கடந்த டிசம்பர் 9ம் தேதி சீரியல் நடிகை சித்ரா தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். அ வரது ம.ர.ண.த்.தை இன்னும் யாராலும் ஏ.ற்.றுக்கொ ள் ள மு டி யவில்லை.
சித்ரா க டை சியாக பங்குபெற்ற நிகழ்ச்சி Start Music, இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, சித்ரா கு றித்து பதிவுகளாக போ ட்டுள்ளார்.
இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சித்ராவுடன் இருந்த புகைப்படங்களை ஷேர் செ ய் து இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷேர் செ ய்வேன் என எ தி ர் ப்பா ர்க் கவில்லை.
இதெல்லாம் உன்னால் தான் செ ய் கி றேன் சித்ரா என பதிவு செ ய்துள்ளார்.
‘பாவக் கதைகள்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இணைந்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘புத்தம் புது காலை’ போன்ற ஆந்தாலஜி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படம் வெளியானது.
ஆ.ண.வ.க்கொ.லை.யை க.தை.க்கருவாக வைத்து உ.ருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் மேனன்
இந்நிலையில், பாவக் கதைகள் படத்தை இயக்கிய அதே இயக்குனர்களை வைத்து புதிதாக ஒரு ஆந்தாலஜி படம் எடுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
பிரியா பவானி ஷங்கர், டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமோட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.
பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது.
இந்த நிலையில் சற்றுமுன் ப்ரியா பவானிசங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல போட்டோகிராபர் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவு செய்து, “தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
ப்ரியாவின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பழைய காதல் என்னாச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோப்ரா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான். இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் தனது 58ஆவது படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.
மேலும், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மிர்ணாளினி ரவி ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 12 விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர், ஏரியா தாதா, பிஸினஸ்மேன், சர்ஜ் பாதிரியார், விஞ்ஞானி, மேஜிக் மேன் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கோப்ரா வெளியாக இருக்கிறது.
சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சியான் விக்ரம் கொல்கத்தா செல்ல இருக்கிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் படக்குழுவினருடன் இணைந்து விக்ரம் கொல்கத்தா புறப்படுகிறார். அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பை முடித்து தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.
பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் நடிகர் மாதவனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.
உன்ன விரும்பல, உன மேல் ஆசைப்படல, நீ ரொம்ப அழகா இருக்கேனு நினைக்கில. ஆனால், இதெல்லாம் நடந்திருமோ என்று பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு என்று ஷாலினியைப் பார்த்து லவ் புரோபோஸ் செய்யும் மாதவனின் க்யூட்டான காட்சி ரசிகர்களிடையே இன்றும் பேசப்படுகிறது.
இளைஞர்களை இதே டெக்னிக்கை இன்றும் பின்பற்றி தங்களது காதலியிடம் லவ் புரோபோஸ் செய்கின்றனர். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்த மாதவன், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அண்மையில், மாதவன், அனுஷ்கா ஆகியோரது நடிப்பில் உருவான சைலென்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
தற்போது மாதவன் நடிப்பில் மாறா மற்றும் ராக்கெட்ரி – நம்பி விளைவு ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ராக்கெட்ரி என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிம்ரன் நடிக்கிறார். முன்னாள் இந்திய விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் நிலையில், தற்போது மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், ஒன்றில், சத்திரபதி சிவாஜி மகாராஜ், கோரைப்பல்லு மற்றும் தலையில் தலைப்பாகையுடன் இருக்கும் புகைப்படம் என்று பல்வேறு கெட்டப்புகளில் தோற்றமளிக்கிறார்.
இதில், எந்த புகைப்படம் சிறந்தது என்றும், எது பிடிக்கவில்லை என்றும் கேட்டு பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள மாறா படம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா, உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை இருப்பதால், அங்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் இருக்கும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.
ரஜினியின் மனைவியாக நயன் ராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறத். இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நிலையிலிருந்து மீண்டு ஒவ்வொரு மாநிலமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் விளைவாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை (Bio-Bubble Protocol) பின்பற்றப்படுகிறது.
