“இந்த பொங்கல் உங்களுக்கு சூப்பர் Collection மா” – மாஸ்டர் படத்தை பார்த்து வியந்துபோன சென்சார் அதிகாரிகள்!

மாஸ்டர்…

ரெண்டே படத்துல தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி படத்திற்கு பிறகு விஜய் உடன் இணைந்து “மாஸ்டர்” படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், அனிருத் என சரவெடி பட்டாளத்தையே படத்திற்குள் கொண்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு காத்திருந்த போது கொரோனா வந்து போட்டுத்தாக்க படம் வெளியாகவில்லை.

அப்டேட்டிற்காக போனி கபூர் போல ரசிகர்களை ஏமாற்றாமல் பாடல்களும், லிரிக் வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களை எப்போதும் டியூனிங்கில் வைத்திருந்தார்கள். காத்திருந்து காத்திருந்து அடுத்த வருடமே வந்து விட்டது, இதுக்கு மேல தாங்காது என மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாராகிவிட்டனர்.

திரைப்படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என தகவல் பரவியது. ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனதால் பதறிப்போன ரசிகர்கள், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வேணும் என சமூக வலைதளங்களில் பொங்கினார்.

அதன் பொருட்டு படம் தியேட்டர் + ஓடிடி , இரண்டிலும் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. மேலும் பொங்கலுக்கு வேறு எந்த படமும் வெளியீடு இல்லை, மாஸ்டர் படமே அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்களும் குஷி ஆனார்கள். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் சென்சார் போர்டுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.

அதனை பார்த்த குழுவினர், படம் வேற மாதிரி, வேற மாதிரி என ஆச்சர்யப்பட்டு போனார்களாம். நிறைய இடத்தில் எதிர்ப்பாராத ட்விஸ்ட் வைத்து அசத்திவிட்டாராம் லோகேஷ். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் சொட்ட சொட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் படக்குழுவினர் U/A வேண்டுமென்று அவர்களிடம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே படம் ‘Fight club’ படத்தை போல இருக்கும் என யாரோ கெளப்பிவிட்ட புரளியால் எதிர்ப்பார்ப்பு எகிறும் நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்னும் புல்லரிக்க வைப்பது போல் உள்ளது. “இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஷன் மா” என போக்கிரியில் சொன்ன வசனத்தை இன்னும் செஞ்சு காட்டுகிறார், இளைய தளபதி விஜய்.

சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் ! – குவியும் ஹார்ட் இன்கள் !

சமீரா ரெட்டி…

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார்.

தற்போது பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருந்த பொழுது எடுத்த ஹாட் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார் சமீரா ரெட்டி.

இதற்கு “பதறாதீங்க நான்தான் இவ்வளவு சூடாக போஸ் கொடுத்தது ” என்று Caption போட்டுள்ளார்.

DD வெளியிட்ட வீடியோ – அதிர்ச்சியில் நெட்டிசன்கள் !

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு தயார் ஆகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னழகு வளைவு தெரிய, ஷாக் ஆன ரசிகர்கள், “போட வேண்டியது போடுமா எல்லாமே தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/492132701

 

பி ரபல நடிகர் பாண்டியராஜனா இது.? எப்படி இருந்த ம னுஷன் இப்படி ஆ கிட்டாரே.?அ திர் ச்சி யில் பார்த்த ரசிகர்கள்..!!

பாண்டியராஜன்..

பாண்டியராஜன் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவர் பல நகைச்சு வையான தமிழ் படங்களில் முன்னணி வேட ங்களில் நடித்துள்ளார். தற்போது துணை மற்றும் நகைச்சுவை வேடங் களில் நடிக்கிறார். பாண்டியராஜன் சென்னை சைதாபேட்டையில் ரத்னம் மற்றும் சுலோச்சனா ஆகியோருக்கு கீழ் நடுத்தர குடும் பத்தில் பிறந்தார்.

இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கவிஞர் அவினாசி மணியின் ம கள் வாசுகியை 1986 இல் தி ருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிருத்வி ராஜன், பல்லவ ராஜன் மற்றும் பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். பாண்டியராஜன் படங்களில் நடிக்க விரும்பினார்.

ஆனால் அவரது உ யரம் மற்றும் தோற் றம் கா ரணமாக அவர் உதவி இயக்கு நராக சேர முடிவு செய்தார். அதன்பிறகு அவர் தமிசிசாய் கல்லூரியில் சேர்ந்தார், அங்கு அவர் வயலின் கற்றுக் கொண்டார். பின்பு 1977 இல் “இசாய் செல்வம்” என்று டிப்ளோமா பெற்றார். அதன் பிறகு அவர் எழுத் தாளர் தூய வனுடன் அலு வலக உத வியா ளராக சேர்ந்தார். இங்கே அவர் இயக்குனர் கே.பாகியராஜை சந்தித்தார் பின்னர் அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

