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தி தரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பல பிரபல நடிகர்களும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும், ஒருசில காட்சிகள் சென்னையிலும் படமாக்க ஹரி திட்டமிட்டுள்ளார்.
விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் இன்று மாஸ் நடிகர்களாக இருப்பதற்கு ஹரியின் இயக்கத்தில் கிடைத்த வெற்றிப்படங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஹரியின் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு‘ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
‘அது இது எது‘ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் ‘முகப்புத்தகம்‘ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிகர் அஜித் நடித்த ‘ஏகன்‘ திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.
2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா‘ படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர்.
பின்னர் மெரினா படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார்.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே கோலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றதோடு, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர். இவருக்கு இளைஞர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகம் என கூறலாம்.
கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்த வீடியோகள் இன்று வரை வைரலாகி வருகிறாது. அந்த வீடியோவில் சிறு பையனாக தோற்றமளிக்கும் சிவா… எப்படி சின்னத்திரையில் மிகவும் கலகலப்பாக இருப்பாரோ அதே போல அட்டகாசம் செய்து நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனத்தை பேசி கலக்கியுள்ளார். இந்த காட்சி சிவாகார்த்திகேயன் வளர்ந்து வந்த நினைவின் அடையாளமாக இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் இதில் சிவா கைகட்டி மிகவும் பவ்யமாக இவர் நண்பர்களுடன் கொடுத்துள்ள போஸ்.. ரசிகர்களுக்கே இது சிவ கார்த்திகேயனா என்கிற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பா திப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன
இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வந்தால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இருப்பினும் திரையரங்குகள் திறந்தாலும் அதிக அளவிலான திரைப்படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யவே தயாரிப்பாளர்கள் விரும்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மாதவன் நடித்த ’மாறா’ திரைப்படமும் தற்போது ஓடிடியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
’மாறா’ படம் வரும் ஜனவரி 8ஆம் தேதி ஓடிடியில் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன் ஷாரதா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி அலெக்சாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து இந்த தேர்தலை சந்திப்பார்களா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்மீக அரசியல், பகுத்தறிவு அரசியல் என இருவரும் அரசியலில் வெவ்வேறு பாதையில் இருந்தாலும், மக்கள் நலன் என்ற ஒரே கொ ள்கை இருவரிடமும் இருப்பதால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லாமல் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தான் தயார் என்று ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து தற்போது சிவகாசியில் அவர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ’மக்களுக்கு நல்லது நடக்கும் எனில் ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்று சேரத் தயார்’ என்று மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு க தா நாயகிகள் நடிக்க ஒ ப் ப ந்தம் ஆகி இருக்கிறார்கள்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என ப ன்மு க த் தி றமை கொண்டவர் சசிகுமார். இவர் தற்போது நடிப்பில் க வன ம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஏ ரா ள மான பட ங் க ளி ல் நடிக்க ஒ ப் ப ந்த மாகி உள்ளார். இவர் கை வ ச ம் கொ ம் பு வச் ச சி ங் கம் டா , எம்ஜிஆர் மகன், ரா ஜ வ ம் சம், நாநா, மு ந் தா னை முடிச்சு 2 ஆகிய படங்கள் உள்ளன. பி சி யா ன ந டி க ராக வ ல ம் வரு கிறார்.
தற்போது அனிஸ் இ ய க் கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிந்து மாதவி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 4 மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு “ப கை வ னு க்கு அ ரு ள்வாய்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
வாணி, சசிகுமார், பிந்து மா தவி இப்படத்தின் ப ட ப் பிடிப்பு இன்று பூ ஜை யு டன் தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இனியா, தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளாராம்.
தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. பின்னர் மெளனகுரு, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.
மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார்.
இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இனியாவின் இந்த முடிவு அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
3 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி மா ர டைப்பால் கா லமானார். அவருக்கு வயது 77.
தமிழில் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் பி.கிருஷ்ணமூர்த்தி. அதன்பின் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’, பாரதிராஜாவின் ‘நாடோடி தென்றல்’, சுஹாசினியின் ‘இந்திரா’, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, பாலாவின் ‘நான் கடவுள்’உள்பட பல திரைப்படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். அவற்றில் சிறந்த கலை இயக்குனருக்காக 3 முறையும், சிறந்த ஆடை வடிவமைப்புக்காக 2 முறையும் வென்றுள்ளார். குறிப்பாக தமிழில் தேவையானி நடிப்பில் வெளியான பாரதி படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனர் என இரண்டு தேசிய விருதுகளை வென்றார்.
பி கிருஷ்ணமூர்த்தி.
77 வயதாகும் இவர் நேற்றிரவு தி டீ ரென ஏ ற் பட்ட மா ர டை ப்பால் கா ல மா னா ர். அவரின் ம றை வுக்கு திரையுலக பிரபலங்கள் ப ல ரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். இவரது ம றைவு க்கு இ ரங் கல் தெரிவித்துள்ள பாரதிராஜா, “கலைத் துறையில் என் கண்களில் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் ம றை வு ந ம் ப முடியா ஒன்று. வாடி தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆ ழ் ந்த இ ரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.