“குளு குளு ரோஸ்மில்க்” – இடுப்பு மடிப்பு தெரிய புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை !

நாகஸ்ரீ……

பொதுவாக சீரியல்களில் என்றாலே இழுவை என்று ஒரு கருத்து உண்டு. அதற்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் தான். மற்ற சீரியல்கள் கூட 2, 3 வருடங்கள் ஓட்டி அதை முடித்து விடுவார்கள்.

ஆனால் சந்திரலேகா தொடர் ஐந்து வருடங்களை தாண்டி ஆறாவது வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஆரம்பத்தில் நடிக்க வந்தவர்கள் தற்போது உடல் எடை கூடி கூடியிருக்கும் அளவிற்கு சீரியலை இழு இழு வென இழுக்கிறார்கள்.

கதை என்று ஆரம்பித்து தற்போது எங்கே பயணிக்கிறது என்பது இயக்குனருக்கே தெரியாது போலிருக்கிறது. அந்த அளவு மக்கள் அதை பார்த்து சலிப்பு அடைந்து விட்டார்கள். அதில் ஆரம்பத்தில் லேகாவாக நடித்த நாகஸ்ரீ தமிழ் பொண்ணு இல்லை. பெங்களூர் தான் அவரது சொந்த ஊர்.

நாடகத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தாலும் சமூக வலைதளங்களில் பிச்சு உதறுகிறார். வித விதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வளவு கவர்ச்சி இல்லையென்றாலும் இவரது அரை கவர்ச்சி படங்கள் இளசுகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், “இவரை ரோஸ்மில்க்” என வர்ணித்து வருகின்றனர்.

அடேங்கப்பா நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா ! கண்ணு விரிய பார்க்கும் ரசிகர்கள் !

ரஞ்சிதா……….

ஜெய்ஹிந்த் படத்தில் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துருச்சு என்ற பாட்டின் மூலம் ஃபேமஸ் ஆனவர் நடிகை ரஞ்சிதா. ஆனால் அதெல்லாம் தூ.க்.கி சாப்பிடும் விதமாக சில வருடங்களுக்கு முன் நித்தியானந்தா உடன் படுக்கையறை காட்சி வெளியானதால் பட்டிதொட்டியெங்கும் பரவினார்.

பிரபு, அர்ஜுன் உட்பட பல நடிகருடன் இணைந்து நடித்த ரஞ்சிதா, பலருக்கு கனவு கன்னியாக வலம் வந்தார். காலப்போக்கில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ரசிகர்களின் கண்ணுக்குப் புலப்படாமல் போனார்.

பின் திடீரென நித்தியானந்தாவோடு இருக்கும் படுக்கையறை காட்சி வெளியானதால் மீண்டும் பலருக்கு தெரிய ஆரம்பித்தார். அதன்பின் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இணைந்து விட்டார்.

நித்தியானந்தா இந்தியாவை விட்டு பறந்து கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருக்கும் நிலையில் ரஞ்சிதாவுக்கும் அங்கு உயர்பதவி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஞ்சிதா நடிகையாக இருந்தபோது தெலுங்கில் தாத்தா மனவடு என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து அசத்தியிருந்தார் லாக்டவுனில் இருக்கும் ரசிகர்கள் திடீரென அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பரப்பி வைரலாகி வருகின்றனர்.

தனது மகளின் 16வது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய சீரியல் நடிகை பிரியா- புகைப்படங்கள் இதோ!!

பிரியா பிரின்ஸ்..

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பிரியா பிரின்ஸ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடர் மூலம் மக்களிடம் அதிகம் ரீச் ஆனவர்.

இந்த சீரியலுக்கு முன் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு விஜய்யில் Mr&Mrs சின்னத்திரையில் தனது கணவருடன் பங்குபெற்றார்.

32 வயதாகும் இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவரின் 16வது பிறந்தநாளை வீட்டிலேயே அழகாக கொண்டாடியுள்ளார் பிரியா. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

அதைப்பார்த்ததும் ரசிகர்கள் அட இந்த சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக கமெண்ட் செய்கின்றனர்.

புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. அந்த குழந்தையாக நான் இருக்கக் கூடாதா என ஏங்கிய ரசிகர்கள்!

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரம்யா பாண்டியன் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. பட வாய்ப்புகளையும் தாண்டி போட்டோ ஷூட் செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.

வாரத்திற்கு குறைந்தது இரண்டு போட்டோ ஷூட்டாவது கிடைத்துவிடுகிறது. இதிலேயே நல்ல பில் போட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார் ரம்யா பாண்டியன். போகிற போக்கை பார்த்தால் நமக்கு இதுவே போகும் என முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இன்னொரு படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல் வந்தாலும் உறுதி செய்யப்படவில்லை.

பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லும் முன்னரே ஆண்தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் இவரது முதிர்ச்சியான முகத்தோற்றம் இவருக்கு பட வாய்ப்புகளை வாங்கித் தரவில்லை.

