50 வயசுலயும் ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து கொண்டு Pose கொடுத்த நடிகை ஷோபனா !

நடிகை ஷோபனா..

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான்.

இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

இந்த நிலையில் ஷோபனா வுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவர் திரைத்துறையை சம்பந்த பட்டவர் இல்லை என்று கூறப்படுகின்றது.

50 வயது ஆனாலும், ஆன்லைனில் நாம் பார்க்கும், ட்ரான்ஸ்பிரண்டான புடவை அணிந்து கொண்டு Hot ஆக வருகிறார் ஷோபனா. இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

40 வயதிலும் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து ஆட்டம் போட்ட கனிகா ! ரசிகர்கள் ஷாக் …!

நடிகை கனிகா..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் தொடையழகு தெரிவது போல கவர்ச்சி ஆட்டம் போட்டு வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

உடல் முழுக்க நனைய அருவியில் குளியல் போட்ட லக்ஷ்மி குறும்பட நடிகை ! வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை லஷ்மி பிரியா..

அது என்ன மாயமோ, மந்திரமோ என்று தெரியவில்லை, இவரது இயற்பெயரிலேயே உருவான லக்ஷ்மி என்ற குறும்படத்தில் நடித்திருந்ததன் மூலம் பிரபலமானார் நடிகை லஷ்மி பிரியா.

தடம் பட இயக்குநர் மகிழ்திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார் லக்ஷ்மி.

வனிதாவை திட்டி பயங்கர Famous ஆன தயாரிப்பாளர் ரவீந்திரன், சுட்டக்கதை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. அதன் பின் நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்ததன் மூலம் கடை கோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் இந்த படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம். கட்டின கணவனை விட்டு ரயிலில் அறிமுகமான வேற ஒருவருடன் உறவுகொல்வது போல ஒரு கதையில் நடித்தார்.

இந்த படம் என்னதான் Views-இல் அள்ளினாலும் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

வாழையிலையில் க வர்ச்சியாக காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்!!

அனிகா…..

தல அஜித் நடித்த ’விஸ்வாசம்’ என்ற திரைப்படத்தில் அஜித் நயன்தாரா தம்பதியின் மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்.

இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இவர் பதிவு செய்யும் ஒரு சில புகைப்படங்கள் எல்லை மீறிய க வர்ச்சியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் வெறும் வாழைகளை மட்டுமே உடையாக கொண்ட காஸ்ட்யூமில் உள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க முயற்சித்து வருவதாகவும் மலையாளத் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை பாவனா – வைரலாகும் புகைப்படங்கள்…!

நடிகை பாவனா……

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் வெகு நாட்களுக்குப் பிறகாக தற்போது தன்னுடைய அழகான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி கொள்ளை அழகுடன் இருக்கிறீர்கள் என்று நடிகை பாவனாவை வர்ணித்து வருகிறார்கள்.

“Body Full ஆ, White Wash பண்ண மாதிரி பளபளன்னு இருக்காடா ” யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…!

யாஷிகா……

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து க வர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

 

View this post on Instagram

 

Glamorous #yashika For more pics…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

தற்போது, யாஷிகா ஆனந்த்தின் Hot Photo சிலதை தனது வலைதள பக்கத்தில், வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் குஷியாக “Body Full ஆ, White Wash பண்ண மாதிரி பளபளன்னு இருக்காடா ” என்று comment அடிக்கிறார்கள்..

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், படத்தின் த ற்போ தைய நிலை என்ன? இதோ..!

இயக்குனர் அட்லீ….

ராஜா ராணி படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் அட்லீ.

இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல் என ஆகிய மாஸ் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக பெண்களுக்கு முக்கிய துவம் கொடுக்கும் வகையில் சென்ற ஆண்டு இவரின் இயக்கத்தில் விஜய் நடித்து பிகில் படம் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸில் ரு 300 கொடி வசூல் செய்தது.

மேலும் இப்படங்களை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஷாருக்கானை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் நடக்காது என சில வதந்திகள் சமூக வலைதள பக்கங்களில் பரவி வந்தது.

