தலயா! தளபதியா! என்ற கேள்விக்கு, யோசிக்காமல் ஒருவரை தேர்ந்தெடுத்த நடிகை காஜல் அகர்வால்..! வீடியோவுடன் இதோ..!!

காஜல் அகர்வால்…

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காஜலிடம், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் உங்களுக்கு யார் மேல் Crush? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த காஜல், அஜித் மற்றும் விஜய் என இருவரையும் கூறியுள்ளார். இதில் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றதும் தளபதி விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளார்.

காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை சனம் ஷெட்டி..!

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம் ஷெட்டி.

நிகழ்ச்சியில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனி ஆளாக விளையாட்டை விளையாடி வந்தார்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் ரசிகர்களோ அவர் சீக்ரெட் ரூமில் இருப்பார் என நினைத்தனர், அப்படி ஒன்றும் கடைசி வரை நடக்கவே இல்லை.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி பின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் வந்தார்.

தற்போது காதலர் தினத்தை காதலருடன் அவர் கொண்டாடியுள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் சனம் ஷெட்டி ஷேர் செய்ய, யார் அவரது காதலர் என்பது மட்டும் தெரியவில்லை.

பிக்பாஸ் ரம்யாவிடம் ரகளை செய்த நபர்! பொது இடத்தில் நடந்த சம்பவம்! கூட்டத்தில் சலசலப்பு!

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ரம்யா பாண்டியன்.

ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் தன் வீட்டு மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி அதனால் ரசிகர்களை கவர்ந்து பின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இப்போது மிக பிரபலம் ஆகிவிட்டார்.

ரம்யா காதலர் தினம் அன்று சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரோட்டரி சங்கம் நடத்திய மரம் நடு விழாவில் கலந்து கொண்டார்.

FALL IN LOVE WITH TREES என்னும் வாசகம் அடங்கிய ரம்யா பாண்டியன் ஓவியத்தை அவருக்கு பரிசாக அளித்தனர். உள்ளூர்வாசி ஒருவர் என்னிடம் சொல்லாமல் ஏன்? என்ன நடக்கிறது முதலில் என்னிடம் கூறுங்கள் என ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் சில நிமிடம் பரபரப்பு சூழ ஒருவழியாக அவரை சமாளித்தனர். பின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லுங்கியுடன் வந்த அந்த நபரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் சேர்த்து வரிசையில் நிற்க வைத்ததும் அமைதியானார். அவர்களோடு சிரிப்புடன் பேசிய ரம்யா பாண்டியன் புன்னகை முகத்தோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விரைந்து வெளியேறினர்.

என்ன கொல்றாங்க! எனக்கு ஒன்னும் தெரியாது!கதறிய டிக் டாக் பிரபலம்! வீடியோ இதோ!

டிக் டாக் பிரபலம்…

சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசால் மு ட க்கப்பட்ட செயலிகளில் ஒன்று டிக் டாக். பொழுது போக்கு விசயங்கள் நிறைந்த இந்த தளத்தில் பலரும் சினிமா படங்களுக்கும், பாடல்களுக்கும் டப்ஷ் மேஷ் வீடியோ பதிவிட்டு வந்தனர். பலர் இதிலேயே மூழ்கி கிடந்ததும் வேதனைக்குரியது.

இதில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜி.பி.முத்து. அதிகமாக வீடியோ வெளியிட்டு நிறைய ரசிகர்களை பெற்றிருந்து இவர் டிக் டாக் நீக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர்கள் தன்னிடம் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டதும், தனக்கு என்னவென்று தெரியவில்லை. இன்று தான் அது அஜித் சார் நடிக்கும் படம் என தெரிந்தது.

டைரக்டர் அண்ணாச்சி தயவு செய்து அப்டேட் குடுங்க. ரசிகர்கள் ஆவலாக காத்திருக்காங்க. என்னுடைய வீடியோ கீழே அப்டேட் கேட்டு என்னை கொ.ல்.றாங்க என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மீண்டும் திரும்பிய குமரன்..! மெகா சங்கமத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!

