போலி என்கவுண்டர்களை விசாரிக்கும் ஆபிசர் – சிம்டாங்காரன் விமர்சனம்!

சிம்டாங்காரன்…

மும்பையில் தொடர்ந்து என்கவுண்டர்கள் செய்து வருகிறார் போலீஸ் அதிகாரி அன்வர். இவர் செய்த என்கவுண்டர்கள் போலியானது என்று கருதி மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைகிறது.

அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான நாகார்ஜுனா நியமிக்கிறார்கள். நாகார்ஜுனாவின் விசாரணையில் அன்வர் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அன்வரும் நாகார்ஜுனாவை விசாரிக்க விடாமல் தடுக்கிறார்.

இறுதியில் அன்வர் பற்றிய விவரத்தை நாகார்ஜுனா கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. ஆக்ஷன் திரில்லர் படமாக 2018 ஆம் ஆண்டு ‘ஆபிசர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது ‘சிம்டாங்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாகி உள்ளது.

நாயகனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா, தனக்கே உரிய பாணியில் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மயிரா சரீன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராம் கோபால் வர்மா. அரசியல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார்.

ரவிசங்கர் இசையில் பாடல் அனைத்தும் ரசிக்கும் விதம். பரத் வியாஸ் மற்றும் ராகுல் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் சிம்டாங்காரன் சிறப்பானவன்.

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார்!

டான்யா ராபர்ட்ஸ்…

சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார்.

பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65. 1975-ல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்ற படத்தில் அறிமுகமான டான்யா, எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார்.

1994-ல் கடைசியாகப் படங்களில் நடித்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்தினார். கிறிஸ்துமஸுக்கு முன் தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது மயங்கி விழுந்தார் டான்யா.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும், பின்னர் உயிருடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் டான்யா மரணம் அடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான்யாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் – அருண் விஜய் எச்சரிக்கை!

அருண் விஜய்…

என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அருண்விஜய்யின் பெயரை வைத்து இளம் பெண்களை ஏமாற்றி வரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம் உள்ள இளம் பெண்கள் தேவை என்ற பொய் விளம்பரம் ஒன்று எப்படியோ அருண்விஜய் கண்ணில் பட்டுவிட்டது.

இதனால் பதறிப்போன அருண் விஜய் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இருந்து வந்த ஆதித்ய வர்மா பட நடிகைக்கு கொரோனா!

நடிகை பனிடா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதித்ய வர்மா பட நடிகை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனில் இருந்து வந்த ஆதித்ய வர்மா பட நடிகைக்கு கொரோனா
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. பாலிவுட் நடிகையான இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை பனிடாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வந்த பனிடா, இந்தி பட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்துள்ளார். அப்போது அவருடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பனிடாவிற்கும் பரிசோதனை செய்ததில் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்,

ஆனால் அவர் அரசு மருத்துவமனை சுகாதாரமின்றி இருக்கும் எனக்கூறி செல்ல மறுத்ததால், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். அவருக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அவரது மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்துக்கு வரும் சிபிராஜின் கபடதாரி!

கபடதாரி…

சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கபடதாரி படம் வரும் 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் கபடதாரி. இந்தப் படத்தில் சிபிராஜ் உடன் இணைந்து நந்திதா, பூஜா குமார், நாசர், ஜெய பிரகாஷ், ஜே சதீஷ்குமார், மயில்சாமி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கிரியேட்டர்ஸ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கபடதாரி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு கபடதாரி படத்தை திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வரும் 28 ஆம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கபடதாரி படம் தவிர, சிபிராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ரேஞ்சர் படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன், காளி வெங்கட் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

ரேஞ்சர் படத்தில் வனத்துறை அதிகாரியாக சிபிராஜ் நடித்துள்ளார். இந்தப் படமும் இந்த ஆண்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் படத்தை தா க் கி விமர்சனம் செ ய் த மாரி செல்வராஜ் !

மாரி செல்வராஜ்…

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.

இவரை பார்த்து பல பேர் இந்த தமிழ் சினிமாவில் நிறைய கலைஞர்கள் நுழைந்துள்ளார்கள். உதாரணம் விக்ரம், சூர்யா, லோகேஷ் கனகராஜ் என பல கலைஞர்கள் இவரின் திறமையை பார்த்து, Inspire ஆகி இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

நடிப்பு என்றால் என்ன என்பதை இவரை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என Upcomming Actors கூறி வருவது நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கிறார் கமல்.

இந்தநிலையில் தனுஷின் அடுத்த படமான கர்ணன் படத்தை இயக்கி இருக்கும் ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் , தனது படங்களில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவிக்க முயற்சி செய்வார். அது போல் கர்ணன் படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பி ர ச்ச னை யை கை யி ல் எ டு த்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பி ர ச் சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெ ரு ம் ப ரப ர ப்பை ஏ ற் படுத்தியது தெரிந்தது.

அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செ ய் திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எ தி ர் பார் ப்பு ஏற்பட்டுள்ளது. அ தே சம யம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சா தி யை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாரி செல்வராஜ் பாபநாசம் படத்தை ஈவு இ ர க் க மின் றி கி ழி த் து எ ரி ந் துள் ளா ர். அதில் க ம ல்ஹாசனின் மகளாக வரும் பெ ண் த ன் னை வீடியோ எடுத்து மி ர ட்ட மு ய ன் ற இ ளை ஞரை  எ தி ர் பாரா மல் கொ.லை செ.ய்.து வி டு வது குறித்து பேசிய மாரி செல்வராஜ், அப்போது அப்படத்தின் ஹீரோ எந்த இடத்திலும் ம க ளிட ம் ’உன்னை படம் பு டி ச்ச அவன் தான் வெ ட் க ப்ப ட னும், இதில் உன் த ப் பு எதுவுமே இல்லை என்று கமல்ஹாசன் கதாபாத்திரம் கூறவே இல்லை.

