மலையாள நடிகர் பகத் பாசிலை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் இணைந்த முக்கிய நடிகர், வெளியான சூப்பர் அப்டேட்..!

விக்ரம்…

உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது, முழுக்க அக்ஷன் படமாக உருவாகவுள்ள விக்ரம் இப்பொழுதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவும் இணையவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

காதலா காதலா திரைப்படத்திற்கு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சவாலான பணியை செய்து முடித்தாரா ஜாக்கி சான்? – வேன்கார்ட் விமர்சனம்!

வேன்கார்ட்…

ஜாக்கிசான் ‘வேன்கார்ட்’ என்கிற செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார். விஐபி-களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்த செக்யூரிட்டி கம்பெனியின் முக்கியமான பணி. அந்த வகையில் தொழில்முனை போட்டி காரணமாக தொழிலதிபர் ஒருவரின் மகளை வில்லன் கடத்தி விடுகிறார். அந்த தொழிலதிபர், வேன்கார்ட் செக்யூரிட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார்.

தொழிலதிபரின் மகளை காப்பாற்ற தனது குழுவினருடன் ஜாக்கிசான் களத்தில் இறங்குகிறார். இறுதியில் வில்லனிடம் இருந்து தொழிலதிபரின் மகளை பத்திரமாக ஜாக்கிசான் மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கமாக பறந்து பறந்து எதிரிகளை துவம்சம் செய்து ஒவ்வொரு காட்சியிலும் அதகளப்படுத்தும் ஜாக்கிசானை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த படத்தில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் குறைவாகவே வைத்துள்ளனர்.

ஜாக்கிசானுக்கு வயதான காரணத்தால் பெரியளவில் அனல்பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஸ்டைலிஷான வேடத்தில் வந்து நம்மை கவர்கிறார். ஜாக்கிசானுடன் நடித்துள்ள மியா முகி, யாங் யாங் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஸ்டான்லி டாங் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோனுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் லீ-யின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் கலர்புல்லாக காட்சிபடுத்தி உள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு வேற லெவல். பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வேன்கார்ட்’ ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

அ.டி.ச்சு வி ரட்டிய ஹேமந்த்! சித்ராவின் த.ற்.கொ.லை கு றித்து வெளியான தி டுக்கிடும் தகவல்! உண்மையை உடைத்த முக்கிய நபர்!

சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இச்ச ம் பவத்தில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தான் த.ற்.கொ.லை.க்கு தூ.ண்.டியதாக கூ.றப்பட்டதால் கை.து செ.ய்.து சி.றையில் அ.டை.க்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் ம.ர.ண.ம் கு றித்து அவரது பெற்றோர், உறவினர்கள், படக்குழுவினர், நட்பு வட்டாரம், ஹேமந்தின் குடும்பத்தினர் என பலரிடமும் வி.சா.ரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் ரசிகரும் முன்னாள் உதவியாளருமான சலீம் தற்போது பல விசயங்களை கூறியுள்ளார். இதில் சித்ரா மற்றும் ஹேமந்த் இருவரும் டி நகர் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்களுக்கிடையே மிகப்பெரிய ச.ண்.டை வந்தது.

ஹேமந்த் எந்த வேலையும் செ ய்யமாட்டார். சித்ரா ஷூட்டிங்கில் இருக்கும் போதும் அவருக்கு போன் பண்ணிக்கொ.ண்.டே இருப்பார். என்னை ஆரம்பத்திலிருந்தே அவர் வி ல் லனாக பார்த்தார்.

சித்ராவை வீடியோ எடுப்பது, புகைப்படங்கள் என செய்து வந்த என்னை அவர் தவறாகவே நினைத்தார். நான் சித்ராவின் புகைப்படங்களை வைத்து சம்பாதிக்கிறேனோ என்று ச ந்தேகித்தார், த வ றாக பு ரிந்து கொ ண் டார்,

ஒரு கட்டத்தில் என் செல்போனை பிடுங்கி சித்ராவின் வீடியோவை, புகைப்படங்களை அ ழித்துவிட்டதுடன் என்னை அ டி த்து வி ர ட்டினார் என சலீம் கூறியுள்ளார். சித்ரா மற்றும் ஹேமந்த் தங்கியிருந்த வீட்டில் சலீம் தங்கியிருந்தாராம்.

சிம்பு படத்துக்கு இசையமைக்கிறாரா ஏ.ஆர்.ரகுமான் ?

சிம்பு….

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளாராம்.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர்.

விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூது கவ்வும் 2-பாகம்…. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?

சூது கவ்வும் 2…

சூது கவ்வும் 2-பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் படங்களை போன்று தமிழிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. எந்திரன், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி, சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. காஞ்சனா, சிங்கம் ஆகிய படங்கள் 3 பாகங்களாக வந்தன.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சிவி குமார் தயாரிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கவில்லையாம். அவருக்கு பதிலாக யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரணைத் தொடர்ந்து அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரானோ!

