“உதட்டோரம் இனிப்பு, கழுத்தோரம் புளிப்பு…” – தெலுங்கு ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் Glamour Selfies !

பூஜா ஹெக்டே……….

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இவர் தன்னை ரசிகர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது டேபிளில் அமர்ந்து கொண்டு Hot Expressions கொடுத்துள்ள இவரது செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “உதட்டோரம் இனிப்பு, கழுத்தோரம் புளிப்பு…” என்று மளிகை சாமன் லிஸ்டு போல் வர்ணிக்கிறார்கள்

 

டிரஸ் போடலையா? சந்தேகத்தை கிளப்பிய ஜகமே தந்திரம் பட நாயகியின் புகைப்படம்!!

ஐஸ்வர்யா லட்சுமி…

விஷால் நடித்த ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. பிரபல மலையாள நடிகையான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி இடத்தை பிடிக்க வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் மலையாள படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். ஆக்சன் படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் அதற்கு அடுத்ததாக அவர் ஒப்பந்தமான ஜகமே தந்திரம் படம் தனக்கு ஒரு பெயரை பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறார்.

ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்திற்காக சொந்த குரலிலே டப்பிங் பேசியுள்ளாராம் ஐஸ்வர்யா லட்சுமி.

சமீபகாலமாக ஒரு நடிகையின் சொந்தக்குரல் எது, டப்பிங் குரல் எது என்பதை கண்டுபிடிக்கவே ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த வகையில் எந்த படத்தில் நடித்தாலும் சொந்த குரலில்தான் டப்பிங் செய்வேன் என ஐஸ்வர்யா அடம்பிடிப்பது வரவேற்கத்தக்கது.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென உடை இல்லாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் உடை இருக்கா? இல்லையா? என இணையத்தில் வாதமே வைத்து விட்டனர்.

தற்போது வரை அந்த புகைப்படத்திற்கான விடை கிடைக்கவில்லை. இன்னமும் ரசிகர்கள் ஐஸ்வர்யா உடை போடவில்லை என்றே கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

பேமிலி மேன் சீரிஸ் ஏன் நடித்தேன் தெரியுமா.? பல்லாவரம் சமந்தா வெளியட்ட பதிவால் ஆடிப்போன கோலிவுட்!

சமந்தா…

சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் இவரது கதாபாத்திரம் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ளது என கருத்து தெரிவித்து ஒரு வார காலமாக இணையதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சமந்தா.

மேலும் இந்த சீரிஸில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது ஆனால் படக்குழுவினர். இதற்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் OTTயில் வெளியிட்டனர்.

தற்போது சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தனது கதாபாத்திரத்தை பற்றியும் தவறாக புரிந்து கொண்ட நபர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தி ஃபேமிலி மேன் தொடரில் தான் நடித்த கதாபாத்திரத்தையும் தனது நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர் அது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மேலும் தனது கதாபாத்திரம் ராஜி எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வெப் சீரியஸ் நடிப்பதற்கு முன்பு இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் ஈழப்போரில் பெண்களின் உண்மை கதைகளை உள்ளடக்கிய ஆவண புகைப்படங்களை தனது கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த ஆவண புகைப்படத்தில் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் மட்டும் படத்தில் இருப்பதை பார்த்தேன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த பிறகும் ஏன் இதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தப் போரினால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பல்வேறுவிதமான நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் கண்டேன் எனக் கூறியுள்ளார்.

அதனைப் பார்த்த பிறகுதான் இந்த கதாபாத்திரத்தை ஏற்றதாகவும் இந்த கதாபாத்திரம் கற்பனையாக இருந்தாலும் ஈழப்போரில் தங்களது உயிரை விட்டவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

“5 1/2 அடில ஒரு கிளாமர் தேவதை” – கவர்ச்சி உடையில் மப்பும் மந்தாரமுமாக நடிகை பூர்ணா..!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும்,

எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்,

உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “5 1/2 அடி கிளாமர் தேவதை” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

“FAMILYMAN 2 சமந்தாவை விட நீங்க… ” – மிருணாளினி ரவி வெளியிட்ட சுட சுட Clicks !

