கிளாமர் ஆடையை அணிந்து ஹோட்டலில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு !

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் ,

வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சிக்காகவே ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை ஏமாற்றாமல் அடிக்கடி கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர், தொடை வரை ஏற்றப்பட்ட கிளாமர் ஆடையை அணிந்து தனது அங்கங்களை படுகவர்ச்சியாக காட்டி மிரட்டி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், மாஸ்க் சைஸ் டிரஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

கணவருடன் ஹாட் போஸ் கொடுத்து படகு ஓட்டும் வீடியோவை வெளியிட்ட கனிகா..!

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது தனது கணவர், குழந்தையோடு பிலிப்பைன்ஸில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மூன்று பேரும் சேர்ந்து படகு ஓட்டுவது போல இருக்கும் அந்த வீடியோவில், Backless உடை அணிந்த கனிகாவை தான் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சம்யுக்தா…! சம்யுக்தா Fansக்கு விருந்துதான் !

சம்யுக்தா…

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும்

அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். கேப்ரியல், சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அடிக்கடி காணப்படுகிறார்.

தற்போது சம்யுக்தா ஜித்தன் ரமேஷுடன் சேர்ந்து செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார். BB ஜோடிகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்!

ஸ்ருதிஹாசன்…

கடந்த 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.

அதனை தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ருதிஹாசன்.

மேலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதன்பின் இவர் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நடிகை ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அச்சு அசல் சாவித்திரி போல் இருக்கும் சீரியல் நடிகை! கீர்த்தி சுரேஷ் எல்லாம் ஓரம்போ எனக்கூறும் ரசிகர்கள்!

ரேஷ்மா வெங்கடேஷ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நாயகியாக நடித்திருந்தவர் தான் ரேஷ்மா வெங்கடேஷ். இவர் இதற்கு முன்பு யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்தார்.

அதேபோல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பழம்பெரும் நடிகையான சாவித்திரி கெட்டப்பில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பதிவிட்டுள்ளார்.

மேலும், “சாவித்திரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததை நினைவுபடுத்தும் விதமாக ரேஷ்மா இப்பதிவை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள். இதேபோல், முன்னதாக ரேஷ்மா நடிகை சாவித்திரியின் பாடலான ‘வாரோயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை’ என்ற பாடலுக்கு நடித்து வெளியிட்ட வீடியோவும் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.

கீர்த்தி சுரேசை விட ரேஷ்மாவிற்கு தான் நடிகை சாவித்திரி கெட்டப் பொருத்தமாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

பிரபல நடிகரின் வி.வா.கரத்தில் தலையிட்ட கங்கனா ரனாவத்.. ஆ.வே.சமான பதிவு!!

கங்கனா ரனாவத்..

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவும் தங்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை மு.டித்துக் கொ.ள்.வதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ச.ர்.ச்.சை.க்குரிய கருத்தை தெரிவித்து மீண்டும் ஒரு ச.ர்.ச்.சை.யில் சி.க்.கி.யுள்ளார்.

இதுகுறித்து, ” இந்து பெண்ணான கிரண் ராவை இஸ்லாமியரான அமீர்கான் திருமணம் செ.ய்து கொ.ண்.டார். ஆனால், அவர்களது இரு குழந்தைகளும் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர்.

ஏன் ஒருவர் இந்துவாகவும், ஒருவர் இஸ்லாமியராகவும் வளர்க்கப்பட வில்லை? இஸ்லாமியரை திருமணம் செ.ய்து கொ.ள்.ளும் இந்து பெண் ஏன் இந்துவாக தொ.டர மு.டி.வதில்லை? இந்த பழமையான நடைமுறையை நாம் மாற்ற வேண்டும்” என கங்கனா பதிவிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி, “ஒரு குடும்பத்தில் இந்து, சமணம், பவுத்தர்கள், சீக்கியர்கள், ராதாஸ்வாமி மற்றும் நாத்திகர்கள் ஒன்றாக வாழ முடியும் என்றால், ஏன் இ.ஸ்லாமியர்களால் மட்டும் அது முடியவில்லை?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் ச.ர்.ச்.சை.யை ஏற்படுத்தி உள்ளது.

வி.வா.க.ர.த்து என்பது கணவன் மனைவி இருவருக்கும் இ.டை.யிலான ஒரு விஷயம். இதில் சம்பந்தமே இ.ல்.லாமல், மதத்தை நுழைத்து தே.வை.யி.ல்லாத ச.ர்.ச்.சை.களை கங்கனா ரனாவத் ஏ.ற்படுத்தி வ.ரு.வதாக ப.லர் க.ண்.ட.ன.ம் தெரிவித்து வ.ருகின்றனர்.

விக்னேஷ் சிவனை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. நயன்தாராவுக்கு சொந்த ரத்தம் கொடுத்த அட்வைஸ்!!

நயன்தாரா..

நயன்தாரா இதுவரை எப்படி இருந்தாலும் இனிமேல் விக்னேஷ் சிவனுடன் தான் அவருடைய கடைசி வரை வாழ்க்கை என்பதை முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் அவருடைய சொந்த ரத்தம் ஒருவர் கொடுத்த அட்வைஸ் தானாம்.

நயன்தாரா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ராணியாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்பட்டு விட்டார். சிம்பு, பிரபுதேவா போன்றோரை காதலித்து அதில் நிறைய கஷ்டப்பட்டு விட்டதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

அதுவும் பிரபுதேவா கூட திருமணம் செய்துகொ.ள்.ள மதம் எல்லாம் மாறினார். இருந்தாலும் எதுவுமே கைகூடவில்லை. காதலிக்கும் போது இருக்கும் சந்தோசம் கல்யாணம் என்றதும் நயன்தாரா வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுகிறது.

அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனுடன் பல வருடமாக காதலில் இருந்து வரும் நயன்தாரா திருமணம் செய்து கொ.ள்.ள தயக்கம் காட்டி வருகிறாராம். இப்போதெல்லாம் திருமணம் செய்து கொ.ள்.ளாமலேயே ஒன்றாக வாழ்வது சாதாரண விஷயமாகி விட்டது. அதுவும் நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்தாலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. இப்படி ஒரு முடிவில் இருந்த நயன்தாராவிடம் அவரது தந்தை சமீபத்தில் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதுதான் என்னுடைய கடைசி ஆசை எனவும் கூறினாராம்.

சமீபத்தில்கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளியில் சென்ற புகைப்படங்கள் வைரல் ஆனது. இந்நிலையில் நயன்தாராவின் தந்தை கொஞ்சம் உ.ட.ல்நிலை ச.ரி.யில்லாமல் இருப்பதால் நயன்தாராவின் திருமணத்தை பார்க்க ஆசைப்படுகிறாராம். விரைவில் திருமண செய்தி வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நீலிமா ராணி..

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை நீலிமா ராணி. தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்து வருகிறார் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால் சினிமாவில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை சீரியல்களான வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தும் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார். கடைசியாக பிரபல தொலைக்காட்சி சீரியலான திருமணம், அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகி பின் ஆளே காணமல் போய் இருந்தார்.

இதையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை நீலிமா ராணி மூக்குத்தியுடன் படுக்கையில் இருக்கும் வீடியோ லீக்காகியுள்ளது. தற்போது அதுபற்றி இணையதளத்தில் சாடி வருகிறார்கள்.

பார்பி பொம்மை போன்ற உடையில் மின்னும் யாஷிகா ஆனந்த்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

யாஷிகா ஆனந்த்..

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் மு.ர.ட்.டு கு.த்.து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து க.வ.ர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் இப்போது பூ போட்ட மேலாடை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “எங்க திரும்பினாலும் யாஷிகாவின் சந்து பொந்தாகவே இருக்கு?” என அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு பக்கா லோக்கல் அனுபமாவின் சூப்பர் கூல் புகைப்படங்கள் !

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா,

தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு செம்ம ஹாட்டாக இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “படுக்கையில் விழுந்த மான்குட்டி” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..