ரொம்ப நாள் கழித்து ஒரு குழந்தையை இறுக்கி அணைத்தபடி கொஞ்சும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையாக நான் இருக்கக் கூடாதா என்று ஏக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

ஸ்பாவில் மல்லாக்க படுத்து புகைப்படம் வெளியிட்ட வனிதா.. குவியும் லைக்ஸ்!!

வனிதா..

சர்ச்சைக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார், விஜய் டிவியில் BB ஜோடிகளில் தற்போது நடித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் பிரபலமாகி 3வது திருமணத்தை முடித்து விவாகரத்து வரை சென்று விட்டது.

இந்த நிலையில் சினிமாவில் கால்பதித்து விடலாம் என்று ரீஎண்ட்ரி கொடுத்து அங்கேயும் சில சிக்கல்கள். ஆனாலும் தளராமல் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இவர் ஸ்பா சென்றுள்ள புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மல்லாக்கப் படுத்துக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் இவ்வளவு க்ளோஸ் அப்பில் புகைப்படம் போடாதீங்க பயமா இருக்குது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நீங்க ரிலாக்ஸ் செய்ய போன இடத்தின் அட்ரஸ் குடுங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.

எவ்வளவு கலாய்த்தாலும் அசராத வனிதா தனது அடுத்த அடி எடுத்து வைத்து பல முயற்சிகளையும் செய்து வருகிறார். தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு அதிக ரசிகர் கூட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்..

“நாங்க இன்ஸ்டாகிராம் வந்ததே உங்க போட்டோஸ் பார்க்கதான்…” கர்ணன் ஹீரோயின் ரஜிஷா – வின் லேட்டஸ்ட் Photos !

ரஜிஷா விஜயன்…

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான்.

இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார்.

ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” நாங்க இன்ஸ்டாகிராம் வந்ததே உங்க போட்டோஸ் பார்க்கதான்…” என்று சகட்டு மேனிக்கு Ice வைக்கிறார்கள்.

“போடுறா வெடிய…” தளபதி பிறந்தநாளில் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ் ! சோகத்தில் அஜித் ரசிகர்கள் !

தளபதி 65…

மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்த இருந்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு,

அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் பரவியுள்ளது. இந்த நிலையில், வரும் 22 – ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களின் நிலைதான் நாளுக்கு நாள் பரிதாபமாக போய்க்கொண்டிருக்கிறது.

டாக்டர் பட ஹீரோயின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் !!

பிரியங்கா மோகன்..

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார்.

3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

அடுத்த படமும் சிவகார்த்திகேயனோடு டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் டாக்டர் வெளியீட்டிற்கு முன்பே, தமிழில் டான் மற்றும் சூரியா 40 ஆகிய இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடையழகு தெரியுமளவு கவர்ச்சி காட்டிய ப்ரியங்கா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சூடேறி கிடக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

பிரிந்த காதல் ஜோடி திருமண நாளில் ஒன்று சேர்ந்த தருணம் ! ரஞ்சித், பிரியாராமன் நெகிழ்ச்சியான பதிவு !

ரஞ்சித்-பிரியாராமன்..

90களின் நடிகர்கள் தற்போது காமெடியன்களாகவும் சீரியல்களிலும் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், பொன்னம்பலம் ஆகியோர் படங்களில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தாலும் நடிகர் ரஞ்சித் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம், நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித். இவருடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தவர் பிரியா ராமன்.

இதுமட்டுமில்லாமல் வள்ளி, சூரிய வம்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இருவரும் 1999இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது இருவரும் சின்னத்திரையில் செம பிஸியா உள்ளனர். ரஞ்சித் விஜய் டிவியில் ஒரு சீரியலிலும், பிரியா ராமன் ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்களது திருமண நாள் வந்தபோது அதை இருவரும் சேர்ந்து கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண நாளில் இருவரும் சேர்ந்து எடுத்த செல்பியை நடிகர் ரஞ்சித் பகிர்ந்துள்ளார். அதில் “என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது.

நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே” என பதிவிட்டுள்ளார். அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ள ப்ரியா ராமனும் அன்பும் நன்றிகளும் எனக் கூறியுள்ளார். இவர்களுக்கு சின்னத்திரை வட்டாரங்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படதை வெளியிட்ட VJ பார்வதி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

VJ பார்வதி..

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி கொண்டுள்ளார் பார்வதி. பார்வதி தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மூலம் சில கோக்கு மாக்காண கேள்விகளை கேட்டு வந்தார்.

கொஞ்சம் 18+ ப்ளஸ் கலந்த அந்த கேள்விகள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவரது ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பிடித்துக் கொண்டிருந்தன.

ஆனால் சமீபத்தில் வேறு ஒரு யூடியூப் தளத்தில் ஒரு நபர் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து அதைப் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்த விஷயம் வெளியே தெரிந்து மானபங்கம் ஆனது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக பார்வதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் அந்த அளவுக்கு மோசமான கேள்விகளை கேட்க வில்லை என சரணடைந்தார். அதற்கு காரணம் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்த அரெஸ்ட் நீங்கதான் என பீதியைக் கிளப்பியது தான்.

VJ பார்வதி அரைகுறை ஆடையில் விஜய் சேதுபதியுடன் தொப்புள் தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.