முக்கிய நபர் கை து! நடிகைக்கு கோடிக்கணக்கில் பணம்! ச ர் ச் சையில் பிரபலத்தின் மனைவி! வி சா ரணை யில் வந்த தி டு க் கிடும் தகவல்!

நடிகை குட்டி ராதிகா….

நடிகை குட்டி ராதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமார சாமியை 2 ம் திருமணம் செ ய் துகொண்டார்.

தற்போது அவர் ச.ர்.ச்.சை.யில் சி.க்.கி.யு.ள்ளார். பெங்களூரில் அ ரசு  வே லை வாங்கி தருவதாக கூறி  யுவராஜ் என்பவரை பலரிடம் ப ண மோ சடி செ ய் துள்ளா ர். மேலும் ஜோதிடரான அவர் தன்னை பாஜக நிர்வாகி என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை கு.ற்.ற.ப்.பி.ரிவு போ லி சார்  கை.து செ.ய்.து வி சா ர ணை ந ட த் தி வந்தனர். அவரின் வ ங் கி க ண க் கை சோ த னை செ ய் த போது நடிகை குட்டி ராதிகாவின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் ப ரி மா ற்றம் மூலம் ரூ ஒன்றரை கோடி பணம் செ லு த்த ப் ப ட்டது தெரியவந்தது.

மேலும் குட்டி ராதிகாவின் சகோதரர் வங்கி கணக்கிற்கும் பணம் சென்றது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ச ம் மன் அனுப்பப்பட்டு வி சா ரணை க்கு ஆ ஜ ராகு மாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குட்டி ராதிகா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒப்பந்தம் செய்த யுவராக் ரூ 15 லட்சம் பணம் அனுப்பியதாகவும், பின்னர் உறவினர் மூலம் ரூ 60 லட்சம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஜோதிடருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, குடும்ப ஜோதிடர் என்ற முறையில் மட்டுமே அவருடன் ப ழ க்க ம் இருந்தது என கூறியுள்ளார், இந்நிலையில் யுவராஜின் வீட்டில் இருந்து 2 சொ கு சு கா ர் களை போ லி சார்  ப றி முத ல் செ ய்து ள் ள னராம்.

கண்ணீர் விட்டு அழுத பாலா! போட்டுடத்த கமல்! நடந்தது என்ன? பிக்பாஸ் சீசன் 4 இறுதி கட்ட ப ரபரப்பு!

பிக்பாஸ்……….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 96 நாட்களை ஓடிவிட்டது.

இறுதி கட்டத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்ற ப ரபரப்பு எழுந்துள்ளது.

கடைசி Eviction ல் ஷிவானி வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலா காப்பாற்றப்பட்டுள்ளார்.

கமல் இதை நேரடியாகவே அறிவித்துவிட்டார்.

பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம் பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம்!

மாறா…

நாயகி ஷ்ரத்தாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது புடிக்காமல், தனக்கு வேலை இருப்பாதாக கூறிவிட்டு கேரளாவிற்கு செல்கிறார். செல்லும் இடத்தில், தங்க இடம் தேடி அலைகிறார். அப்போது சிறுவயதில் ஒருவர் தனக்கு சொன்ன கதை, அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளதை பார்த்து வியப்படைகிறார்.

இறுதியாக நாயகன் மாதவன் உபயோகித்து வந்த வீட்டில் தங்குகிறார் ஷ்ரத்தா. அந்த வீட்டில் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் உண்மை கதை ஒன்று சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.

அதை ஷ்ரத்தா ஆவலுடன் படித்து வருகிறார். ஆனால் அந்த உண்மைக்கதை சித்திரம் ஓரிடத்தில் சஸ்பென்சாக நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் மாதவனை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஷ்ரத்தா.