வருண் தேஜ்…

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அது பற்றிய தகவலை அவரே நேற்று காலை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

தன்னுடன் கடந்த சில நாட்கள் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ராம் சரணின் சகோதரர் நடிகர் வருண் தேஜ், தனக்கு கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ராம் சரண், அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ், சாய்தரம் தேஜ் என சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் வருண் தேஜ்.

ஒருவேளை அந்த கொண்டாட்டம் கூட கொரானோ பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

சிரஞ்சீவி குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது தெலுங்குத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்!

பாண்டியன் ஸ்டோர்…

சின்னத்திரையில் பொதுவாக இந்தியில் ஒளிபரப்பான தொடர்கள் தான் மொழிமாற்றம் செய்யப்பட்டு அல்லது ரீமேக் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. முதன்முறையாக பாண்டியன் ஸ்டோர் தொடர் இந்தியில் ரீமேக் ஆகிறது.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்தத் தொடர் இதுவரை 525 எபிசோடுகளை முடித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஆனந்தம், வானத்தைப்போல திரைப்படத்தை தழுவி இந்த சீரியலின் கதை வசனத்தை பிரியா தம்பி எழுதியுள்ளார் சிவ சேகர் இயக்குகிறார் கிரண் இசை அமைக்கிறார் .

இதில் ஸ்டாலின், சுஜாதா வெங்கட்ராகவன், ஹேமா ராஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள் முல்லை கேரக்டரில் நடித்து வந்த சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த காவியா நடிக்கிறார்.

முழுக்க முழுக்க கூட்டுக்குடும்பம் சகோதர பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர். பாண்டியன் ஸ்டோர் உருக உருக சென்டிமெண்ட் கலந்த கதை என்பதால் பெண்களால் அதிகம் விரும்பப்படும் தொடராகவும் இருக்கிறது.

இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மூக்கை உடைத்த பிக்பாஸ் போட்டியாளர்! ரத்தம் வழிய கண்ணீர் விட்டு அழுத நடிகை! வீடியோ இதோ – எப்படி அந்த வார்த்தைய சொல்லப்போச்சு!

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கடந்த வாரத்தில் அனிதா வெளியேறினார்.

இவ்வாரம் யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், இதற்கிடையில் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் நண்பர் என உள்ளே வருகிறார்கள். சுவாரசியமாக காட்சிகள் செல்கின்றன.

பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது தானே. ஹிந்தி பிக்பாஸ் பற்றி சொல்ல வேண்டாம். ஒரே ரகளை தான். நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 14 தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடிகைகளான Jasmin Bhasin மற்றும் Rakhi Sawan இருவரும் அண்மையில் challenger ஆக உள்ளே நுழைந்தனர்.

சமையல் செய்யும் இடத்தில் கவர்ச்சி நடிகையான ராக்கி இந்த காஃபிய பத்தி யாராவது பேசினா விபத்தை சந்திப்பாங்க என கூற அருகில் Aly Goni என்ற போட்டியாளரும் இருக்கிறார்.

.அப்போது அவர் ராக்கி எப்படி இது போல சொல்லலாம் என கேட்கிறார். உடன் ராக்கி மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் வாக்குவாதம் செய்ய, ஜாஸ்மின் வாத்து மண்டையை எடுத்து ராக்கி தலையில் திணிக்க, ராக்கி என்னுடைய மூக்கு என அலறுகிறார்.

மேலும் மேஜையில் தன்னை தானே தலையில் முட்டி அழுகிறார். இந்த வீடியோ இதோ!

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதாவின் தந்தை திடீர் மரணம்- சோகத்தில் குடும்பம்!

அனிதா சம்பத்…

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அனிதா சம்பத். இவருக்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எந்த வருத்தமும் இல்லை.

காரணம் அவருடைய ஆசை குடும்பத்துடன் இந்த நியூஇயரை கொண்டாட வேண்டும் என்பது தான். வெளியே வந்த அவர் இதுவரை எந்த ஒரு பதிவும் போடவில்லை.

இந்த நிலையில் அனிதாவின் அப்பாவும் எழுத்தாளருமான சம்பத் இன்று மாரடைப்பால் தி டீரென உ யி ரி ழந்துள்ளார்.

இந்த சம்பவம் அனைவருக்கும் அ திர்ச்சியை கொடுத்துள்ளது.

வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா- கண்ணீர் மழையில் நனைந்த பிக்பாஸ் வீடு!

ஷிவானி…

பிக்பாஸ் 80 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது வழக்கம் தான்.

இப்போது முதன்முதலாக ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் வருகிறார். தனது மகளை கட்டியணைத்து அழுத அவர் வேறு யாருடன் பேசவில்லை.

பின் ஷிவானியை தனியாக அழைத்து அதிகமாக திட்டுகிறார்.

இதோ அந்த பரபரப்பு புரொமோ,