சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை பல்வேறு ச.ர்.ச்.சை.களை உருவாக்கி வருகிறது.
சித்ரா மிகவும் தைரியமானவர் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள வே.ண்.டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின் த.ற்.கொ.லை ம.ர்.ம ம.ர.ண.மாக பா.ர்.க்கப்படுகிறது.
இதையடுத்து, சித்ராவின் த.ற்.கொ.லை.யை தொ.ட.ர்.ந்.து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.
இதனால், முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை ரசிகர்கள் தி.ட்.டி தீ.ர்.த்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் யோகிபாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகரும் இயக்குனருமான மனோபாலா இதனை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து யோகிபாபுவுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
யோகிபாபுவின் வீட்டுக்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்…
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய நடிகை, அக்கட தேசத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தாராம்.
இங்கு படங்கள் கைகொடுக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற அந்த நடிகை அங்கு பிசியான நடிகையாகிவிட்டாராம். தற்போது அவருக்கு ஒரு ரீமேக் பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
அந்த படத்தில் வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகினார்களாம். நடிக்க ஓகே சொன்ன அந்த நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம்.
கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிக்கிறார்களாம்.
தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களோடு Live Chat வந்த ரித்திகாவை ரசிகர் ஒருவர், “இதுவரை பார்க்காத உங்களுடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை போஸ்ட் பண்ணுங்க” என்று கேட்க
இதனை தொடர்ந்து, இவர் கோட்-ஐ திறந்து விட்டு தன்னுடைய அழகை காட்டியபடி போஸ் கொடுத்து, “இது போன்ற கிளாமர் தான் எனக்கு பிடிக்கும்” என ஒரு போட்டோவை போட்டு ரசிகரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.
2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.
அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில், Maldives தீவு சுற்றுலா முடித்து திரும்பியுள்ள ரகுல் தற்போது, தலை முடியை விரித்து போட்டு மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” அய்யயோ பேய்” என கிண்டல் செய்கிறார்கள்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார் இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டன.டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பாடல் சமீபத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருந்தது.தற்போது இந்த பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
பிரபல மாடலாக இருந்து மலையாளத்தில் Ponnambili என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ராகுல் ரவி.துல்கர் சல்மான் நடித்த Jomonte Suvisheshangal உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பு தோட்டங்களிலும் நடித்து அசதியுள்ளார் ராகுல்.மேலும் சில திரைப்படங்களிலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் ராகுல்.சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.
என்றாலும் இந்த தொடருக்கும் இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ராகுல் இந்த தொடரில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.இந்த தொடர் நிறைவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரின் நாயகனாக நடித்து வந்தார்.
சில காரணங்களால் இந்த தொடர் நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தான் பிரபல மாடலும்,நடிகையுமான லக்ஷ்மி எஸ் நாயரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை பிரபல நடிகையை பார்த்து பயப்படும் சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமர்சியல் படங்களில் கிளாமர், குத்து பாட்டு, ஹீரோவுடன் ரொமான்ஸ் போன்ற கதைகளை ஓரம்கட்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நித்யா மேனன்.
இவரது நடிப்பு திறமை கண்டு இந்திய அளவில் உள்ள நடிகர்களே மிரண்டு போயுள்ளனர். மலையாள நாயகியாக இருந்தாலும் தற்போது இந்திய சினிமாவையே ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
சமீபகாலமாக தமிழ் இயக்குனர்கள் பலர் நித்யா மேனனை சந்தித்து கதை சொல்ல மறுத்து வருகின்றனர். அதற்குக் காரணம் ஒவ்வொரு இயக்குனர் சொல்லும் கதையிலும் பல்வேறு குறைகளை கண்டறிந்து சுட்டிக் காட்டி வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் ஹீரோவுக்கு இணையான வேடம் தனக்கு இருந்தால் மட்டுமே நடிப்பேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம். கமர்சியல் இயக்குனர்களை பக்கத்திலேயே சேர்த்துக்கொள்வதில்லையாம் அம்மணி.
அதற்குக் காரணம் தற்போது ஹிந்தியில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருவதால் நித்யா மேனன் இந்த மாதிரி கண்டிஷன் போடுகிறாராம்.
தமிழ் இயக்குனர்களோ, ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என பட வாய்ப்பு குறைந்த பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும்போது நம்ம பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.
பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதிலும் போட்டியாளர்கள் பலரும் பல்வேறு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு நடிகர் ஜெயம் ரவி வந்து சர்ப்ரைஸ் தந்திருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் இறுதியாக அனிதா மற்றும் ஆஜித் மட்டுமே இறுதி இருவராக இருந்தனர்.
அப்போது அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். அனிதா எலிமினேஷன் என அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மற்றவர்களை போல கண்ணீர் விடாமல் அவர் சற்று மகிழ்ச்சியாகவே தான் வெளியே வந்தார்.
வழக்கமாக அனைத்து போட்டியாளரும் வெளியேறும் முன் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் காயின்களை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அனிதா அந்த காயின்களை ஏற்கனவே எடுத்து கையில் வைத்திருந்தார். அந்த உண்டியலை மற்ற பொருட்களுடன் கொடுத்தனுப்பிவிடுங்கள் என ஏற்கனவே அவர் சொல்லி வைத்திருந்தார்.
வெளியே வந்து அவர் காயின்களை கொடுத்தனுப்பிய பிறகு பிக் பாஸ் அனிதா விதியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதுவரை அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினீர்கள். அதே போல வெளியே போகும் போதும் கடைபிடிப்பீகள் என நினைக்கிறேன் என பிக் பாஸ் அவரை கண்டித்தாலும் அவர் கேட்கவில்லை.
இறுதியில் கேப்டன் பாலாஜி இதை செய்தே ஆக வேண்டும் என பிக் பாஸ் கூறிய பிறகு அவர் உள்ளே சென்று உண்டியலை எடுத்து வந்து உடைத்தார். அதில் இருக்கும் படம் உடையாதவாரு நான் உடைத்து தருகிறேன் என் ஆவரே உடைத்து கொடுத்தார்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை டார்கெட் செய்கின்றனர். காரணம் டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு இருந்ததாக தெரிவித்தனர். ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். பிறகு வந்த ரியோ ரம்யா பாண்டியனை நாமினேட் செய்தார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எப்படி பட்ட டாஸ்க் வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.