விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் தங்கைகளில் ஒருவராக நடிப்பவர் ஜனனி.
இவர் இந்த சீரியலுக்கு முன் ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார், ஆனால் திடீரென அவரை சீரியலில் இருந்து தூக்க அதனை லைவ் வீடியோவில் கூறி அழுது பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது ஜனனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மட்டும் தற்போது நடித்து வருவதாக தெரிகிறது.
அண்மையில் அவர் ஒரு வீடியோவில் சீரியல் வேடம், காதல் குறித்து எல்லாம் பேசியுள்ளார். சீரியலில் எனது வேடம் வில்லி கிடையாது, கூடிய விரைவில் மாற்றங்கள் நடக்கும்.
அதேபோல் நிஜத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை அப்படி இருந்தால் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது “ஒரு ஆண் இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவால்லை. ஆனாலும் அதில் அல்லுவை கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த பிரச்சனையை ஒரு வழியாக சமாதான படுத்தினார். தற்போது இவர் தன்னை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு, முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். “தாங்க முடில, என்னா ஷேப்பு… செம்ம ஹாட்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.
‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.
அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.
இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.
திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், மேலாடையை கழட்டிவிட்டு தன்னுடைய ப்ரா ஸ்ட்ராப் தெரிய போஸ் கொடுத்து இணையதளத்தில் கலக்கி வருகிறார்.
அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.
இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மொத்த அழகையும் பிகினி உடை அனிந்து ஒரே விடியோவில் காட்டி செம ஹாட் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “மஹாலக்ஷ்மி மாதிரி வருவீங்கனு பார்த்தா பிகினில வர்றீங்க” என்று உருகி வருகிறார்கள்.
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.
மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .
இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் Hot ஆக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “விஜய்யுடன் குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அந்த பாட்டுக்கு என்னால சரியா Dance பண்ண முடியல. அந்த வருத்தம் இப்போ வரை உண்டு.
சின்ன சின்ன சிம்பிள் ஸ்டெப்ஸ் தான் என்னால ஆட முடிஞ்சது. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், நல்லா டான்ஸ் ஆடி இருப்பன்…” என்றார் மாளவிகா.
தமிழில் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வைபவி சாண்டில்யா, ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சித்ததால் அடல்ட் படமான கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தில் நடித்தார்,
படம் செம்ம ஹிட். அதன் பிறகு ஜெய்யின் ‘கேப்மாரி’ படத்தில் நடித்தார். தற்போது, வைபவி சாண்டில்யா கைவசம் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படம் மட்டும் உள்ளது.
இது ஒன்றும் புதிய படம் அல்ல சொல்லப்போனால் சக்கபோடு போடு ராஜா படத்திற்கு முன்னாலே இந்த படம் ரிலீசாக வேண்டியது தள்ளி தள்ளி தள்ளி தள்ளி இன்னும் எப்போது இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதே பல பேருக்கு தெரியாது.
ஏன் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் தெரியாது, இயக்குனருக்கும் தெரியாது, அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானத்திற்கும் தெரியாது, அந்த படத்தை பார்க்க தயாராக இருக்கும் நமக்கும் தெரியாது. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீப காலமாக வைபவி சாண்டில்யா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்டாக குட்டி டாப்ஸ், குட்டி Trowser அணிந்து STRUCTURE காட்டி வைபவி சாண்டில்யா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பிசைஞ்சு வெச்ச பரோட்டா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இது குறித்து, நடிகர் சிம்பு, KV ஆனந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். அதில் “அவர் இயக்கிய “கோ” படத்தில் நான் நடிப்பதாக இருந்தது ஆனால் நடக்காமல் போய்விட்டது” உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சொல்லி வைத்தாற்போல அப்போது சிம்புவை வைத்து எடுத்த கோ படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்களில் அஜ்மலை மடியில் வைத்து சிம்பு அழுவது போலவும், கார்த்திகா பக்கத்தில் சிம்பு அமர்ந்திருப்பது போலவும் உள்ளது.
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்
நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய அழகின் அந்த பகுதி தெரியும் படி டாப் ஆங்கிளில் இருந்து ஒரு புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர்.
Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை,
இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்… ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் நடவடிக்கைகள், குறை கண்டுபிடிக்கும் விதம், சண்டை போடும் விதம், எதுவுமே மக்களுக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் 90 நாட்களுக்கு பிறகே வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் பிக்பாஸ் நான்காம் சீசனில் கலந்துகொண்ட அனிதா சம்பத்தும், இரண்டாம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் ரியாஸ்கான் மகனான ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
இவர்கள் ஆடிய புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அனிதா. இதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், “கேவலமாய் இல்லையா கண்டவன் கூட நிற்கிறத பெருமையா போட்டுட்டு இருக்க. இதைப் பார்த்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான்” என கண்டபடி கமெண்ட் அடிக்க,
“உன்னோட பெட்ரூமை பாரு, நீ இன்ஸ்டாகிராமில் என்ன திட்டுற நேரத்தில் உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போயிட போறாங்க” என அந்த ரசிகரின் மனைவியை பற்றி கொச்சையாக பேசியுள்ளார் அனிதா. அனிதாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.