அதாவது, படப்பிடிப்பில் இருப்பவர்கள் வெளி நபரை பார்க்கவும் கூடாது, அவர்களுடன் வெளியில் சென்றுவரவும் கூடாது. இந்த உயிர் பாதுகாப்பு குமிழி நெறிமுறை நடைமுறையில் இருக்கும் நிலையில், ஹைதராபாத்திலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வரும் காதலர் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் நயன் தாரா வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று நயன்தாரா எங்கு படப்பிடிப்பு சென்றாலும், அவருடன் சென்று வரும் விக்னேஷ் சிவன் தற்போது ஒரே இடத்தில் இருந்தும் நயன் தாராவை பார்க்க முடியாமல் மிகவும் வருத்தப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுவரையில், இது போன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்திருந்தது கிடையாதாம். கோயிலுக்கு சென்றாலும், ஷாப்பிங் சென்றாலும், படப்பிடிப்பிற்கு சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுள்ளனர். நீண்ட காலமாக காதலித்து வரும் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத்தில் ரமோஜி பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட 45 நாட்கள் நடந்து வரும் படப்பிடிப்பு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்து வருவதாக கூறப்படுகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினிகாந்த் தனது அ ர சி ய ல் க ட் சியின் பெ யர், சின்னம், கொ ள்கைகள் பற்றி அறிவிப்பார் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.
பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த போது தூக்.கி.ட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.
சித்ரா த.ற்.கொ.லை செய்து கொள்ளவில்லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் .அ.டி.த்துக் கொன்.று.விட்டார் என அவரது தாய் விஜயா கு.ற்றம்.சா.ட்டி வருகிறார்.
ஆனால் பி.ரே.த ப.ரி.சோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் நடத்தப்பட்ட வி.சா.ரணையில் அவர் சித்ராவின் நடத்தையில் சந்.தே.க.ப்பட்டு ச.ண்.டை போ.ட்.டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஹேமந்தை கை.து செய்துள்ள போலீசார் அவரை சி.றை.யில் அ.டை.த்துள்ளனர். தொடர்ந்து ஹேமந்தின் பெற்றோரிடமும் போலீசார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். சி.த்.ராவின் ம.ர..ணம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் சித்ராவின் தாயரான விஜயா ஊடகம் ஒன்றுக்கு தனது மகளின் ம.ரணம் குறித்து பே.ட்.டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் சித்ராவின் ம.ர.ண.ம் குறித்து பல்வேறு திடு.க்.கி.டு.ம் தகவலை கூறியுள்ளார்.
அதாவது, தனது மகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என கூறினார். மேலும் தனது மகள் த.ற்..கொ.லை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று கூறியுள்ள விஜயா தனது மகளின் சொத்து தொடர்பாக பரவும் தகவல்களையும் ம.று.த்.துள்ளார்.
அதாவது தனது மகள் ஆ.டி கார் வாங்கியது லோனில்தான் என்றும், ஏற்கனவே இருந்த பழைய காரை விற்று விட்டு புதிய காரை வாங்கினார் என்றும் கூறியுள்ளார். கட.னி.ல் இதையெல்லாம் வாங்க வேண்டாம் என்று தாங்கள் கூறிய போதும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வாங்கினார் என்றும் கூறியுள்ளார்.
தனது மகள் இ.ற.ந்.தப் பிறகு த.ப்.பா.னவர் என்று கூறுகிறார்கள். அவர் உ.யி.ருடன் இருந்த போதே கூறியிருந்தால் அவரே பதில் சொல்லியிருப்பார். தப்.பா.ன.வராக இருந்தால் ஏன் க.ட.ன் பெற வேண்டும், பணமாகவே கொடுத்திருக்கலாமே. அவள் பி.ண.த்தின் மீது ப.ழி சொ.ல்கிறார்கள்.
இப்படி பேசுவதையெல்லாம் கேட்கும் போது மன உ.ளை.ச்சல்தான் வருகிறது. எங்கள் மகளோடே போய்விடலாம் என்றுதான் தோன்றுகிறது என க.த.றி.னார். மேலும் அவள் வாங்கிய சொத்து எல்லாமே லோனில்தான் உள்ளது, அதற்கான ஆ.தா.ர.ங்கள் அனைத்தும் உள்ளது என்றார்.
அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டார் என்றால் ஏன் கன்னத்தில் தாடையில் எல்லாம் கா.ய.ம். ஏற்பட வேண்டும்? தூக்.கு.போ..ட்.டுக் கொண்டவருக்கு க.ழு..த்தில் ஒரு காய.மு.ம். இல்லை என்ற விஜயா தனது மகளின் ம.ர.ண.ம் ஒரு கொ.லை.தா..ன் என்றார். மேலும் அதை ஹேமந்த்தான் செய்தாரோ அல்லது அவருடைய நண்பர்கள் செய்தார்களோ என்றும் ச.ந்.தே.க.ம் தெரிவித்தார்.