மிரிணாளினி ரவி…

சில வருடங்களுக்கு முன்னாடி டிக்டாக் எப்படி ஃபேமஸ்-ஒ அதேபோல்தான் டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது. அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி.

இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார்.

ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து விஷால், ஆர்யா நடிக்கும் Enemy படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தநிலையில் இவர் , தனது வழுவழுப்பான தேகத்தை காட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இப்போது செம்ம வைரலாக போய் கொண்டிருக்கிறது, அதில் அங்க அழகுகள் தெரிவது போல சூப்பராக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “FAMILYMAN 2 சமந்தாவை விட நீங்க கும்முனு இருக்கீங்க… ” என்று கமெண்ட் அடித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

“உதடுகள் பேசாததை கண்கள் பேசும்” – குவிச்சு வெச்ச சிவந்த உதடு – ரம்யா நம்பீசன் க்யூட் புகைப்படங்கள் !

ரம்யா நம்பீசன்…

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவந்த உதடுகளை காட்டி “உதடுகள் பேசாததை கண்கள் பேசும்” என கூறி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட, அது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

“உங்களைப் பார்த்தாலே மூச்சு முட்டுது…” – பார்வதி நாயரின் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ் !

பார்வதி நாயர்…

ஆறு வருடங்களுக்கு முன், பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார்.

ஆனால் படவாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய எடுப்பான அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களைப் பார்த்தாலே மூச்சு முட்டுது…” என்று பார்வதி நாயரின் ரசிகர்கள், இவரின் கவர்ச்சி ஆதரித்து வருகிறார்கள்.

கூட ஆடுறவங்களை இடிக்காம ஆடுங்கன்னு சொன்ன ஹீரோ – வெளிப்படையாக சொன்ன சினேகா..!

சினேகா…

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள்.

அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது, நான் சினிமாவில் நடிக்க வந்தது மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். அப்போ அந்த வந்தவர் சில இயக்குனர்களுக்கு என்னை பிடிச்சு போச்சு.

1999-ம் ஆண்டு இரவு நடந்த அந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது. நான் நடிச்ச முதல் படமான அந்த மலையாளப் படம் நல்லா போகவில்லை. ஆனால் அதன் மூலம் எனக்குள் இருந்த கேமிரா பயம் போயே போயிடுச்சு.

மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் சுசிகணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் படத்தில் நடிக்கும்போதுதான் ஒரு பாடல் காட்சியின் போது ஆடும்போது டமால் என்று கால் வழுக்கி விழுந்துவிட்டேன்.

கூட ஆடுறவங்களை இடிக்காம ஆடுங்க என்று நடிகர் பிரசாந்த் என்னிடம் சொன்னார். இப்படி என்னிடம் சிலர் கொடுத்த டிப்ஸ் காரணத்தினால் தான் இன்று ஒரு பெரிய நடிகையாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“43 வயதிலும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை” – வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !

நடிகை பிரகதி…

பிரபல தமிழ் சீரியலான அரண்மனை கிளியில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் . தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் இருக்கும் இவர்,

என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது.

இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார். சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தி பாடல் ஒன்றுக்கு,

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், புடவை என அணிந்து குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் கன்னாபின்னானு வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

“செழித்தஅழகில் சிவந்து நிற்கும் செந்தேனே…” இன்ஸ்டாகிராமில் கிறங்கடிக்கும் நீலிமா ராணி..!

நீலிமா ராணி…

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில்,

நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவருக்கு தற்போது 37 வயது. மறைந்த பாடகர் SPB அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,

” தங்க தாமரை மகளே…” பாடலை இன்ஸ்டாகிராம் ரீல் ஆக வெளியிட்டுள்ளார். மேலும், SPB பாடிய பாடல்களில் பிடித்த பாடல் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)