தனுஷுடன் இரவு பார்ட்டியில் கும்மாளம் அடித்த மச்சினிச்சி!.. அடுத்த நாளே முன்னாள் கணவரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

தனுஷுடன்..

பிரபல முன்னணி நடிகரான தனுஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஏரளாமாக அடிக்கடி வந்துள்ளது. குறிப்பாக அமலா பால் விவகாரத்து விஷயம் கூட தனுஷால் தான் நடந்தது என கூறி வந்தனர்.

என்ன தான் நடிகர் தனுஷ் நல்ல நடிகர் என்றாலும், கிசு கிசுக்களில் இவரை அடிச்சிக்க ஆளோ இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இதையடுத்து, தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் விவாகரத்து நடைபெற முழுக்க முழுக்க தனுஷின் இரவு பார்ட்டி தான் காரணம் என ஒரு செய்தி வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றால் இரவு பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான். அந்த பார்ட்டியில் யார் இருக்கிறார்களோ இல்லையோ தனுஷ் கண்டிப்பாக இருப்பார். அவருடன் குறிப்பிட்ட சில நடிகைகள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். அவர்களின் புகைப்படமும் லீக்காவது வழக்கம்.

அதேபோல் அன்று தனுஷுடன் அவரது மச்சினிச்சி சௌந்தர்யாவும் உடன் வந்திருந்தாராம்.

அந்த நேரத்தில் தான் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் என்பவருடைய நண்பர் அந்த பார்டிக்கு வந்து ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை கவனித்துள்ளார்.

அப்போது பார்ட்டியில் தனுசுடன் சௌந்தர்யா இரவு தங்கியதையும் கணவனிடம் போட்டுக் கொடுத்து விட்டாராம் அந்த நண்பர். இதன்பின்னர், அன்று இரவு பார்ட்டி முடித்து விட்டு மனைவி வந்து விடுவாள் என காத்துக் கொண்டிருந்த அஸ்வினுக்கு ஏமாற்றம் அடைந்ததை விட அந்த நண்பர்

சொன்ன விஷயம் கோபத்தை ஏற்படுத்த உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என கிசுகிசுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் உண்மையானதா? என அவர்களுக்கு தான் வெளிச்சம்.

மகளின் பிறந்தநாளில் வனிதா செய்த காரியம்: மகளையும் கெடுத்துவிடாதே.. எங்கே சின்ன பொண்ணு? ரசிகரின் சரமாரியான கருத்து!!

வனிதா..

நடிகை வனிதா தனது மகள் ஜோவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து வெற்றியைத் தேடி சென்று கொண்டிருக்கும் வனிதாவின் மூத்தமகள் தான் ஜோவிகா.

அம்மா வனிதாவைப் போன்று இவரும் பிரபலமாகி வருகின்றார். மிகவும் தைரியமான இவர் தாய்க்கு ஆதரவாக எந்தவொரு பயம் இல்லாமல் பேசுவதோடு,

அம்மாவின் சமையல் கலையில் தன்னுடைய திறமையினையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜோவிகா தனது 16வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படத்தினை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மகளின் வாய்க்கு வாய் வைத்து கேக் ஊட்டிவிடும் புகைப்படத்தினை அவதானித்த பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார். ஆனால் சிலரோ பிள்ளைகளையும் கெடுத்துவிடாத வனிதா என்று கருத்து தெரிவித்து வருகின்றார்.

10 வயது குறைந்தவருடன் இரண்டாவது திருமணமா? சுரேகாவாணி விளக்கம் !

சுரேகா வாணி..

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் சிறிது நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

அதன்பின் நடிகை சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் எனவும், அந்த மாப்பிள்ளை இவரை விட 10 வயது குறைந்தவர் எனவும் வதந்திகள் பரவின.

அதை மறுத்துள்ள சுரேகா வாணி, எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஒரு யோசனையும் இல்லை எனவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

“இனி என்னால அதை செய்ய முடியாது…” யாஷிகா ஆனந்தின் வருத்தம் !

யாஷிகா ஆனந்த்..

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துக்களை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர்.

“இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கோபித்து கொள்வதா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன் நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்..” போன்ற பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த யாஷிகா, இடுப்பு எலும்பில் பல முறிவுகளும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சர்ஜரிக்கு பிறகு ரெஸ்ட் எடுத்து வருகிறேன், அடுத்த 5 மாதத்திற்கு என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது, உடலை இடமோ வலமோ கூட திருபமுடியாத நிலை. இயற்கை உபாதைகள் எல்லாம் படுத்த படுக்கையில் தான்.

முதுகு எலும்பில் பலத்த காயம் அடைந்துள்ளது. நல்ல வேளையாக முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துவிட்டார் என்று கூறியுள்ள நிலையில் யாஷிகா,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற் பயிற்சி செய்த வீடியோவை பதிவிட்டு தற்போது இருக்கும் நிலையில் இது எனக்கு சாத்தியமே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

திரைபடத்தில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை….!

ரக்ஷிதா…

விஜய் தொலைக்காட்சியில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி, கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும், நடிப்பிலும் கைதேர்ந்தவர் என்று சொல்லலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நடிப்பால், தன் வசம் இழுத்துக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை விஜய் தொலைக்காட்சியில் இருமுறை பெற்றிருக்கிறார்.

ஜீ சேனலில் ஒரு சீரியலிலும், ஒருசில ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று உள்ளார். “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியல் மூலம், நடிகர் ஆர்.ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒருசில தமிழ் படங்களில் சிறிய காட்சிகளிலும், நடிகையாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் தோன்றியுள்ளார்.

இந்த நிலையில் கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் ரக்ஷிதா. “ரங்கநாயக” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குருபிரசாத் இயக்க, நடிகர் ஜக்கேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுகுறித்து ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “படம் துவங்கியது, நண்பர்களே உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு கட்டாயம் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து, கூடிய விரைவில் ரக்ஷிதா விலகி விடுவார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

 

“இப்படி Shape காட்டி, அழ விடுறதெல்லாம் ரொம்ப தவறுங்க..” ரேஷ்மாவின் வீடியோ!!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நடித்து வருகிறார்.

இப்போது, கிளாமர் அவதாரம் எடுத்த அவர் Master still பொறித்த Tshirt ஒன்றை அணிந்து கொண்டு Shape காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இப்படி Shape காட்டி, அழ விடுறதெல்லாம் ரொம்ப தவறுங்க..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

மைனாவின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திய கணவர்: Emotional ஆன மைனா..!

நந்தினி..

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி கணவனோடு இருக்கும் வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில், தற்போது தன் கணவர் தன்னுடைய முகத்தில் நெஞ்சில் தன் முகத்தை பச்சை குத்தியதை செல்பி புகைப்படங்கள் எடுத்து எமோஷனலாக உணர்வதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்

ஷாலு ஷம்முவின் Glamour Video : வாய் அடைத்து போன ரசிகர்கள் !!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு அவர்களது இளமையை ஞாபகப்படுத்தி உள்ளார்.

இதனை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் “என்ன ஆட்டம்.. ஆடுற ஆட்டத்துல எல்லாமே ஆடுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“புடவையில் Glamour பொ.ம்மாயி” அனிகாவை பார்த்து மெய் சி.லிர்த்து போன ரசிகர்கள்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இ.ய.க்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கு.ழ.ந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ர.வு.டி தான், மி.ரு.தன், வி.ஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு ச.வா.ல் விடும் வகையில் க.வ.ர்ச்சி போட்டோ ஷூ.ட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், தற்போது நயந்தாரவுக்கே ச.வா.ல் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆ.க்.கி வருகிறார்.

சமீபத்தில் மலைப் பிரதேசம் ஒன்றில், ட்ரான்ஸ்பரண்ட் பு.ட.வை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள், “புடவையில் Glamour பொம்மாயி” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இட்லி துணியை உடையாக அணிந்து பின்னழகை காட்டிய தமன்னா: வைரல் போட்டோ..!!

தமன்னா….

முதன் முதலாக பாலிவுட்டில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். அதன் பிறகு 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour மற்றும் November Story என்ற இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துள்ளார். இதில் November 11 சீரிஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த நிலையில் இட்லி துணியை உள்ளாடையாக அணிந்து தன்னுடைய திமிரும் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் தமன்னா.