வைரலாக பரவும் பாலாஜியின் Love Album வீடியோ !

பாலாஜி…

பிக்பாஸ் வீட்டில் ஆரி தனித்திறமையுடன் எந்த குரூப்பிலும் இணையாமல் விளையாடி வருவதால் அவருக்கு வீட்டுக்குள்ளேயே எதிரிகள் அதிகமாகி வருகின்றனர்.

அதிலும் பாலாஜி, ரம்யா மற்றும் ஆஜீத்க்கு ஆரி என்று சொன்னால் போதும், உடனே இருக்கிற வேலையை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்.

இந்தநிலையில், காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்த மக்கள்,

இந்த சீஸனில் பாலாஜி மற்றும் ஷிவானியின் காதலை பார்க்கிறார்கள். ஆனால் எப்போதாவது ஷிவானி எனக்கு தங்கச்சி மாதிரி என்று சொல்லிவிட்டு இல்லாத சேட்டை எல்லாம் செய்கிறார்கள்.

பாலாஜி Big Boss வருவதற்கு முன்பு, Love Video Album ஒன்றில் நடித்து இருந்தார். அதில் அவர் 90 ML பட நடிகை பொம்முலக்ஷ்மியுடன் ஹாட் ஆக நடித்திருந்த வீடியோ தற்போது செம்ம வைரலாக பரவி வருகிறது.

அய்யப்பனுக்கு மாலை போட்ட சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ! வா தலைவா ! வா தலைவா !

சிம்பு…

சிம்புனாலே பத்திரிகை காரனுக்கு சந்தோஷம்தான், தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்து இருப்பவர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை ச ர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சிம்பு சமீப காலமாக ஒழுங்காக ஷுட்டிங் வருவதில்லை என பலரும் பு கார் கூறி வந்தனர்.

ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. சொல்லப்போனால், இந்த 2020 ஆம் ஆண்டு சிம்புவுக்கு மட்டும் நல்ல ஆண்டாக அமைந்து விட்டது.

இப்போது ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செம்ம மாஸாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெறித்தனமாக Share செய்து வருகின்றனர்.

மறுபுறமோ போட்டோ தான் வருது, படம் வர மாட்டேங்குது என புலம்பி வந்த ரசிகர்களுக்கு வரும் பொங்கலுக்கு முரட்டு தாண்டவ பொங்கல் ஈஸ்வரன் ட்ரீட் காத்து இருக்கிறது.

பாரதி கண்ணம்மா காவியா, முல்லை கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன் !

காவ்யா…

Vj சித்ரா வ ழ.க்கு, கொ.லை.யா, த.ற்.கொ.லை.யா என ஒருபுறம் சென்று கொ.ண்..டிருக்க, பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனி சித்ராவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஶ்ரீவித்யா அவர்கள் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிசம்பர் 23ம் தேதி முதல் நடிகை காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்க உள்ளார்.

சித்துவுக்கு Replacement கிடையாது, ஆனால் முல்லை மாற்றப்படலாம், அதனால் காவ்யாவுக்கு ஆதரவு அளியுங்கள். மிஸ் யூ சித்து” என பதிவிட்டு உள்ளார்.

சித்து அளவுக்கு காவ்யாவிற்கு மக்களிடம் ஆதரவும், வரவேற்பும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

காவியா இதற்கு முன் பாரதி கண்ணமா என்னும் சீரியலில் அறிவுமனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

தன்னுடைய க.வ.ர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட Video !

ஃபரினா..

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கண்ணம்மாவை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hot video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

அர்ச்சனாவிடம் அனிதா ரகசியமாக பேசியது என்ன? ஆரி சொல்ல வந்தது இதைத்தானா? கசிந்த வீடியோ!

அனிதா…

நேற்றுமுன்தினம் டாஸ்க் ஒன்றில் ஷிவானி ஆரியிடம் டிமோட்டிவேஷன் குறித்த ஒரு கேள்வி கேட்டபோது, அனிதா குறித்தும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் குறித்தும் ஆரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்த அனிதா ’பிக்பாஸ் வீட்டில் விளையாடுபவர் நான் தான் என்றும், என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், ஆனால் எனது அப்பா அம்மா மற்றும் கணவரை பற்றி பேசவேண்டாம் என்று கூறினார்

அனிதா அவ்வளவு தூரம் எதிர்ப்பு தெரிவித்தும் ஆரி அதற்கு விளக்கமளித்தார். இதை நானாகச் சொல்லவில்லை நீங்கள் சொன்ன ஒரு விஷயம்தான், அர்ச்சனாவிடம் நீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை தான் நான் இப்போது கூறுகிறேன் என்று ஆரி கூற,

அதனை ஒப்புக் கொள்ளாமல் அனிதா கொஞ்சம் கோபமாகவே கத்தி எனது பெற்றோர் மற்றும் கணவரை பற்றி பேசாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினார், இதனை அடுத்து ரம்யா, பாலா, ரியோ உள்பட பலர் அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஆரி தனது பேச்சை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி சொல்ல வந்தது என்ன என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் அர்ச்சனாவின் மேல் படுத்துக்கொண்டு அழுது கொண்டே அனிதா கூறும்போது ’நான் நிறைய இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டேன், என்னுடைய அப்பா அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க.

