நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, தற்போது கொஞ்சம் Weight போட்டு உள்ளார்.
சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி.
தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், உள்ளாடை இல்லாமல் மேலாடை அணிந்து கொண்டு படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும்,
இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.
நவரசாவில் யோகி பாபு உடன் ஒரு குறும் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.
இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் புடவை அணிந்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டார், அவை இப்போது வைரலாகி வருகின்றன.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து,
மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், புடவை அணிந்து சோஃபாவில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய Sofa” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.
பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன்.
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.
அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மடோனா செபாஸ்டின் தற்போது இடுப்பு தெரிய நடந்து வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சூடு தாங்காம குப்புன்னு வியர்த்து போய் கிடக்கிறார்கள்.
சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.
அதில், அன்புள்ள யாஷிகா, நீங்கள் இந்த நேரத்தில் தான் மிகவும் தைரியமாகவும் பாசிடிவாகவும் இருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவீர்கள்.
நானும் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துள்ளேன். அது எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். மிக விரைவாக நீங்கள் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த யாஷிகாவும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது.
அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்ச்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா .
அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.
இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், பச்சை நிற உடை அணிந்து கிளாமராக டான்ஸ் ஆடி இளசுகளை உசுப்பேத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னான்னு வர்ணித்து வருகின்றனர்.
கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்,
இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.
இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,
சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த நிலையில் கேத்தரின் தெரசா மாடர்ன் உடையில் தனது முன்னழகு வளைவு நெளிவு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலது தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது. அந்தவகையில் இவரை பார்த்த மக்கள்,”Vennila Icecream Family Pack..” என்று வர்ணிக்கிறார்கள்.
மோகன் ஜி இயக்கம், நடிகர் ரிச்சர்ட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛ருத்ர தாண்டவம்’. இவர்கள் கூட்டணியில் வெளியான திரெளபதி படம் நாடக காதல், திருமணம் குறித்து பேசியது.
இதற்கு ஒருபுறம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி சர்ச்சையானது. இப்போது உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படமும் சமூகத்தில் நிலவும் மற்றுமொரு முக்கிய பிரச்னையை குறித்து பேசப்போகிறது. இந்தப்படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மதமாற்றம், ஜாதி அரசியல் மற்றும் பிசிஆர்., சட்டங்கள் ஆகியவற்றை இந்தப்படம் பேச போகிறது என்பதை இன்று வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவராக மதம் மாறினால் பிசிஆர்., சட்டம் செல்லாது, என்னப்போய் சாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுடீங்க…
போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் நிச்சயம் இந்த படமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என டிரைலரில் வரும் காட்சிகளை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் டிரைலரில் கவுதம் மேனன் சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தை பேசி உள்ளார்.
ருத்ர தாண்டவம் படத்தில் நாயகனாக ரிச்சர்ட்டும், நாயகியாக தர்ஷா குப்தாவும் நடித்துள்ளனர். மற்றுமொரு முக்கிய வேடத்தில் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராதாரவி, தம்பி ராமைய்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது.
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோ.தி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் து.ப்.பா.க்.கி, மாற்றான், மெர்சல், கோமாளி, வி.வேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கை.வசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செ.ய்து வருகிறார்.
தற்போது ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற ஆடையில் போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால், தனது இ.டை.யழகு, முன்னழகு காட்டி விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள், Red Velvet Cake-U என கமெண்ட் அ.டி.த்து வருகின்றனர்.