குமரன்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு பெரியளவில் ரசிகர்கள் உண்டு.

மேலும் இந்த சீரியலின் மூலம் பிரபலமான சித்ரா, தனது கணவருடன் ஏற்பட்ட ம.ன உ.ளை.ச்.ச.ல் காரணமாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.து ரசிகர்களிடையே பெரும் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.படுத்தியது.

இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியின் மற்றும் ஒரு மெகா தொடரான பாக்கியலட்சுமி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருடன் இணைந்து மெகா சங்கமம் நடத்தவுள்ளது.

மேலும் இதில் மீண்டும் குமரன் திரும்பியுள்ளார்.

ஆம், திரைப்படம் ஷூட்டிங் காரணமாக சில நாட்களாக அவரை சீரியலில் பார்க்க முடியாத நிலையில் தற்போது மீண்டும் குமரன் திரும்பியுள்ளார்.

சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.. ஓப்பனாக போட்டுக்கொடுத்த பிரபலம்!!

சித்தார்த்……..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததை பிரபலம் ஒருவர் ஓபன் ஆக வீடியோவில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவருடைய மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில்தான் வெளிநாடு காதலருடன் தன்னுடைய பழைய காதலை முறித்து விட்டு வேறு ஒருவருடன் புதிய காதலை தொடங்கியுள்ளார்.

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சித்தார்த் என்பவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தாராம்.

தமிழ் சினிமாவுக்கு முன்பே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதிஹாசன். அப்போது சித்தார்த்துடன் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்தாராம். காதல் மோகத்தில் இருவரும் நீண்ட நாட்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார்களாம்.

முன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக ஏற்கனவே சில வதந்திகள் கோலிவுட் வட்டாரங்களில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சித்தார்த் ஸ்ருதிஹாசனுடன் இருந்ததை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியுப் வீடியோவில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பயில்வான் தன்னுடைய பத்திரிகை வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான அதேசமயம் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களின் கிசுகிசுக்களை அம்பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

33 வருடமாக கமலஹாசனுடன் சேராத விவேக்.. சேர்ந்த ஒரு படமும் கைவிட்டுப் போன சோகம்!!

விவேக்…….

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் கருத்து சொல்லி ரசிகர்களை ரசிக்க வைப்பதில் கில்லாடியான விவேக் சினிமாவுக்கு வந்த இந்த 33 வருடத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

சினிமாவில் எல்லாம் தெரிந்தவர் என்று அனைவராலும் புகழப்படுபவர் கமலஹாசன். ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய திரைவாழ்க்கையில் ஒரு சில பிரபல நடிகர்களுடன் தற்போது வரை இணைந்து நடித்ததில்லை.

அதில் முக்கியமானவர் விவேக். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிய விவேக் கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. சில படங்கள் வாய்ப்பு வந்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிட்டு சென்றதாக தகவல்.

இந்நிலையில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் விவேக் ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்தியன் 2 படம் வருமா? வராதா? என்ற இழுபறியில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை.

ஒருவேளை விவேக் கருத்து காமெடியனாக இருந்ததால் கமல்ஹாசன் ஒதுக்கி விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கமலஹாசன் நினைத்திருந்தால் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல விவேக்கிற்கு கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் விவேக்கிற்கு கடைசிவரை கமல் படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. இத்தனைக்கும் கமலின் ஆஸ்தான குருவான கே பாலச்சந்தரின் விருப்பமான பிரபலங்களில் விவேக் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் இளைத்து எலும்பும் தோலுமாக மாறிய வடிவேலு.. வைகை புயல் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்!!

வடிவேலு…….

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என பலருக்கு முன்னோடியாக இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களை சோகத்தில் ஆ ழ் த்தியுள்ளது.

நாகேஷ், கவுண்டமணி செந்தில் போன்ற காமெடி நடிகர்களுக்கு பிறகு மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் வடிவேலு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாகவே கொண்டாடப்பட்டார்.