மாதவன் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் ஷ்ரத்தா, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து மாதவனின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இறுதியில் ஷ்ரத்தா மாதவனை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் கதைக்கருவை கொண்டு மாறா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாறாவாக நாயகன் மாதவன், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் மாறா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி ஷ்ரத்தா அழகு, பதுமையுடன் நடிப்பில் மிளிர்கிறார். மாறாவின் சித்திரங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அருமை. மற்றொரு கதாநாயகியான ஷிவதாவின் நடிப்பும் அற்புதம்.

அலெக்ஸாண்டரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், அப்புக்குட்டி, மவுலி, அபிராமி என படத்தில் ஏராளமான அனுபவ நடிகர்கள் நடித்திருக்கிறார். அவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் திலீப் குமார், சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் ரசிக்கும்படி உள்ளது. சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பி பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தேர்வு திறம்பட செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். கலை இயக்குனர் அஜயனின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதீபலிக்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாறா’ மனதில் நிற்கிறார்.

மரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் – வி விமர்சனம்!!

“வி” விமர்சனம்…

வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள். இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது.

இறுதியில் அந்த ஆப் – பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த ராகவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் லூதியா மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். அடுத்தடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதனால் நடக்கும் என்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பைக் ஓட்டும் காட்சியே அதிகம் இருப்பதால் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் உள்ள பலவீனம் இரண்டாம்பாதியில் பலமாக அமைந்துள்ளது.

இளங்கோ கலைவாணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனில் கே சாமியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘வி’ வித்தியாசம்.

யாமா படத்தின் முன்னோட்டம்!

யாமா..

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜு, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார்.

“அங்காடித் தெரு” “அசுரன்” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் பர்ஸ்ட்லுக்கும் சமீபத்தில் வெளியாகவுள்ளது.

அரண்மனை 3 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்!

சாக்‌ஷி அகர்வால்….

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால், அரண்மனை 3 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில்,

தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர்.

இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.

இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சூதுகவ்வும் 2 வில் சத்யராஜ்?

சூது கவ்வும் 2….

7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சூது கவ்வும். விஜய்சேதுபதிக்கு அடையாளம் கொடுத்த படங்களில் ஒன்று.

இதில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். காமெடி திருடர்களின் கதை.

தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின் மெண்ட் சி.வி.குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜூன் இயக்குகிறார்.

இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி மறுத்துவிட்ட நிலையில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவருடன் முதல்பாகத்தில் நடித்த கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பெரிய திரையில் ஹீரோவாகும் சித்தார்த்!

சித்தார்த்…

சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகமாகி வெற்றி பெற்று வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த் குமரன் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறார்.

ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் சித்தார்த். அச்சமில்லை, அச்சமில்லை உள்ளிட்ட பல ரியாலிடி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

ரெக்க கட்டி பறக்குது மனசு தொடரில் கதாநாயகனாக நடித்தார். தற்போது தேன்மொழி பிஏ தொடரில் ஜாக்குலினுடன் நடித்து வருகிறார்.

தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி சித்தார்த் குமரன் கூறியதாவது: சினிமாவில் நடிப்பது தான் எனது லட்சியம். அதற்கான பாதைதான் சின்னத்திரை.

இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். படம் பற்றிய விபரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். விரைவில் வெளிவரும். என்கிறார் சித்தார்த் குமரன்.

ரம்பாவை மறைத்து வேறொரு நடிகையை ஆடவைத்த இயக்குநர்.. விஜய் படத்தில் ஏற்பட்ட ரகசியம்!

விஜய் படத்தில்..

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நடிகை விஜய். தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வரும் பொங்கல் அன்று 13ம் தேதி தியேட்டரில் 100 சதவீத இருக்கையுடன் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது டிவிஸ்ட் இருக்கும். அந்தவகையில் விஜய்யின் நினைத்தேன் வந்தாய் படத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாம். அதாவது அப்படத்தினை இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கி இருந்தார்.

முதலில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்தி தான் நடிக்க இருந்ததாம். கால்ஷீட் காரணமாக கார்த்தி நடிக்காமல் போக எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டு வழியாக சென்ற செல்வ பாரதி அவரிடன் மகன் விஜய்யை நடிக்க கூற கேட்டுள்ளார். அப்படி கதையை கேட்டு நடிக்க ஆரம்பித்தார் விஜய்.

மேலும் அப்படத்தின் இரண்டாம் நாயகியாக நடிகை சிம்ரன் தான் நடிக்க கமிட்டாகினாராம். அதுவும் கால்ஷீட் காரணமாக சிம்ரன் விலகி நடிகை ரம்பாவை புக் செய்து நடிக்க வைத்துள்ளனர்.

இதையடுத்து வண்ண நிலவே பாடலுக்கு விஜய்யை ஒவ்வொரு நாளும் வேறு வேறு சட்டைகளை அணிய வரவழைத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். ஆனால் எடிடிங்கில் நன்றாக இருந்தது என்று விஜய் பாரட்டினாராம்.

இது ஒரு பக்கம் இருக்க ஆரம்பத்தில் வண்ண நிலவே பாடலில் ரம்யா முகத்தினை மூடி மரத்தின் மேல் இடுப்பை ஆட்டி ஆடியிருப்பார்.

அக்காட்சி உள்பட மொத்தம் 48 ஷாட்கள் வேறொரு நடிகையை வைத்து ஆட வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதற்கு காரணம், அப்பாடல் எடுக்கும் போது ரம்பா தெலுங்கு சினிமாவின் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க சென்றதால் அக்காட்சியை நடிகையின் முகம் தெரியாமல் எடுத்தோம் என்று இயக்குநர் கே. செல்வ பாரதி கூறியிருந்தார்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் க டு ம் க ட் டுப்பாடுகள்!!

பொன்னியின் செல்வன்……..

ஷூட்டிங் முடிஞ்சா ஹோட்டல் ரூமுன்னுதான் இருக்கணும்: பொன்னியின் செல்வனின் க ட் டுப் பாடுகள்!

இய க்குநர் மணிரத்னம் இ  ய க்கத்தில் உ ரு வாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு த ள த்தில் க டு ம் க ட் டுப் பாடுகள் வி தி க்க ப் பட்டுள்ளது.

நாட்டையே உ லு க் கிய கொ ரோ னா இன்னும் முழுமையாக க் யூர் ஆ க வில்லை. மீண்டும் உ ரு மாறி அதிக தா க் கத் தோடு வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஏ ற் கனவே ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொ ரோ னா பா தி ப்பு ஏ ற்பட் டதைத் தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பு நி று த் தப் பட்டது என்பது கு றி ப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் ஹை த ராபா த்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் தான் ப ட மாக் க ப்பட்டு வருகிறது. இதில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ஆகியோர் கலந்து கொ ண்டு ள்ளனர். ஆனால், படப்பிடிப்புக்கு முன்னதாகவே அவர்களுக்கு கொ ரோ னா ப ரி சோத னை மே ற் கொள் ள ப்பட்டுள்ளதாக கூ றப் படுகிறது.

அதோடு, ஹோட்டல் அ றை யிலிருந்து ப ட ப்பி டிப்புக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும், ப ட ப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ஹோட்டலுக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும் க டு ம் க ட் டு ப்பாடுகள் வி தி க்கப்பட்டுள்ளது. மேலும், ப ட ப்பிடிப்புக்கு வந்துவிட்டால் ப ட ப்பி டிப்பை முற்றிலும் மு டி த்த பி றகே  ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்றும் தெ ரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொ ரோனா வால் நி று த்த ப்பட்ட அண்ணாத்த படத்தின் ப டப்பிடிப்பை ரஜினிகாந்தின் உ ட ல் நி லையை க ருத்தில் கொண்டு செ ன்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தி ட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று பொன்னியின் செல்வன் படத்திற்கு வந் து விட க் கூடாது என்பதற்காக படக்குழுவினர் க வ னமு டன் ப டப்பிடிப்பை மே ற்கொண்டு வருகின்றனர்.