அந்த போன் வந்தாலே சித்ரா ப.த.ட்.டமாயிடுவாராம்.. தனியா போய் பேசுவாராம் என்று ஹேமந்தின் அப்பா தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.. மற்றொரு பக்கம், பா.வ.ம் சித்ரா, இத்தனை அபாண்டத்தை இ.ற..ந்து போன பெண் மீது சும.த்.தா.தீங்க என்று சோஷியல் மீடியாவில் சித்ராவின் ந.ட்.பு.க்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சித்ரா இ.ற.ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதன் ப.ர.ப.ர.ப்பு இன்னமும் அடங்கவில்லை.. அவர் எப்படி இ.ற.ந்.தார் என்பது தெரியாமல்தான் நித்.தம் ஒரு யூகங்கள் கிளம்பி வருகிறது.
தன் மகள் ம.ர.ண.த்துக்கு நி.யா.யம் வேண்டும், என் மகளை அ.டி.ச்.சே கொ.ன்.னு.ட்டான்.. இது சம்பந்தமாக சிபிஐ வரை போவோம் என்று சித்ரா பெற்றோர் கொ.ந்.த.ளி.க்கின்றனர்.
மற்றொரு பக்கம், “ஒரு சில நம்பரில் இருந்து போன் வந்தால் சித்ரா ப.த.ட்.டத்துடன் த.னி.யாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அ.ழி.த்..துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்.க.ன.வே சொல்லி உள்ளார், அதனால், அதன் அ.டி.ப்.படையில், சித்ராவை மிர.ட்.டி..ய நபர்களை கண்.டு.பி..டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஹேமந்தின் அப்பா ஒரு பக்கம் பு.கா.ர் தந்துள்ளார்.
ஆக, இரு தரப்புமே சித்ராவுக்கு நியாயம் கேட்டு வரும் நிலையில், சித்ராவின் நட்புக்களும், ரசிகர்களும் கண்ணீர் கோரிக்கையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. “தயவுசெய்து இனிமேல் சித்ரா மீது யாரும் அ.பா.ண்.டமாக .ப.ழி.யை போ.டா.தீ.ங்.க.. அது பா.வ.ம்.. இற.ந்.து..போன பெண்ணை பற்றி த.ப்.பா பேசாதீங்க, ந.டி.கை என்றாலே த.வ.றா.ன முத்திரைதானா? உ.ழை.த்து யாருமே மேலே வர மாட்டாங்களா? இ.ற.ந்.து போன ஒரு நபரை விமர்சிப்பது அ.நா..க.ரீகம் என்றுகூட தெரியாதா?
மீடியாவில் சித்ரா பற்றி த.வ.றா.ன செய்திகள் வருவதை பார்க்க க.ஷ்.ட.மாக இருக்கிறது.. மீடியாக்கள் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு அதனை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்”என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன், சித்ராவின், கடைசி நாள் சீரியலின் ஷூட்டிங் வீடியோ, போட்டோக்களையும் வைரலாக்கி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் நேற்றுமுன்தினம் அர்ச்சனா வெளியேறியதை அடுத்து தற்போது 9 பேர் உள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதும் அவர்களில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இனி வரும் வாரங்கள் போட்டி கடுமையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை ஆதரித்தும் பிடிக்காத போட்டியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தும் ரசிகர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
கிட்ட தட்ட அஜித் விஜய் ரசிகர்கள் போல் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆர்மியினர் மோதிக்கொள்வது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் தனது சகோதரி ரம்யா பாண்டியன் குறித்து ஆரியின் ரசிகர்கள், ஒரு பெண் போட்டியாளர் என்றும் பாராமல் கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும், தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரி அவர்களே இதுபோன்ற விமர்சனங்களை பார்த்தால் தன்னுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களா? என்று வருத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஆரி செய்த சாதனைகள் மற்றும் சமூக சேவை மதிப்புக்குரியது என்றும், அதனால் அவருடைய ரசிகர்களும் இது ஒரு கேம் ஷோ மற்றும் இது ஒரு என்டர்டைன்மென்ட் விளையாட்டு போட்டி என்பதை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான போட்டியாளர்களில் ஒருவர் வெல்லப் போகிறார் என்ற நிலையில் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது தேவையில்லாதது என்று குறிப்பிட்ட பரசுபாண்டியன், நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரிய போட்டியாளர்கள் மீது அன்பு செலுத்துங்கள், ஆதரவு தாருங்கள் அது தவறில்லை ஆனால் மற்ற போட்டியாளர்களை தரமின்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் ரம்யா பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வரும் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி என்றும் பரசு பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது