ரசிகர்களை பார்வையிலேயே மயக்கும் ஸ்ரீநிகா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஸ்ரீனிகா…

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் அவ்வபோது சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அதிகக் கவனம் திரும்பும். சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் பின்பு ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் லிஸ்டில் இருப்பவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தில் கடத்திக் கொலை செய்யப்படும்

ஒரு கதாபாத்திரதிலும் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீநிகா, தொடர்ந்து படவாய்ப்புகள் தேடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் ஸ்ரீநிகா போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு தனக்கான ரசிகர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இவரது பல புகைப்படங்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன. இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “பனமரத்து கல்லுலாம் இதுக்கு முன்னாடி தூசு மாதிரி” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஷெரின் கேட்ட ஒத்த கேள்வி டபுள் மீனிங் பதில்களாய் கொட்டி தீர்க்கும் ரசிகர்கள் அப்படி என்ன கேள்வி என பாருங்க!!

ஷெரின்….

துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் பல தமிழ்நாட்டு இலைகனர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஷெரின், நடுவில் கொஞ்சக் காலம் திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

தன்னுடைய சுயநலமற்ற இயல்பால் பலரின் மனதையும் கொள்ளையடித்தார்.திறமையான நடிகையாக இருந்த போதும் ஷெனுரினுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஷெரின்.கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார் ஷெரின்.

அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிட்டாததால் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இறுதி வரை சென்ற ஷெரின் மூன்றாவது ரன்னர் அப் ஆனார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வந்தார். ஆனால் எந்தப் படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் ஷெரின் அவ்வபோது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங் கருத்துக்களை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்று நீங்களே பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

நடுரோட்டில் கவர்ச்சி உடையில் படு மோசமாக வந்த இலியானா !

இலியானா…

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில்,

தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிழிந்த ஜீன்ஸ், கிழிந்த டாப்ஸ் என அணிந்து நடுரோட்டில் மாஸ்க் போட்டு உலா வந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரல்.

இதனை பார்த்த ரசிகர்கள், “மாஸ்க் போடுறதுக்கு முன்னாடி Tops – அ ஒழுங்கா போடுங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களை ஏங்க வைத்த வித்யா பிரதீப்..!

வித்யா பிரதீப்…

தற்போதைய காலத்தில், டிவியில் வரும் சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் எதோ ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்தி சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் .

தடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார். பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

தற்போது முன்பு போல் இல்லாமல் தேகம் மெலிந்து காணப்படும் வித்யா ப்ரதீப், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற சேலையில் டாப் டக்கராக இருக்கும் வித்யா ப்ரதீப் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

இறுதிச்சுற்று படத்துல வந்த ரித்திகா சிங் அக்காவா இது? திக்குமுக்கு ஆடிய ரசிகர்கள் !

மும்தாஜ்…

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

அந்த படத்தில் ரித்திகா சிங் இன் அக்காவாக லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் என்ற இந்தி நடிகை.

இவரையும் ஒரு சில படங்களில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது. இவரின் தற்போதைய புகைப்படங்கள் எல்லா இளைஞர்களையும் அசரடித்து உள்ளது.

ஏழை தோற்றத்தில் அழுக்கு பெண்ணாக படம் முழுக்க வந்த மும்தாஜ் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக நம்ம ஊரு ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் stalking செய்து வருகிறார்கள்.

அதுவம் வெறும் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு அதை ஒரு புறம் இறக்கி உள்ளாடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

“நம்ம கிட்ட இருக்குறவரைக்கும், எப்படி இருந்தாங்க, இப்போ…” ரீமா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ரீமாசென்…

நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.

எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

8 வயது மகனுக்கு தாயாக இருக்கும் ரீமா சென்னின் குடும்பப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் புலம்பித் தீர்த்து உள்ளார்கள்.

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்…

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.

ஹனிமூனுக்கு மாலத்தீவில் ஆட்டம் போட்டு நாடு திரும்பிய காஜல், லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.

இந்தநிலையில், அங்கிருந்து கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்றுமதி செய்தவர், தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது இவரது கணவரை கட்டிப்பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அழகான ஆண் என அஸ்வினை ஐஸ் வைத்த சிவாங்கி எதற்காக தெரியுமா.!

சிவாங்கி..

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விடுகிறது ஏனென்றால் அவ்வளவு அருமையாக இந்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடந்து முடிந்த நிகழ்ச்சிதான் குக்வித் கோமாளி சிசன்2 இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள் ஆனால் இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இதில் சிவாங்கி மற்றும் அஸ்வினை பாராட்டாத ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக இவர்கள் 2 பேரும் அந்த நிகழ்ச்சியில் போட்டி போட்டு பேசும்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்றுதான் கூறவேண்டும்.

சிவாங்கி இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் சிவாங்கி ஒரு பேட்டி ஒன்றில் அஸ்வினை பற்றி கூறியுள்ளாராம்.

ஆம் அதில் அஸ்வினை முதன் முதலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது இவ்வளவு அழகான ஆண் எதற்கு சமைக்க வருகிறார் என குழம்பினாராம் அதன்பின்பு அஸ்வின் ஒரு திறமையானவர் என சிவாங்கி கூறியதாக தற்போது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

செம்ம மார்டன் உடையில் ரம்யா பாண்டியன்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ரம்யா பாண்டியன்…

டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து சமுத்திரகனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படங்களில் நடித்து இருந்தார்.இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.அந்த வகையில் தனது இடுப்பு தெரியும்படி நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். பிறகு கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் மனதை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது இவர் சூர்யா தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்தவகையில் தற்போது தொடர்ந்து சோசியல் வீடியோவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

நடிகை ரித்விகா…

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது,

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார்.

நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல். இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது.

பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ரித்விகா, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.