குண்டா கொழுகொழுன்னு இருந்த நம்ம வரலட்சுமியா இது? எலும்பும் தோலுமாக ஒல்லியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

மகள் வரலட்சுமி………

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் முக்கியமாக குணச்சித்திர வேடங்களில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர்.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் கிராக் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் வரலட்சுமியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி எப்போதுமே தன்னுடைய உடல் எடையை பற்றி கவலைப்படாமல் இருப்பார். ஆனால் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்பதை உணர்ந்து சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்ததால் ஓல்லியாக மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. யாரும் எதிர்பார்க்காத வகையில் எலும்பும் தோலுமாய் மாறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வரலட்சுமி நடிப்பில் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதில் சில படங்களில் சோலோ ஹீரோயின் வேடங்களிலும் நடித்துள்ளார்.

நடித்தால் ஹீரோயின்தான் என்று பல நடிகைகள் தங்களுடைய கேரியரை காலி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதுமென நினைத்த வரலட்சுமி தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்து உற்சாகமாக வலம் வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்……

தெலுங்கில் நாயகியாகும் து.ப்.பா.க்கி பட நடிகை ! விவரம் இதோ…..

சஞ்சனா…….

தமிழில் “து.ப்.பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பா.யும் தோ.ட்.டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நாயகியாக அறிமுகவாதில் பெரும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது…. தெலுங்கில் இது எனக்கு முதல் படம். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த, படக்குழுவினருக்கு எனது நன்றிகள். இது உணர்வுகள் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

திரைத்துறையில் அவர் எடுத்து கொண்ட ஓய்வு குறித்து நடிகை சஞ்சனா சாரதி கூறியதாவது… நான் மிகவும் இளவயதிலயே எனது சினிமா வாழ்கைக்கு வந்துவிட்டேன். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதனால் தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகி, சரியான நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.

இந்த இடைவெளியில் என் திறமையை நிரூபிக்கும்படியான, இணைய தொடர்களில் கிடைத்த தரமான கதாப்பாத்திரங்களிலும் நடித்தேன். எனது திறமையை கவனித்து இயக்குநர் தற்போது நாயகி வாய்ப்பை அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

நடிகர் ஹரி பாஸ்கர் நாயகனாக நடிக்கும் “நினைவோ ஒரு பறவை” தமிழ் படத்திலும் சஞ்சனா சாரதி நாயகியாக நடித்து வருகிறார். சஞ்சனா நாயகியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. பட வெளியீடு பற்றிய அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் கோலாகலமாக நடந்த திருமணம் ! வீடியோ காட்சி….

ஹன்ஷிகா மோத்வானி……….

நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச் 20,21 தேதிகளில் உதய்பூரில் உள்ள Royal Retreat ல் நடைபெற்றது.

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொண்டதாவது…

எங்கள் குடும்பத்தில் மிகப்பெரும் கொண்டாட்ட நிகழ்வு, வாழ்வின் மறக்க முடியாத தருணம், அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. என் குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினராக முஷ்கான் இணைந்துள்ளார்.

நாங்கள் தற்போது இணைபிரியா சகோதரிகள் ஆகிவிட்டோம். இரண்டு இனிய இதயங்கள் வாழ்வில் ஒன்றாக இணைந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

திருமண விழா கொண்டாட்டங்கள் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்குகொள்ள ப்ரத்யேகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹன்ஷிகா மோத்வானியின் தாயார் Dr. மோனா மோத்வானி, மற்றும் நண்பர்கள், நெருங்கிய குடும்ப உறவுகள் பங்கேற்றனர்.

திருமண நிகழ்வுகள் அனைத்தும், அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, நடைபெற்றது. இந்த 2 நாள் நிகழ்வு கோவிட் நெகட்டிவ் உள்ள, குறைவான நெருங்கிய குடும்ப உறுபினர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையுடன் சிறப்பாக நடைபெற்றது.

22 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்றது, கடன் க ழுத்தை நெ றிக்குது.. புலம்பும் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன்……….

தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்தில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

குறிப்பிட்ட முன்னணி நடிகர்களுக்கு பிறகு அதிக அளவு மார்க்கெட் வைத்திருக்கும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் படங்கள் கிட்டத்தட்ட 80 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வருகிறதாம்.

இதன் காரணமாக கடந்த சில படங்களுக்கு சிவகார்த்திகேயன் சுமார் 22 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இருந்தாலும் சிவகார்த்திகேயன் பல்வேறு கடன் பி ர ச்சனையில் சி க் கியுள்ளதாக பலரும் பல பேட்டிகளில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

நடிப்பதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, படம் தயாரிக்கிறேன் என நண்பர்கள் பெயரிலும் தன்னுடைய மேனேஜர் பெயரிலும் அதிக அளவு பணம் செலவழித்து படம் தயாரித்தது தான் தற்போது அவருடைய கடனுக்கு காரணம் என்கிறார் டூரிங் டாக்கிஸ் சித்ரா லட்சுமணன்.

போதாக்குறைக்கு கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பல சி க் கலுக்கு ஆளாகி உள்ளாராம் சிவகார்த்திகேயன். இருந்தாலும் இதெல்லாம் கொஞ்ச நாள் தான் எனவும், விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவார் எனவும் கூறியுள்ளார்.

நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் படம் தயாரிப்பதில் இறங்குவதுதான் அவர்களுக்கு மேலும் மேலும் சி க்க லை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை பேர் இப்படி மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்களோ தெரியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மோகன் ராஜாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒன்னுக்கு ரெண்டா அள்ளிக்கொடுத்த பிரபல நடிகர்!

மோகன் ராஜா……….

தமிழ்சினிமாவில் ரீமேக் இயக்குனர் என ஒரு கட்டத்தில் அனைவராலும் கிண்டலடிக்கப்பட்ட மோகன் ராஜா தனக்கு சொந்தமாகவும் படம் எடுக்கத் தெரியும் என தனி ஒருவன் என்ற படத்தை எடுத்து அனைவரையும் மிரள வைத்தார்.

தனி ஒருவன் என்ற ஒரு படம் போதும், இன்னும் பல வருடங்களுக்கு மோகன் ராஜாவின் பெருமையைப் பேசும். மோகன் ராஜா கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் நினைத்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தை இயக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் மோகன் ராஜாவுக்கும் பிரசாந்த் தந்தை தியாகராஜனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்திலிருந்து விலகினார்.

ஆனால் உண்மையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படமொன்றில் பட வாய்ப்பு கிடைத்ததால் தான் மோகன் ராஜா அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு செய்தி உள்ளது. ஆம், சிரஞ்சீவி தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதுவே மோகன் ராஜாவுக்கு பெரிய ஜாக்பாட் தான். ஆனால் அதைவிட பெரிய ஆபர் ஒன்றை மற்றொரு தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் ராஜாவை கூப்பிட்டு கொடுத்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை, நம்ம நாகர்ஜுனா தான்.

நாகர்ஜுனா மற்றும் அவரது மகன் அகில் இருவரும் இணைந்து ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை மோகன் ராஜா தான் இயக்க வேண்டும் என பெரிய சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக தமிழ் இயக்குனர்களை தெலுங்கு நடிகர்கள் வளைத்து போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனக்கு தங்கை பிறந்திருக்கின்றார்: 19 வயது ‘வாணி ராணி’ சீரியல் நடிகை மகிழ்ச்சி!

நேஹா………

தமிழ் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த கொரோகா காலகட்டத்தில் ஏகப்பட்ட புதிய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் தொலைக்காட்சியில் தான் அதிகபடியான சீரியல்கள் ஓடுகிறது, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு ஒளிபரப்பாகி இல்லதரசிகளின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது வாணி ராணி சீரியல். ராதிகா இரட்டை வேடங்களில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது.

இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தேனு. இவரின் நிஜ பெயர் நேஹா. பைரவி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். 19 வயதாகும் இவருக்கு இப்போது ஒரு தங்கை பிறந்துள்ளார்.

ஆமாம் இவரது அம்மா அண்மையில் கர்ப்பமாக இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாம். அந்த சந்தோஷ செய்தியை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கவுண்டமணியுடன் இருக்கும் இந்த பிரபலங்கள் யார்?

கவுண்டமணி……………

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர்களில் ஒருவர் கவுண்டமணி என்பதும் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், விஜய் என பல தலைமுறை நடிகர்களுடன் இவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும், தமிழ் திரையுலகில் கவுண்டமணி-செந்தில் காமெடிக்கு இணையாக இன்னொரு காமெடி ஜோடி இதுவரை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கவுண்டமணி மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது ஒரு நகைச்சுவை கெமிஸ்ட்ரி இருக்கும். இருவருக்குமே நக்கல் ஜாஸ்தி என்பதால் இவர்களுடன் நடிப்பவர்களின்பாடு ஒரே திண்டாட்டமாகத்தான் இருக்கும். மேலும் இருவரும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இணையதளங்களில் சத்யராஜின் மனைவி, மகன் மற்றும் மகளுடன் கவுண்டமணி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த புகைப்படத்தில் தற்போதைய இளம் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ் சிறுவனாக உள்ளார். அதேபோல் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் திவ்யாவும் சிறுமியாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பூஜா ஹெக்டே போதாது, அந்த சிரிப்பழகி நடிகையும் வேண்டுமாம்…. யார் அந்த நடிகை?

தளபதி 65……..

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 எனும் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி 65 படம் முக்கால்வாசி ரஷ்யாவில் படமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக சமீபத்தில் நெல்சன் ரஷ்யாவுக்கு சென்று லொகேஷன் பார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பூஜா ஹெக்டே தான் என்ற பதிலை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இருந்தாலும் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே தான் நடிக்க போகிறார் என்பது ஓரளவு ரசிகர்கள் மத்தியில் தெரிந்திருந்த நிலையில் அப்டேட் வந்த சில மணி நேரங்களிலேயே வேறு வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

இங்குதான் கதையில் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார் நெல்சன். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மட்டுமில்லாமல் இன்னொரு நடிகையும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அதில் பெரும்பாலும் இளம் ரசிகர்களின் சென்சேஷன் நாயகியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள்.

ஆனால் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானபோது விஜய்சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் ஆகா, ஓகோ என்று ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியதை பார்க்கையில் ஒருவேளை அவராக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, தளபதி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகிறார் என்பது மட்டும் உறுதி.

விஜய் படங்களில் சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு சுத்தமாக முக்கியத்துவம் இல்லை என்ற கருத்து அதிகமாக வலம் வரும் நிலையில் தளபதி 65 படம் இதை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளுக்கு நாள் குறையும் ஆடை.. மோ சமாக போஸ் கொடுத்த சாய் பல்லவி!!

சாய்பல்லவி…….

பிரேமம் எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சாய்பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் தெலுங்கு சினிமாவில் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடிக்கும் படங்களின் பாடல் வீடியோக்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களை குவித்து வருகிறது. சாய்பல்லவி நடனமாடினால் மில்லியன் பார்வையாளர்கள் தானாம்.

மேலும் சாய் பல்லவி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது தெலுங்கு சினிமாவின் நம்பிக்கையாகும். இதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

ஒருமுறை சாய்பல்லவி தன்னுடைய இளம் வயதில் உள்ளாடைகள் தெரிய சால்சா நடனமாடிய வீடியோ சமீபத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் வைரல் ஆனது. நம்ம சாய்பல்லவியா இப்படி என அனைவரும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் கதகளி ஆடியிருந்தார்.

சல்சா நடனம் அப்படித்தான் ஆட முடியும், புடவை கட்டிக் கொண்டு ஆட முடியுமா? எனவும் சாய்பல்லவி ரசிகர்கள் சண்டைக்கு சென்றனர். இந்நிலையில் சமீபத்தில் சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் உள்ளாடை அணிந்து மேலாடை அணியாமல் ஷால் போட்டு மறைத்து இலைமறை காயாக கவர்ச்சி காட்டியுள்ளார். பட வாய்ப்புகளுக்காக இப்படி குறைந்த உடையில் புகைப்படம் வெளியிட வேண்டுமா என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

நடிகர் விஜய்யுடன் தளபதி 65 கதாநாயகி பூஜா ஹேக் டே எடுத்துக்கொண்ட புகைப்படம்..!

பூஜா ஹேக்டே…

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் அமைத்திருக்கும் கூட்டணி, தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 65.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளநிலையில், அனிருத் தளபதி 65 படத்திற்கு இசையமைக்கிறார்.

ஆனால் தளபதி 65 படத்தின் கதாநாயகி யாரென்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்துகொண்டே தான் வந்தது.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று, இப்படத்தின் கதாநாயகி நடிகை பூஜா ஹேக் டே என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹேக் டே கடந்த 8 வருடங்களுக்கு முன் தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு பூஜா ஹேக் டே முதல் முதலில் தமிழில் நடித்த, முகமூடி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.