நீ ஏன் சண்டை போட்ட என்ற என்னுடைய வீட்டில் என்னை திட்டுவார்கள். சும்மாவே எங்க அப்பா யாரையும் காயப்படுத்த கூடாது என்று சொல்லுவார். ஆனால் நான் சண்டை போட்டதை பார்த்ததும் கண்டிப்பாக என்னை திட்டுவார் என்று அழுது கொண்டே கூறினார். அப்போது அர்ச்சனா அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறார்

இந்த காட்சியை பார்த்துவிட்டு ஆரி, அனிதாவுக்கு டிமோட்டிவேஷன் இருக்கின்றது என்பதை கூற வந்தார் என்பதும் ஆனால் அவரை பேச விடாமல் அனிதா தடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. அப்போ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவர் தானா?

பிக் பாஸ்…

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற சரியான காரணத்துடன், போட்டியாளர்களை நாமினேட் செய்ய சொல்வார் பிக் பாஸ்.

அந்த வகையில் இந்த வாரம் கொஞ்சம் மாறுபட்ட வகையில் ஓபன் நாமினேஷன் அனைவரின் முன்னாள் நடைபெற்றது. இதில் அஜீத், ஆரி, அனிதா, காபி, ஷிவானி என 5 போட்டியாளர்கள் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ஷிவானி வெளியேற பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் வாரத்தின் இறுதி எபிசோடில் என்ன நடக்கிறது என்று.

கணவன் ஆர்யாவுடன் இரவு பார்ட்டியில் மனைவி சாயீஷா.. வெளியான புகைப்படங்கள்!

ஆர்யா – சாயீஷா…

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் வரிசையில் இளம் ஜோடிகள் தான் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா.

படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் ஆர்யாவும், சாயீஷாவும் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்திருக்கும் படி புகைப்படங்களை பெரிதும் வெளியிடவில்லை.

இந்நிலையில் முதன் முறையாக சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் ஆர்யாவும், சாயீஷாவும் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

உங்களை அ டி த்தால் பி ர ச்சனை வரும்: தி டீரென பின்வாங்கிய சிரஞ்சீவி!

சிரஞ்சீவி…

வில்லன் நடிகர்களை ஹீரோ புரட்டி எடுக்கும் வகையில் காட்சிகள் அமைப்பதுதான் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது தி டீரென வி ல்லன் நடிகரை முன்னணி நடிகரான சிரஞ்சீவி அ டி க்கத் த யங்கியதால் பெரும் ப ரபரப்பு ஏ ற்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய வில்லனாக சோனுசூட் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி மற்றும் சோனு சூட் மோ து ம் கா ட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சோனுசூட்டை காலால் உதைக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளவர் சோனுசூட்.

அவருக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு இமேஜை பெற்றுள்ள அவரை நான் காலால் அ டி த்தால் அவரது ரசிகர்கள் என்னை திட்டுவார்கள்,

அது மட்டுமின்றி ரசிகர்கள் என்னை வெ றுக்கவும் செ ய்வார்கள் என்று கூறி சிரஞ்சீவி அந்த காட்சியில் நடிக்க முடியாது என கூறி விட்டதாக தெரிகிறது.

ஷிவானியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஷிவானி…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஷிவானியை நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.

இதற்கிடையில் கொ.ரோ.னா ஊ ரடங்கில் போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த எபிசோடில் ஷிவானி வாழைப்பழம் சாப்பிடும் காட்சி இடம்பெற்றது.

இதற்கு நெட்டிசன்கள் வடிவேலுடன் இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொ.ரோ.னா பா திப்பு!

ரகுல் பிரீத் சிங்…

சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு த ற்போது கொ.ரோ.னா தொ.ற்று உ.றுதியாகியுள்ளது.

கொ ரோ னா அ.ச்.சு.றுத்தல் கு.றையத் தொ டங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொ.ண்.டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொ.ரோ.னாவுக்கான மு.ன்.னெ.ச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு ஏ.ற்.பட்டு வருகிறது.

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார்.

இதனிடையே, தனக்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“எனக்கு கொ.ரோ.னா தொ.ற்.று உறுதி செ.ய்.யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொ.ண்.டு.ள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொ.ள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொ.ரோ.னா ப.ரி.சோ.த.னை செ.ய்.து கொ.ள்.ளுமாறு கே.ட்டுக் கொ.ள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.