மேலும் சமீபத்தில் இயக்குனர் அட்லீ தனது 5ஆம் படத்தை நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்க போவதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் ஷாருக்கான் படம் ட்ராப் ஆகவில்லையாம் கொ ஞ்சம் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறதாம், மேலும் க ண்டிப்பாக இப்படத்தின் பட்பிடிப்பு கொரானா ஊ ரடங்கு முடிந்ததும் நடையெற்று படம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அ றிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று ( 2 November ) வெளிவரும் என தெரியவந்துள்ளது.

லாக்டவுன் TRP கிங் யார்? ரஜினியா, விஜய்யா, அஜித்தா.. இதோ….!

தமிழ் சினிமா…….

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது புதிதாக கிளம்பியுள்ள போட்டி தான் இந்த TRP ரேட்டிங் ஒப்பிடுதால்.

ஆம் முன்பெல்லாம் தல அஜித் Vs தளபதி விஜய் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் படங்களில் விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.

ஆனால் தற்போது இந்த போட்டி தொலைக்காட்சிகளில் ஒளிப்ரபகும் படங்களின் TRP ரேட்டிங் வரை ரசிகர்களிடம் ஒரு சுனாமி போல் கிளம்பியுள்ளது.

மேலும் இந்த கொரானா ஊரடங்கு நேரத்தில் இந்த TRP ரேட்டிங் போட்டி தல அஜித் மற்றும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான படங்களின் டாப் 5 TRP ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் முதலிடத்தில் பிடித்த அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது தல அஜித்தின் விஸ்வாசம்.

மேலும் இதனை அடுத்து வாரம் வெளிவரும் பிகில் படத்தின் TRP ரேட்டிங் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தயாரிப்பாளரின் கண்டிசன், பாலிவுட் பட வாய்ப்பை உதறி தள்ளிய கீர்த்தி சுரேஷ்.. காரணம் என்ன?

கீர்த்தி சுரேஷ்……..

இளம் வயதிலேயே தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆம் இவருக்கு மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதன்பின் தெலுங்கு, தமிழ் ஆகிய பல மொழிகளில் நடித்து வந்தார். ஆனால் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு பெரிதும் திரையுலகில் மார்கெட் உருவாகியது.

மேலும் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் மற்றும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஆகிய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் சென்றார்.

ஆம் கால் பந்து வீரரின் வாழ்க்கை வரலாறு படமான மெய்டன் படத்தில் அஜெய் தேவகன் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருந்தார்.

மெய்டன் படப்பிடிப்பின் போது சில காட்சிகளில் பிகினி உடையில் நடிக்க வேண்டும் என்று படத்தில் தயாரிப்பாளர் கண்டிசன் போட்டாராம்.

ஆனால் நான் பிகினி உடை அணிந்து நடிக்க மாட்டேன் எனக்கு அது செட் ஆகாது என கூறி படத்தில் இருந்து விலகி விட்டாராம் கீர்த்தி.

மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் புகழ் பிரபல நடிகை பிரியாமணி நடிக்க போகிறாராம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள்… புகைப்படத்துடன் இதோ..

ரோல்ஸ் ராய்ஸ்………

திரை துறையை சேர்ந்த பல பரபலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பிடித்த விஷயங்களை வைத்து கொள்ளவார்கள்.

அதில் ஒன்று தான் கார். ஆம் ஒரு முன்னணி பிரபலத்தை தற்போது அடையாளம் கண்டு கொள்ளவதே அவர்கள் பயன்படுத்தும் காரை வைத்து தான்.

அதிலும் விலை உயர்ந்த கார்களை தான் முன்னணி பிரபலங்கள் தங்களது பயணத்திற்கு பயன்படுத்துவார்கள். அப்படி விலை உயர்ந்த கார்களில் ஒன்று தான் ரோல்ஸ் ராய்ஸ். இதன் ஒரு காரின் சராசரியான விலை மட்டுமே ரு 10 கோடியை தாண்டும்.

இந்நிலையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை நம் தமிழ் திரையுலகில் எந்தெந்த முன்னனி நட்சத்திரங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்று இங்கு புகைப்படத்துடன் பார்ப்போம்..

1. ஷங்கர்

முதன் முதலில் தமிழ் திரையுலகில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியவர்.

2. தளபதி விஜய்

3. ஏ.ஆர்.ரஹ்மான்

4. தனுஷ்