மற்றவர்களை காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு காமெடியில் வெற்றிக் கொடி நாட்டியவர். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இளைஞர்களின் மீம்ஸ் குருவாகவும் இருந்து வருகிறார்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அப்போதே தன்னுடைய முக பாவனைகளையும், காமெடி வசனங்களையும் கொடுத்துள்ள வடிவேலுவை மீம்ஸ் மூலம் உலக அளவில் கொண்டாட வைத்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவு படங்களில் நடிக்காத வடிவேலுமீது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கூட வடிவேலு ஒருவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதன்பிறகு பேச்சு மூச்சு இல்லை.

தமிழ் சினிமாவில் இன்னமும் வடிவேலு இடம் அப்படியேதான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வடிவேலு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கொஞ்சம் நிலைத்து உடல் சோர்வாக காணப்படுகிறார் வைகை புயல் வடிவேலு

கர்ச்சீப்பை ஆடையாக மாற்றிய யாஷிகா ஆனந்த்.. லேட்டஸ்ட் புகைப்படம்!!

யாஷிகா ஆனந்த்…….

தற்போதைய தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்றால் அனைவரது நினைப்புக்கு முதலில் வருவது யாஷிகா ஆனந்த் தான். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு காட்டு காட்டுனு காட்டி வருகிறார்.

யாஷிகா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவருக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது. கவர்ச்சி இருக்கும் போதே கல்லா கட்டுவது தானே புத்திசாலித்தனம்.

இதனால் பெரிய நடிகர் சிறிய நடிகர் என எந்த பாரபட்சமும் பார்க்காமல் தாராளமாக கவர்ச்சி காட்ட தயாராக உள்ளாராம் யாஷிகா ஆனந்த். இதனாலேயே அவருக்கு குவிகிறது வாய்ப்புகள். தற்போது கூட எஸ் ஜே சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களிலும் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்து வருகிறாராம். ஒரே நேரத்தில் ஹீரோயின், கவர்ச்சி நடிகை என கலந்து கட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க உள்ளாராம்.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் பொழுதை கழிக்க ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு சென்றுள்ளார். அதற்கு மேலாடைக்கு பதிலாக வெறும் கர்சீப் போன்ற துணியை இறுக்கிக் கட்டி மாடர்ன் உடையில் சென்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லட்சக்கணக்கில் லைக்குகள் குவித்து வருகிறதாம். இதை வைத்து மேலும் 2 படங்களில் வாய்ப்பு கேட்கலாம் என முடிவு செய்துள்ளாராம் யாஷிகா ஆனந்த்.

ஜீவா பட ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் முன்னணி நடிகர்கள்.. அப்படி என்னப்பா இருக்கு அதுல?

ஆர்பி சௌத்ரி……….

 

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் ஜீவா. பழம்பெரும் வெற்றி தயாரிப்பாளராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்பி சௌத்ரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்பி சௌத்ரி தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ஏன் தளபதி விஜய்க்கு மட்டுமே கி ட்ட த்தட்ட ஆறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்பி சௌத்ரி சமீபத்தில் தன்னுடைய மகன் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகிய இருவரையும் வைத்து களத்தில் சந்திப்போம் என்ற கமர்ஷியல் படத்தை தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் கமர்சியல் ஹிட் அ டி த்தது.

மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை போக்க சிறந்த திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுள்ளது க ள த்தில் சந்திப்போம். மேலும் நாயகிகளாக மஞ்சிமா மோகன் மற்றும் பி ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட் நடித்துள்ள இந்த படத்தின் ரீமேக் உரிமையை தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொ ள்கிறார்களாம். சிறந்த கமர்சியல் படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை களத்தில் சந்திப்போம் படம் நிரூபித்துவிட்டதாம்.

கண்டிப்பாக களத்தில் சந்திப்போம் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என நம்பி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருந்ததற்கு தற்போது ஆ ர்பி சௌத்ரிக்கு செம லாபம் கிடைத்துள்ளது.