“அந்த சுயம்பு லி ங்கம் கதாபாத்திரம், தன் மகளை  காப் பா ற்று வ தை மட்டுமே யோசிப்பார் காரணம் நம்ம ஊரில் பெற்றோருக்கு மகள்கள் பாதுகாப்பு மேல் இருக்கும் அ ச் சம், பயம் தான் முதலீடு, இன்னொரு முறை வீ டி யோ எடுத்தால் ‘போடா ம*று’ என்று சொல்லிவிட்டு போ அப்படினு கூட அந்த கதாபாத்திரம் சொல்லவே இல்லை ” என்று ஆ வே ச மா க கூறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்த க ரு த் தை  அவரை சா ர் ந் த கூட்டம்  ஏ ற் றுக் கொ ண் டாலும், ஒரு சிலர் அந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் அதன் சுவை கெடாமல் அந்த காட்சிகள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

விஜயின் அப்பா SA சந்திரசேகரனோடு போஸ் கொடுத்த Big Boss சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்…

Big Boss வீட்டுக்கு போனதிலிருந்து அசர வைக்கும் கவர்ச்சி காட்டி வரும் சாக்ஷி அகர்வால் தற்போது தளபதி விஜயின் அப்பா மற்றும் இயக்குனரான SAC அவர்களின் இயக்கத்தில் உருவாகும் படமான நான் கடவுள் இல்லை படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் Dubbing பேச சென்ற SAC அவர்களோடு நெருக்கமாக இருந்தபடி சில புகைப்படங்களை அப்லோடு செய்து, வைரல் ஆக்கி உள்ளார்.

இதற்கு முன், காலா படத்தில் ரஜினியின் இளைய மருமகளாகவும், ராஜா ராணி, காதலும் கடந்து போகும், விசுவாசம் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

அதன் பிறகு தனக்கான அடையாளத்தை, தனித்துவத்தை காட்ட பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 50வது நாளை நெருங்கும் பொழுது வெளியேறினார்.

தற்போது டெடி, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை, நான் கடவுள் இல்லை 4 படங்கள் வைத்துள்ள இவர் இன்ஸ்டாகிராமில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

காதலர் இவர் தானா? இளம் நடிகருடன் டேட்டிங்! சோசியல் மீடியாவில் பரவிய புகைப்படங்கள்!

ஜான்வி கபூர்……..

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். தடக் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அவரின் இந்த முதல் படம் எ திர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

சில படங்களில் நடித்து வந்த அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார். விதவிதமான உடையில் பொது இடங்களில் சுற்றி வந்த அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது வந்தது.

இந்நிலையில் சமீப நாட்களாக அவர் தன்னுடன் இணைந்து Dostana 2 நடித்த Kartik Aaryan உடன் காதல் மற்றும் டேட்டிங்கில் இருக்கிறார் என தகவல் பரவியது. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கோவா சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் அவர் ஜோடியாக வந்துள்ளதை ரசிகர்கள் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Filmy World🔹 (@filmy_w0rld)

படப்பிடிப்பு தளத்தில் அ டா வடி செய்யும் நடிகை!!

வாரிசு நடிகை……….

படப்பிடிப்பு தளத்தில் வாரிசு நடிகை ஒருவர் அ டா வடி செ ய் வதா ல், தயாரிப்பாளர்கள் ச மா ளி க்க முடியாம த வி க்கி றாங் களாம்.

சில ஆண்டுகள் ஓய்வில் இருந்த வாரிசு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இ ல் லை யாம். ஆனால் கிடைக்கிற வா ய் ப்பில் கூட அவரது அ டா வ டி தா ங் க மு டி ய வில் லையா  ம்.

எந்த படப்பிடிப்புக்கு போனாலும், கே ர வ னுக்குள் யாரையும் விடாதே, பத்து பேருக்கு மேல கூ டா தே… பத்து நிமிடத்துக்கு ஒ ரு முறை சானிட்டரி தெளி, காஸ்ட்லியான மாஸ் கொடு என்று ஏகப்பட்ட கெ டு பி டி ப ண் றாரா ம்.

த ங் குற  ஓ ட் டல் அ றை யில்  சி ன் ன கு றை  தெ ரி ந் தாலும் உ ட னே கோ வி ச் சுக்கிட்டு கி ள ம் பி டுறாராம். இ த னால த யா ரி ப்பாளர்கள் வா ரி சு ந டி கையை ச மா ளி க்க மு டி யாம த வி க் கிறா ங்களாம்.

தளபதி விஜய் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய ஒரே ஒரு வார்த்தை! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

ராஷ்மிகா……..

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவரது படம் வெளியாகும்போதும் அவரது பிறந்த நாளின் போதும் சமூக வலைதளம் ஸ்தம்பிக்கும் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தினமும் சமூக வலைதளங்களில் தளபதி விஜய் குறித்த செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் கூறலாம்

இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பலர் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் விஜய் எளிமை, நடிப்பு, நடனத்திறமை ஆகியவை குறித்தும் பேசி வருவார்கள் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் ’தளபதி விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள்’ என்று கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா ’தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன