பிக் பாஸ் 4ன் பிரமாண்ட பைனல்.. தளபதி விஜய்யின் ஹிட் பாடலில் என்ட்ரி கொடுத்த நாகார்ஜுனா..!

பிக் பாஸ் சீசன் 4…

தென்னிந்திய அளவில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் தற்போது தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தமிழில் பிக் பாஸ் 4 துவங்குவதற்கு முன்பே, தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 துவங்கியது. அதனால் இன்று பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4ன் பைனல் பிரமாண்ட முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் நாகார்ஜுனா, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுடன் செம மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

என் அம்மா,அப்பாவை பற்றி நீங்கள் பேசவேண்டாம்.. கடுப்பான அனிதா.. மூன்றாம் ப்ரோமோ!

பிக் பாஸ்…

பிக்பாசில் இன்றைய எபிசோடில் பிக் பாஸ் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார்.

அதில் பலரும் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டு வந்தனர். அதில் ஆரியின் முறை வந்தபோது, அனிதாவிடம் அவரின் குடும்பத்தை பற்றி பேசுகிறார் ஆரி.

அப்போது தனது தாய், தந்தை பற்றியம் தன் கணவன் பற்றியும் எதுவும் நீங்கள் பேச தேவையில்லை என்று கடுப்பாகி கத்தினார் அனிதா.

இதனால் ப்ரோமோ பார்த்த பலருக்குமே கொஞ்சம் அ தி ர்ச்சியடைய செய்தது.

தளபதி விஜய்யின் இந்த பதிவிற்கு 4 லட்சம் லைக்ஸ்-ஆ? தென்னிந்திய அளவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை..!

தளபதி விஜய்..

தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.

அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று கிறீன் இந்தியா சவாலாக தனது வீட்டில் மரம் ஒன்றை விதைத்தார்.

மேலும் அதனை “இது உங்களுக்காக மகேஷ் பாபு” என புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனிடையே தற்போது அந்த பதிவிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ்கள் குவிந்துள்ளது.

இது வேறு எந்த ஒரு தென்னிந்திய நடிகர்களும் செய்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

டி-ஷர்டில் கருத்துடன் வெளியான நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம், செம ட்ரெண்டிங் பதிவு !

சிம்பு…

நடிகர் சிம்பு தற்போது தனது உடல் எடையையெல்லாம் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது மட்டுமின்றி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம், பொங்கல் அன்று திரைக்கு வர தயாராக உள்ளது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் முழு வேகத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதுதெல்லாம் அடிக்கடி நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது ERASE HISTORY, CREATE RECORDS என்ற கருத்துடன் டி-ஷர்ட் அணிந்தபடி நடிகர் சிம்பு தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிக்பாஸ் வைத்த டாஸ்க், மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்களின் பேராதரவை பெற்று 75 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது, மேலும் இதில் முக்கிய போட்டியாளர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் அவருடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கவலையாக இருந்தனர்.

மேலும் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டு கொள்கின்றனர்.

அப்போது பாலா ஆரியிடம் பைனல்ஸில் உங்களுடன் வேறு எந்த மூன்று போட்டியாளர்கள் இருக்க ஆசைப்படுவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

வீடு திரும்பிய பிக்பாஸ் அர்ச்சனா வெளியிட்ட முதல் புகைப்படம், என்ன கூறியுள்ளார் பாருங்க..!

அர்ச்சனா…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, இதில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா.

ஆரம்பத்தில் வீட்டில் நன்றாக செயல்பட்டு வந்தாலும் பின்னர் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வந்தார்.

அதுமட்டுமின்றி நேற்று இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், மேலும் இவருடன் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கண்கலங்கினர்.

இந்நிலையில் தற்போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ள அர்ச்சனா, அவர் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம் தனது மகள் சாரா உடன் அர்ச்சனா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என சாரா பதிவிட்டுள்ளார்.

சித்ரா ம ர ண த் திற்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையும் ஒரு காரணமா?

சித்ரா..

சின்னத்திரை நடிகை சி த்ராவின் த ற் கொ லை க் கு அ வ ரது க ண வர் ஹேமந்த் ஒரு மு க் கிய கா ர ணமாக இ ருக்கலாம் என்று வி சா ர ணை யி ல் தெ ரிய வந்ததை அ டுத்து அ வர் கை து செ ய் ய ப் ப ட்டு சி றை யில் அ டை க் க ப்பட்டுள்ளார்.

இ ந் த நி லை யி ல் சி த் ராவின் ம ர ண த் தி ற் கு மே லும் சி ல ர் கா ர ணமாக இ ரு க்கலாம் எ ன்ற கோ ண த்தில் கா வ ல்து றை யி ன ர் வி சா ர ணை செ ய் து வ ரு கி ன்றனர்.

அ ந் த வ கை யி ல் த ற் போ து பாண்டியன்ஸ்டோர் கதையும் ஒரு கா ரணமா? எ ன்ற தகவல் த ற் போ து பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தி உ ள்ள து.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் சித்ராவின் முல்லை கேரக்டருக்கு காதல் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகம் இருந்ததாகவும், நி ச் ச யதார்த்தத்திற்கு பி ன்னரும் காதல் காட்சிகள்,

நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதாக ஹேமந்த், சி த் ராவின் தாயாரிடம் பு கா ர் கூ றி ய தாகவும், இ த னை யடுத்து சி த் ராவின் தாயார் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் பிரியாதம்பியுடன் தொ ட ர்புகொ ண் டு கா தல் கா ட்சிகளை கு றைக்க வே ண் டு கோள் வி டு த்ததாகவும் கூ ற ப் படுகிறது.

ஆனால் முல்லை கேரக்டரின் காதல் கா ட் சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் மற்றும் தொலைக்காட்சிக் குழுவினர் இதனை க ண் டுகொ ள் ள வி ல் லை என்றும் காதல் காட்சிகள் தொ ட ர்ந்ததாகவும் தெ ரிகிறது.

இதனால் சித்ராவின் கு டு ம்பத்தில் பி ர ச் சனை ஏ ற் ப ட் ட தாகவும் கூ ற ப்படுகிறது முல்லை கேரக்டரின் நெ ருக்கமான காதல் காட்சிகளால் சித்ராவின் குடும்பத்தில் பி ர ச் சனை எ ன தெ ரிந் தும்

கா த ல் கா ட் சிகளை பா ண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வைத்ததும், சி த்ராவின் த ற் கொ லை க் கு கா ர ண மா? என் ற கோ ண த்தில் த ற் போது வி சா ர ணை ந ட ந்து வ ருகிறது.

மாளவிகா மோகனனுடன் மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ நடிகர்!

மாளவிகா மோகனன்…

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘மாஸ்டர்’ படத்தை அடுத்து ஹிந்தியில் ஒரு வெப்தொடரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் நாயகனாக சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த வெப்தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூரரை போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

சூரரை போற்று..

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளி வந்தது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியான முதல் மாஸ் நடிகரின் படம் இதுதான் என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் விமர்சன அளவிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது சர்வதேச அளவில் கெளரவம் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 78வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ’சூரரை போற்று’ படம் திரையிடப்பட உள்ளதாக சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் மிகச் சில படங்கள் மட்டுமே திரையிடப்பட உள்ள நிலையில் அதில் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படமும் ஒன்று என்பது தமிழ் சினிமா உலகிற்கே ஒரு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா? முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்களால் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் கேப்ஷனாக ’என்ன மச்சான், நான் அழகா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷால் நடித்த ’சமர்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகோ அழகு அவள் பேரழகு’ என்ற பாடலுக்கு மிக அழகாக நடனமாடி உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பதிவு செய்துள்ள இன்னொரு பதிவில், தனிமையில் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’நான் தனியாக நிற்கிறேன் என்றால் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல.

எந்த ஒரு விஷயத்தையும் நான் தனியாக கையாளும் அளவுக்கு வலிமையானவர் என்பது பொருள்’ என்றும் பதிவு செய்துள்ளார். சாக்‌ஷி அகர்வாலின் இந்த இரண்டு லேட்டஸ்ட் பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் சாக்‌ஷி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘டெடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ‘அரண்மனை 3’, மற்றும் ‘புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ‘டெடி’ விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.