அவர் டார்லிங் ஆகியவற்றில் தனது இணை இயக்குநராக ஆனார் மற்றும் முந்தனை முடிச்சு விவாதம் வரை பணியாற்றினார். கன்னி ராசி படத்தின் கதையை சிவாஜி கணேசனின் சகோதரர் சண்முகத்திடம் பாண்டியராஜன் சொன்னார், அவர் அந்தக் கதையைக் கேட்டு ஏற்றுக்கொண்டார், நிதியாளர்கள் வாங்க மறுத்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

இவரது முதல் இயக்குனரான கன்னி ராசி 1985 இல் பிரபு மற்றும் ரேவதி நடித்தார். ஆன் பாவம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது வரை அவர் கைவந்த கலாய், டபுள்ஸ் உள்ளிட்ட ஒன்பது படங்களை இயக்கியுள்ளார், அங்கு அவர் பிரபு தேவாவை முக்கிய கதா பாத்தி ரத்தில் இயக் கியுள்ளார் மற்றும் சுமார் 90 தமிழ் படங்களில் நடித்தார.

மேலும் ஒரு மலையாளம் கதவேஷேஷனைத் தாக்கியது, அங்கு அவர் திலீ ப்புடன் நடித்தார். சமீ பத்தில் அவர் சன் டிவியில் மாமா மேப்பிள் என்ற தொலைக்காட்சி சீரி யலில் நடித்து வருகிறார் அந்த சீரியல் நம் யாராலும் மரக முடியாத ஒரு சீரியல் ஆகும்.

ஹெல்ப் என்ற அவரது ஆங்கில குறும்படம் பிரேசிலில் சாவோ பாலோவில் நடந்த ஆர்ட்டெகோ திரைப்பட விழா 2011 இல் பரிந்துரைக்கப்பட்டது.‘உதவி’ என்பது பாண்டியராஜனின் ஆங் கிலத்தில் முதல் குறும்படம் இயக்கினர்.

அதன்பிறகு பல்வேறு திரைபட ங்களில் நடித்து வந்த பாண்டியராஜன் இறு தியாக பஞ்சுமிட்டாய் படத்தில் நடித்திருந்தார். சினிமாவிற்கு தோற்றம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர். தற்போது நட்பே துணை படத்திலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவரது படத்திலும் புகைப்படங்கள் வெளி யாகி இரு ந்தன அதில் மிகவும் சோர் வுடன் உ டல் ந ல கு றை வு ஏற்பட்டது போல தோ ற்றம ளிக்கிறார். அதனால் திடீர் என்று பாண்டியராஜனுக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப் பியுள்ளனர்.

தி டீரென்ற உட ல்நலக் குறை வால் பி ரபல காமெடி நடிகர் பெஞ்சமின்..!! உ யிரை காப் பாற்றுங்கள் என்று க ண்ணீர் விட்டு கேட்ட வீடியோ பதிவு..!!

பெஞ்சமின்…

பிரபல தமிழ் திரைப்படநடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக் கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி முகமா னார். இவர் 40-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று நம் எலோருக்கும் தெரிந்தவிசையம்.

இந்த நிலையில், நடிகர் பெஞ்சமின் தி டீர் உ டல் ந ல க்குறைவால் பாதி க்கப்பட்டுள் ளதாகவும் இதனால் அவர் மருத் துவமனையில் அனும திக்கப்பட்டு ள்ளதாகவும் சமூக வலை தள ங்களில் தக வல்கள் பர வி வருகின்றன.

இவர் தமிழில் நடித்த படங்கள் ஆட்டோகிராப், திருப்பதி, திருப்பாச்சி, வேங்கை, அருள் போன்ற ஏராளமான திரைப் படங்களில் நகைச் சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் பெஞ்சமின்.

இவருக்கு 54 வயதாகும் பெஞ்சமினுக்கு மா ரடைப்பு ஏற் பட்டு ள்ளது. இதையடுத்து உருக்கமான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு ள்ளார். அந்த வீடி யோவில் கையில் ஊசி குத்திய ப்ளாஸ்திரியுடன் அவர் காணப்படுகிறார்.

அவர் கூறுகையில் எனக்கு ஹா ர்ட் அட் டாக் வந்து சேலத்தில் மூன்று நாட்கள் சி கிச் சை எடுத்தேன். அதன்பிறகு இங்கு அறு வைசி கிச்சை செய்யும் அளவிற்கு எனக்கு வ சதியி ல்லை. பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதயாலயா ம ருத்துவ மனைக்கு கொண்டு செல்லுமாறு மருத் துவர்கள் கூறி யிருக்கின்றனர்.

எவ்வளவு செலவா கும் என்று தெ ரியவில்லை. நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ நண்பர்களிடம் கூறி மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டு க்கொள் கிறேன் என்று தெரிவித்துள்ளார் அந்த வீடியோ பதிவில்.

மேலும் ரசிகர்கள் ப லரும் அவர் வி ரைவில் ந லம் பெற்று வீடு தி ரும்ப வேண்டும் என சமூ க வலைத ளங்க ளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் படத்தில் பேயாக நடிக்கும் பிரபல நடிகை?

மிஷ்கின்..

ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி. விஷாலின் சண்டக்கோழி மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இந்த வரிசையில் 2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார்.

படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்..!

கால்ஸ்..

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “கால்ஸ்”. ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன்.

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன்.

அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.
இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை” என கூறினார்.

மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ள அடுத்த தமிழ் நடிகை!

ஹன்சிகா…

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் சில மாதங்களாக இருந்த நிலையில் சமீபகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உலகின் முன்னணி சுற்றுலாதளங்களை கொண்ட மாலத்தீவு,

தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை வளப்படுத்த இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கொண்ட நடிகைகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி தங்கள் நாட்டிற்கு வரவழைத்தது.

இந்த சலுகையை பயன்படுத்தி கொண்டு கடந்த சில வாரங்களாக மாலத்தீவில் தமிழ் நடிகைகள் குவிந்து வருகின்றனர்.

முதலில் தேனிலவு கொண்டாட தனது கணவருடன் காஜல் அகர்வால் சென்றதை அடுத்து தமிழ் நடிகைகள் பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தா உள்பட ஒரு சில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்

மாலத்தீவுக்கு சென்ற நடிகைகள் அங்கிருந்து கொண்டே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களும் மாலத்தீவில் கொட்டிக்கிடக்கும்

அழகையும் புகைப்படங்களாக பதிவு செய்து மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை சுற்றுலா பயணிகளுக்கு தூண்டினர்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக மாலத்தீவு சென்றவர் நடிகை ஹன்சிகா.

இவர் தனது மாலத்தீவு பயணத்தை உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் ஒருசில புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் இவரும் அந்நாட்டின் சலுகையில் தான் மாலத்தீவு சென்றிருப்பார் என கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில நாட்களுக்கு ஹன்சிகாவின் கண்கவர் கவர்ச்சி புகைப்படங்களை மாலத்தீவு அழகோடு ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிரஞ்சீவியின் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்கும் தனி ஒருவன் பட இயக்குனர் !

மோகன் ராஜா…

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான தனிஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இவர் M. குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் , தனி ஒருவன், வேலைக்காரன் போன்று ஏராளமான தரமான படங்களை கொடுத்துள்ளார். இதனால் இவரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது ஜெயம்ரவி நடித்திருக்கும் தனிஒருவன் 2 படத்தின் பணிகளை செய்து வருவதாக கூறப்பட்டது. அதன் பிறகு தியாகராஜன் தயாரிப்பில், பிரசாந்த் நடிப்பில், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை எடுப்பதாக இருந்தது.

பிறகு பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனரான JJ பிரெட்ரிக் அந்த படத்தின் ரீமேக்கை இயக்க போகிறார் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜா தற்போது திடீரென அவர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மோகன் ராஜா தனது Twitter பக்கத்தில், “சிரஞ்சீவியின் 153வது படத்தை இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஆசியால் தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தான் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்க போகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சம்யுக்தாவின் Latest Photos !

சம்யுக்தா..

பிக்பாஸ் – 4 இல் யார்ரா இது? புதுசா ? ஆனா நல்லா இருக்கே என புதுவரவாய் வந்து பகழ் பெ ற்றவர் சம்யுக்தா. இவரை பற்றி சொல்ல நிறைய திறமைகள் இவரிடம் கை வசம் உள்ளது. மாடலிங், நடிப்பு, ஊட்டச்சத்து பயிற்சியாளர் என பல்துறை வித்தகர்.

2007 இல் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டம் பெ ற்று அ ப்படியே மாடலிங் துறைக்கு வ ந்தார். மலையாளத்தில் “ஓலு” என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர்,

தமிழில் ”சந்திரமுகி” நாடகம், சில விளம்பரங்களிலும் நடித்தார்.
பல துறைகள் தா ண்டி பிக்பாஸ் 4 இல் உள்ளே வந்தவருக்கு, ஓவியா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு ரசிகர் பட்டாளம் சே ர்ந்தது. இவரது ரியாக்சன்கள் மீ ம் மெ ட்டிரியல் ஆனது. அது வரை உள்ளே தி வ்யமாய் சு ற்றிக்கொ ண் டு இ ருந்தவர்,

தொகுப்பாளர் பாவனா இவரது தோழி, அதனால் இவர் த ப் பித்து கொ ள் கிறார் என்று அ ர சல் பு ரசல்கள் வந்த அ டுத்த வா ரமே வெ ளியேற்றப்பட்டார். வந்த வே கத்தில் சமூக வலைதளத்தில் பிஸியான இ வரை பலர் பி ன் தொ டர ஆரம்பித்தார்கள். கூடுதல் கு ஷியோடு அதிக போட்டோக்களை பதிவேற்றி,

ரசிகர்கள் ம த் தியில் தனது மவுசு கு றையாமல் பார்த்துக்கொ ள் கிறார். அந்த வரிசையில் த ற் போ து போட்ட பு கைப்படத்தில் இ ற க்கமான ‘U cut’ மே லாடையில் தா ரா ளம் கா ட் டியுள்ளார். இ தனால் ரசிக ர்கள் சொ க் கிபோய் கி ட க்கிறார்கள்.